-
உழவர் சந்தைகளுக்கு சிறப்பு கவனம்.. – நச்சு பகுப்பாய்வு ஆய்வகம் அமைக்க நிதி ஒதுக்கீடு.!!
கரும்பு உற்பத்தி அதிகரிக்க சிறப்பு கவனம் செலுத்தும் வகையில், கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக மெட்ரிக் டன்னுக்கு ரூ.195 வழங்கப்படும் என வேளாண் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சிறந்த விவசாயிகளுக்கு சிறப்பு பரிசு.. – வேளாண் நிதிநிலை அறிக்கையில் தகவல்.!!
2022-23-ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அவர், மதிப்பு கூட்டல் மற்றும் உணவு பதப்படுத்த 3 மிகப்பெரிய உணவு பூங்கா அமைக்க ரூ.381 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்தார்.
-
சிறுதானிய திருவிழா நடத்தப்படும்.. – இயற்கை வேளாண்மைக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு.!!
சட்டப்பேரவையில் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் பன்னீர் செல்வம், 19 மாவட்டங்களில் சிறுதானிய சிறப்பு மண்டலங்கள் அமைக்கப்படும் என்றும், இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
-
வேளாண் தொழில் தொடங்க ரூ.1 லட்சம் கடனுதவி – வேளாண்துறை அமைச்சர் அறிவிப்பு..!!
சட்டப் பேரவையில் 2-வது முறையாக வேளாண் துறைக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அவர், உழவு தொழிலின் உன்னதத்தை உலகிற்கு உணர்த்தும் வகையில், தமிழக சட்டப்பேரவையில் 2-வது முறையாக வேளாண் துறைக்கென தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.