-
தமிழக அரசின் வரலாற்றில் முதன்முறையாக தனி வேளாண் பட்ஜெட் தாக்கல் ! வேளாண் பட்ஜெட் – 2021 – நேரலை !
வேளாண் பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். பட்ஜெட்டைத் தாக்கல் செய்து உரையாற்றிக் கொண்டிருக்கிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட்டை காணிக்கையாக்குவதாக அமைச்சர் நெகிழ்ச்சி! வேளாண் பட்ஜெட் – 2021 – நேரலை அடுத்த தலைமுறைக்கு கணினி பற்றி தெரியும் அளவுக்கு கழனி பற்றி தெரியவில்லை – அமைச்சர். காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு 15,000 12.50 கோடி – உழவர் சந்தைகளை மேம்படுத்த கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் சிறப்பு…
-
தொழில் மயமாகுமா தமிழகம்? பட்ஜெட் சொல்வது என்ன? வேளாண் பட்ஜெட் – 2021 – நேரலை
தொழில் வளர்ச்சி மற்றும் சிறு-குறு தொழில்களை ஊக்குவிக்க இந்த பட்ஜெட்டில் என்ன அறிவிப்புகள் வெளியாகும் என்பது தொழில்துறையினரின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. கோவிட் -19 பெருந்தொற்றின் தாக்குதலில் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த சிறு-குறு வணிகர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துவிட்டு ஆவலோடு இந்த பட்ஜெட்டை எதிர்நோக்கி இருந்தார்கள். தொழில்துறையில் புதிய அறிவிப்புகளாக இன்றைய பட்ஜெட்டில் வெளியானது என்ன? 1) தேனி, திருநெல்வேலி மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் புதிய தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும். 2) திருவண்ணாமலை மற்றும் தர்மபுரி உள்ளிட்ட ஒன்பது…
-
தமிழ்நாடு பட்ஜெட் 2021-2022: எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா?
உரையை முடித்துக்கொண்ட PTR! இன்றைய பட்ஜெட்டின் அம்சங்களை கீழே காணலாம்! சற்றுமுன் வந்த தகவல்: அதிமுக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடியால் பல்வேறு குழப்பம் மற்றும் குளறுபடிகள், முறைகேடுகள் குறித்து முறையாக ஆராய்ந்து பின்னர் கடன் ரத்து செயல்படுத்தப்படும் தொழில் வளர்ச்சிக்கு முக்கிய திட்டங்கள் 28 ஆயிரம் கோடி வரியை வசூலிக்க சமாதான் திட்டம் செயல்படுத்தப்படும் தகுதி வாய்ந்த குடும்பங்களை கண்டறிந்த பிறகே 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் மொத்த வருவாய் மதிப்பீடு – 2,60,409.26…
-
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் ரத்து!
-
இன்றே அமலுக்கு வருகிறது பெட்ரோல் விலை குறைப்பு!
பெட்ரோல் மீதான மாநில அரசின் வரி 3 ரூபாய் குறைக்கப்படும் என்று நிதி நிலை அறிக்கையில் கூறி இருந்தார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். முன்பாக திமுக தனது தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. மூன்று மாத காலத்தில் இது குறித்த எந்த அறிவிப்பும் வெளிவராத சூழலில், சாமானியர்கள் நிதிநிலை அறிக்கையை ஆவலோடு எதிர்நோக்கிக் காத்திருந்தார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை ஓரளவு பூர்த்தி செய்யும் விதமாக பெட்ரோல் விலை 3…