-
வேதாந்தாவுக்கு மானியமே 80 ஆயிரம் கோடியா ????
இந்தியாவில் செமி கண்டெக்டர்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் பெரிய அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக தைவான் நிறுவனமான பாக்ஸ்கானுடன் இணைந்து வேதாந்தா நிறுவனம் குஜராத்தில் செமி கண்டெக்டர் ஆலையை நிறுவுகிறது. இந்த நிலையில் வேதாந்தா குழுமத்துக்கு 80 ஆயிரம் கோடி ரூபாய் மானியமாக கிடைப்பதாக தகவல் கசிந்துள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள கட்டுரை ஒன்றில் 80 ஆயிரம் கோடி ரூபாயை உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகையாக அளிப்பது இலவசம் இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும்…
-
வேதாந்தா நிறுவனம் விளக்கம்…
இந்தியாவில் பிரபலமான வேதாந்தா குழுமம் அண்மையில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து புதிய செமிகண்டெக்டர் ஆலையை குஜராத்தில் அமைக்க உள்ளதாக அறிவித்தது. இதன் காரணமாக பங்குச்சந்தைகளில் வேதாந்தா நிறுவன பங்குகளின் மதிப்பு உயர்ந்தது. ஆனால் புதிய அரைகடத்தி ஆலையை வேதாந்தா நிறுவனம் நேரடியாக நடத்தவில்லை என்றும், அதன் நிர்வாகம் மற்றும் முதலீடுகளை வோல்கான் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம் கவனிப்பதாகவும் வேதாந்தா விளக்கம் அளித்துள்ளது. இதே போல் கடந்த பிப்ரவரி மாதமும் வேதாந்தா நிறுவனம் தனது விளக்கத்தை அளித்திருந்த்து. அதிலும் வோல்கான்…
-
“மகாராஷ்டிராவில் ஐபோன்களை தயாரிக்கிறது வேதாந்தா நிறுவனம்”
இந்தியாவில் மின்சாதன பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் வேதாந்தா நிறுவனம் மகாராஷ்டிராவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை உற்பத்தி செய்ய உள்ளதாக வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் சிஎன்பிசி டிவி 18 நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். சுரங்கத்துறையில் கொடிகட்டி பறக்கும் வேதாந்தா நிறுவனம் மின்சார வாகன உற்பத்தியிலும் களம்காண உள்ளது. இந்தியாவில் ஐபோன் தயாரிப்பதற்காக தைவான் நிறுவனமான விஸ்ட்ரானுடன் இணைந்து டாடா குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் சூழலில் வேதாந்தா நிறுவனமும் ஐபோன்களை தயாரிக்க ஆர்வம்…
-
செமிகண்டக்டர் சிப்களை உருவாக்க பாக்ஸ்கான் தலைவர் இந்தியா வருகை
பாக்ஸ்கான் தலைவர் யங் லியு, வியாழன் அன்று பிரதமர் நரேந்திர மோடி, தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோரை சந்தித்தார். அத்துடன் ஃபாக்ஸ்கான் இந்தியாவில் குறைக்கடத்தி உற்பத்தி தொழிற்சாலையை அமைப்பதற்காக வேதாந்தா குழுமத்தின் குறைக்கடத்தி வணிகத்திற்கான உலகளாவிய நிர்வாக இயக்குநரான ஆகர்ஷ் ஹெப்பாரையும் லியு சந்தித்தார். வேதாந்தா குழுமம் இந்தியாவில் டிஸ்ப்ளே மற்றும் செமிகண்டக்டர்…
-
Taiwan Semi Conductor MFC.. நிகர லாபம் 45% உயர்வு..!!
இது ஒரு வருடத்திற்கு முந்தைய அதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 202.73 பில்லியன் தைவான் டாலர்களாக (US$6.99 பில்லியன்) இருந்தது.
-
Display, Semi Conductor Chip தயாரிக்க திட்டம் – வேதாந்தா குழுமம் அறிவிப்பு..!!
அடுத்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் ரூ.76,000 கோடி முதலீட்டை இலக்காகக் கொண்டு, நாட்டில் செமிகண்டக்டர் மற்றும் டிஸ்ப்ளே போர்டு உற்பத்திக்கான பிஎல்ஐ (PLI) திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆலை அமைக்கும் இடத்தை இறுதி செய்ய சில மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
-
பாரத் பெட்ரோலியம் பங்குகளை வாங்க $10 பில்லியன் நிதி திரட்டும் வேதாந்தா நிறுவனம் !
சுரங்க நிறுவனமான வேதாந்தா ரிசோர்சஸ் லிமிடெட், பாரத் பெட்ரோலியம் கார்ப் லிமிடெட்டில் உள்ள இந்திய அரசாங்கத்தின் பங்குகள் உட்பட சொத்துக்களை ஏலம் எடுக்க $10 பில்லியன் நிதியை உருவாக்க திட்டமிட்டுள்ளது. 6 பில்லியன் டாலர் மதிப்பிலான அதன் 53% பங்குகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்பதன் மூலம் இந்திய அரசாங்கம் BPCL-ஐ தனியார்மயமாக்க முயல்கிறது.
-
ஹிந்துஸ்தான் சிங்க் நிறுவனம் டிவிடெண்ட் அறிவிப்பு !
ஹிந்துஸ்தான் சிங்க் முதலீட்டாளர்களின் ஒரு பங்குக்கு Rs.18 இன்ட்டெரீம் டிவிடெண்டை அறிவித்திருக்கிறது, இதற்கான பதிவு தேதியாக டிசம்பர் 15 இருக்கும், ஒட்டுமொத்தமாக Rs.7605 கோடி முதலீட்டாளர்களுக்கு டிவிடென்ட்டாக வழங்கப்படும், இதில் வேதாந்தா லிமிடெட் நிறுவனத்துக்கு Rs.4938 கோடியும், மத்திய அரசுக்கு Rs.2250 கோடியும் கிடைக்கும். இந்துஸ்தான் சிங்க் லிமிடெட் (ஹெச்எஸ்எல்) இந்தியாவை தலைமையிடமாகக் கொண்ட ஒரு நிறுவனமாகும், இது இந்தியாவில் துத்தநாகம், ஈயம் மற்றும் வெள்ளி போன்ற உலோகங்களை சுரங்கத் தொழில் மூலம் பிரித்தல் மற்றும் உருக்குதலில்…
-
தயார் நிலையில் “ஸ்டெர்லைட் பவர்” – IPO
செபியின் ஒப்புதலைப் பெற்று, ஸ்டெர்லைட் பவர் ட்ரான்ஸ்மிஸன் நிறுவனம் ஐபிஓ வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது, ரூ.1,250 கோடி மதிப்பிலான புதிய பங்குகளை உள்ளடக்கியதாக இந்த ஐபிஓ இருக்கும், வேதாந்தா குழுமத்தின் ஒரு பகுதியாக இருக்கும் ஸ்டெர்லைட் பவர் டிரான்ஸ்மிஸன் தனிப்பட்ட சொத்துக்களை வைத்து நிர்வகிக்கிறது. இந்த நிறுவனம் இந்தியா மற்றும் பிரேசில் நாடுகளில் செயல்படுகிறது. இருநாடுகளிலும் செயல்படும் ஒரு முன்னணி தனியார் துறை மின் பரிமாற்ற உள்கட்டமைப்பு நிறுவனமாக ஸ்டெர்லைட் பவர் டிரான்ஸ்மிஸன் இருக்கிறது. உள்கட்டுமானத்துறை, மின்பரிமாற்றத்…