-
மகேந்திரா பைனான்சின் வாராக்கடன் அதிகரிக்க வாய்ப்பு….
வாகனங்கள் மற்றும் டிராக்டர்கள் வாங்க நிதி அளித்து வரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்று மகேந்திரா அன்ட் மகேந்திரா பைனான்ஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் கடன் மீட்புப் பிரதிநிதியாக செயல்பட்ட நபர் ஒருவர் ஜார்க்கண்டில் பெண் விவாசாயியை டிராக்டர் ஏற்றி கொன்றுவிட்டதாகவும், அவர் 3 மாதம் கர்ப்பமாக இருந்ததாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து களமிறங்கிய ரிசர்வ் வங்கி, கடந்த வியாழக்கிழமை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் 3-ம் நபரை வைத்து பணம் வசூலிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த தடை…
-
யாராவது நிர்பந்தித்தால் என்னிடம் சொல்லுங்கள்”
ஆட்டோமொபைல் பாகங்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்று பேசினார். கடந்த 5 ஆண்டுகளில் ஆட்டோமொபைல் உதிரி பாகங்களின் தேவை அதிகரித்துள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து வாகன உதிரி பாக இறக்குமதி கடந்தாண்டு மட்டும் 33 விழுக்காடு உயர்ந்துள்ளது. இதன் மொத்த மதிப்பு 18 புள்ளி 3 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இந்த அளவு கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவாகும். இதனை சுட்டிக்காட்டி மத்திய அமைச்சர் பேசினார்.…