-
விஜய் மல்லையாவுக்கு நான்கு மாத சிறைத்தண்டனை?!
நீதிமன்ற உத்தரவுகளை மீறி 40 மில்லியன் டாலர்களை வெளிநாட்டுக்கு மாற்றிய விவகாரத்தில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு நான்கு மாத சிறைத்தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது. அவரது நிறுவனத்தை கையகப்படுத்திய பிரிட்டிஷ் நிறுவனமான டியாஜியோவிடமிருந்து பெறப்பட்ட நிதியிலிருந்து பணத்தை மாற்றுவதை நீதிமன்றம் செல்லாது என்று அறிவித்தது வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய தொகையை நான்கு வாரங்களுக்குள் ஆண்டுக்கு 8% வட்டியுடன் திரும்பச் செலுத்த உத்தரவிட்டது. அவ்வாறு செய்யத் தவறினால் அவரது சொத்துக்களிலிருந்து பணத்தை மீட்டெடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.…
-
விஜய் மல்லையா மீதான நடவடிக்கை என்ன?
தொழிலதிபர் விஜய் மல்லையா மீதாக திவால் நடவடிக்கை வழக்கை இலண்டனில் உள்ள உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ’கிங்பிஷர்’ விமான நிறுவனத்திற்கு கடன் கொடுத்த 12 இந்திய வங்கிகள், நிறுவனம் திவாலானவுடன் கொடுத்த கடனை கேட்டு மல்லையாவிற்கு நெருக்கடி கொடுத்தன. அதனால் மல்லையா இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். மல்லையாவிற்குக் கடன் கொடுத்த வங்கிகளும், ஸ்டேட் பாங்க் தலைமையிலான சொத்து மறுசீரமைப்பு நிறுவனமும் தங்களுக்கு 1பில்லியன் பவுண்டுகள் (சுமார் ரூ. 9,662 கோடி) கடனை வட்டியுடன் சேர்த்து, கட்ட வேண்டும்…
-
திவால் நபராக அறிவிக்கப்பட்ட மல்லையாவிற்கு என்ன நடக்கவிருக்கிறது? ஓர் அலசல்!