-
ரிசர்வ் வங்கி கொள்கை கூட்டத்தில் பேசப்போவது என்ன…
ரிசர்வ் வங்கி அவ்வப்போது தங்கள் நிதி ஆலோசனைக்கூட்டத்தை கூட்டி முக்கிய முடிவுகளை எடுப்பது வழக்கம்.இந்த நிலையில் சர்வதேச அளவில் நிகழும் மாற்றங்களை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றபடி கொள்கை முடிவை ரிசர்வ் வங்கி மாற்றி அமைக்க உள்ளது. இதன்படி செப்டம்பர் 30ம் தேதி அடுத்த எம்பிசி எனப்படும் நதி கொள்கை ஆலோசனை குழு கூட்டம் நடக்க உள்ளது. இதில் விவாதிக்கப்பட உள்ள முக்கிய அம்சங்கள் என்னவென்று இப்போது காணலாம் இந்திய ரூபாய் மதிப்பு மீளுமா இல்லை தொடர்ந்து…
-
கள்ளச்சந்தையில் விற்பனை: ரூ.58,000 கோடி ரூபாய் இழப்பு !!!
கடந்த 2019-20ம் ஆண்டில் சட்டவிரோத பொருட்கள் விற்பனை குறித்த அறிக்கையை FICCI வெளியிட்டுள்ளது. அதன்படி அரசுக்கு வரியாக செல்லவேண்டிய 58 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள், செல்போன்கள், புகையிலை மற்றும் சாராயம் உள்ளிட்ட பொருட்கள்தான் அதிகம் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மொத்த வரி இழப்பில் 49% வரி இழப்பு புகையிலை மற்றும் மதுவிற்பனையில்தான் நடப்பதாக கூறப்பட்டுள்ளது கள்ளச்சந்தையில் குறிப்பிட்ட ஒரு வருடத்தில் மட்டும் 2 லட்சத்து…