-
இந்திய கோதுமையை துருக்கி நிராகரித்ததற்கான காரணத்தை இந்தியா விசாரிக்கும்
இந்திய கோதுமையை துருக்கி நிராகரித்ததற்கான காரணத்தை இந்தியா விசாரிக்கும் என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். துருக்கிக்கு அனுப்பப்பட்ட தானியங்களில் ‘ருபெல்லா’ வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, கப்பலை நிராகரித்ததாகத் துருக்கி தெரிவித்தது, ஆனால் முதற்கட்ட விசாரணையில் ஐடிசி நிறுவனம் நெதர்லாந்துக்குத்தான் கோதுமையை ஏற்றுமதி செய்துள்ளது என்றும், அங்கிருந்து பின்னர் துருக்கிக்கு தானியங்களை நெதர்லாந்து ஏற்றுமதி செய்துள்ளது என்று தெரிய வந்ததாக பியூஷ் கோயல் கூறினார். கோதுமை ஏற்றுமதி நேரடியாக துருக்கிக்கு…
-
துருக்கி நிராகரித்த ’துரம் கோதுமை’ எகிப்துக்கு திருப்பி விடப்பட்டுள்ளது!!
துருக்கி நிராகரித்த ’துரம் கோதுமை’ எகிப்துக்கு திருப்பி விடப்பட்டுள்ளது, இஸ்தான்புல்லை தளமாகக் கொண்ட வர்த்தகர்களை மேற்கோள் காட்டி, S&P Global Commodity Insights ருபெல்லா வைரஸைக் கண்டறிந்த பிறகு துருக்கி, கோதுமை சரக்குகளை நிராகரித்ததாகக் கூறியது. துருக்கிக்கான போக்குவரத்து நேரம் சுமார் இரண்டு வாரங்கள் ஆகும் என்றும், வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தில் உள்ள மாறுபாடு பைட்டோசானிட்டரி பிரச்சினைகளுக்கு வழிவகுத்திருக்கலாம் என்றும் ஏற்றுமதியாளர்கள் கூறினர். இருப்பினும், நோய்த்தொற்றுக்கான காரணம் இது அல்ல என்று ஒரு நிபுணர் கூறினார். “ரூபெல்லா…