Tag: vodafone

  • வோடபோன் நடத்தும் சமரச பேச்சுவார்த்தை…

    இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடபோன் ஐடியா நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. சுமார் 25 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வோடபோன் நிறுவனம் தங்கள் சேவையை வழங்கும் டவர்களை நிர்வகிக்கும் நிறுவனங்களுக்கு கூட பணம் தர முடியாமல் உள்ளதாக தகவல் வெளியாகின. அதாவது மொத்தம் 10 ஆயிரம் கோடி ரூபாயை சேவைக்கட்டணமாக வோடபோன் அளிக்க வேண்டியுள்ளது. இந்த நிலையில் பணத்தை அளிக்காவிட்டால் சேவையை நிறுத்திக்கொள்ள உள்ளதாக இண்டஸ் டவர்ஸ் நிறுவனம் அறிவித்தது. இந்த…

  • வோடபோனுக்கு அடிக்கும் ஜாக்பாட்…

    மத்திய வரைவு தொலைத்தொடர்பு சட்ட மசோதா டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி அதீத கடனில் மூழ்கியுள்ள நிறுவனங்களின் பங்குகளை மத்திய அரசு எடுத்துக்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதுநாட்டில் உள்ள 3 பிரதான செல்போன் நிறுவனங்களில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் 3ம் கடன் பெற்று தொலைதொடர்பு சேவைகளை அளித்து வருகின்றன. எனினும் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் லாபத்தில் இயங்கி வரும் நிலையில் அதீத கடனில் தள்ளாடும் வோடபோன் ஐடியாவுக்கு உதவும் வகையில் அரசு பல்வேறு சலுகைகளை…

  • வோடபோன் ஐடியா நிறுவன பங்குகளை அரசு எடுத்துக்கொள்கிறதா?

    இந்தியாவின் பிரபல செல்போன் நெட்வொர்க்களில் ஒன்றான வோடபோன் ஐடியா கூட்டு நிறுவனம் கடும் கடன் சுமையில் சிக்கித்தவிக்கிறது. 4ஜி அலைக்கற்றையை வாங்கியதில் அரசுக்கு செலுத்தவேண்டிய பணம் 16 ஆயிரம் கோடி நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் பணத்துக்கு பதிலாக வோடபோன் ஐடியா நிறுவனம் 33 விழுக்காடு பங்குகளை விற்க முடிவு செய்தது. இதற்காக கடந்த ஜூலையில் பணிகள் நடந்தன. இந்நிலையில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டின் நிலவரப்படி வோடபோன் ஐடியா நிறுவனத்தின் மொத்த கடன் தொகை…

  • விரைவில் அமலாகிறது 5ஜி சேவை…

    அண்மையில் 5ஜி அலைக்கற்றை ஏலம் முடிவடைந்து உள்ள நிலையில், அலைக்கற்றை உரிமம் பெற்ற நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்க ஆயத்தம் ஆகி வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் அக்டோபர் மாதத்திற்குள் 5ஜி சேவை தொடங்கப்படும் என மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார். அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் 5ஜி சேவை கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 5ஜி ஏலம் எடுத்த ஜியோ, ஏர்டெல், வோடோஃபோன் மற்றும் அதானி நிறுவனங்கள் 17…

  • கடனில் சிக்கியுள்ள வோடாஃபோன் ஐடியா..பங்குகள் 47.61% உயர்வு..!!

    கடனில் சிக்கியுள்ள வோடபோன் ஐடியா லிமிடெட் நிறுவனத்தில் தனது துணை நிறுவனமான பிரைம் மெட்டல்ஸ் மூலம் பிரிட்டிஷ் டெலிகாம் நிறுவனமான வோடபோன் தனது பங்குகளை 47.61 சதவீதமாக உயர்த்தியுள்ளதாக திங்களன்று செபியிடம் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

  • கூடுதல் நிதி திரட்ட VI பங்கு விற்பனை.. வாக்கெடுப்பு நடந்த Iias பரிந்துரை..!!

    செபியின் ICDR விதிமுறைகளில் (மூலதனம் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்) பரிந்துரைக்கப்பட்ட வெளியீட்டு விலை இருப்பதாக IiAS கூறியது. வெளியீட்டு விலையானது 90 நாள் வால்யூம் வெயிட்டேட் சராசரி மற்றும் 10 நாள் வால்யூம் வெயிட் சராசரியை விட அதிகமாக இருக்க வேண்டும் என்று விதி கூறுகிறது.

  • கடனில் வோடாஃபோன் ஐடியா – தாய் நிறுவனம் நிதியுதவி..!!

    இந்த நிதி, பார்தி ஏர்டெல் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம்லிமிடெட் ஆகியவற்றுடன் போட்டியிட வோடஃபோஃனுக்கு உதவும் என்றும், வெளி முதலீட்டாளர்களிடமிருந்து கூடுதல் நிதி பெறுவதை எளிதாக்கும் என்று கூறப்படுகிறது.

  • தேசிய பங்குச் சந்தையில் இடைக்காலத் தடை விதிக்கப்பட்ட 6 நிறுவனங்கள் !

    புதன் கிழமை தேசிய பங்குச் சந்தை வோடபோன் இந்தியா, ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா உள்ளிட்ட ஆறு நிறுவனங்களின் பங்கு வணிகத்திற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. சந்தை அளவிலான நிலை வரம்பில் (MWPL), வோடபோன் இந்தியா, ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா, இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ், எஸ்கார்ட்ஸ் மற்றும் கிரானுவல்ஸ் இந்தியா போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதன் நிலை வரம்பில் 95 சதவீதத்தை தாண்டியதால் எதிர்கால மற்றும் விருப்பங்களின் (F&O) பிரிவில் இந்தப் பங்குகள் தடைசெய்யப்பட்டன.…