-
பெட்ரோல், டீசல் விலை உயருமா?
ஓபெக் என்பது எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பாகும். இந்த அமைப்பு எடுக்கும் முடிவின்படிதான் உலகம் முழுக்கவும் எண்ணெய் வளங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த நிலையில் இந்த குழுவினரின் அமைச்சர்கள் குழு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் எண்ணெய் உற்பத்தியை நாள் ஒன்றுக்கு 20 லட்சம் பேரல்கள் என்ற அளவாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச நிலையில் தொடங்கியிருக்கும் பொருளாதார மந்தநிலை, ரஷ்யா உக்ரைன் போர் உள்ளிட்ட காரணிகளால் எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ள…
-
ஜூன் 2022 காலாண்டில் வணிக வங்கிகளின் (SCBs) கடன் வளர்ச்சி 14.2% ஆக அதிகரித்துள்ளது
ஜூன் 2022 காலாண்டில் வணிக வங்கிகளின் (SCBs) கடன் வளர்ச்சி 14.2% ஆக அதிகரித்துள்ளது, ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலகட்டத்தில் 6% ஆக இருந்தது. இது முந்தைய காலாண்டில் பதிவான 10.8% வளர்ச்சியை விடவும் அதிகமாகும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வங்கிகளின் டெபாசிட் மற்றும் வரவுகளின் காலாண்டு செயல்திறனை ரிசர்வ் வங்கி வியாழக்கிழமை வெளியிட்டது. ஜூன் காலாண்டில் வங்கிகளின் சராசரி வைப்பு வளர்ச்சி 9.5-10.2% வரம்பில் இருந்தது. கடந்த ஐந்து காலாண்டுகளாக டெபாசிட்கள் இதே…
-
ஜூன் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ₹1.44 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது
ஜூன் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 56% அதிகரித்து ₹1.44 லட்சம் கோடியாக இருந்தது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மே மாதத்தில், ஜிஎஸ்டி வசூல் எண்ணிக்கை ₹1,40,885 கோடியாக இருந்தது. இது ஆண்டுக்கு ஆண்டு 44% அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி தொடங்கப்பட்டதில் இருந்து ஐந்தாவது முறையாக மாதாந்திர ஜிஎஸ்டி வசூல் ₹1.40 லட்சம் கோடியைத் தாண்டியது என்று அவர் குறிப்பிட்டார். மேலும் நிதியமைச்சர் கூறுகையில், ”மாநிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை 5 ஆண்டுகளுக்குத் தொடரவில்லை என்றால், குறைந்தபட்சம் சில…
-
பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ்(2021-22) நிதியாண்டின் லாபம் உயர்ந்துள்ளது
பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், 2021-22 நிதியாண்டின் (Q4FY22) மார்ச் காலாண்டில் அதன் நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 4.3 சதவீதம் அதிகரித்து ரூ.379.9 கோடியாக உயர்ந்துள்ளது. காலாண்டில் நுகரப்படும் மூலப்பொருட்களின் விலை 21.3 சதவீதம் அதிகரித்து ரூ. 1,858.7 கோடியாக இருந்தது. இது முந்தைய ஆண்டின் 18.2 சதவீதத்துடன் ஒப்பிடும்போது. செயல்பாடுகள் மூலம் கிடைத்த வருவாய் Q4 இல் 13.4 சதவீதம் உயர்ந்து ரூ.3,550.5 கோடியாக இருந்தது. பிரிட்டானியா பொருட்கள் மேலும் விலை உயரலாம் என்றும் லாபத்தை நிர்வகிக்க…
-
சேவைகள் ஏற்றுமதி உயரும் – SEPC தலைவர் தகவல்..!!
இதுகுறித்து SEPC தலைவர் சுனில் ஹெச் தலாதி பேசும்போது, வரும் மார்ச் மாதத்துடன் முடிவடையவுள்ள நிதியாண்டில், நாட்டின் சேவைகள் ஏற்றுமதி ரூ.18.74 லட்சம் கோடியை எட்டும் என்று தெரிவித்துள்ளார்.