Tag: Vodafone Idea

  • வோடபோன் நடத்தும் சமரச பேச்சுவார்த்தை…

    இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடபோன் ஐடியா நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. சுமார் 25 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வோடபோன் நிறுவனம் தங்கள் சேவையை வழங்கும் டவர்களை நிர்வகிக்கும் நிறுவனங்களுக்கு கூட பணம் தர முடியாமல் உள்ளதாக தகவல் வெளியாகின. அதாவது மொத்தம் 10 ஆயிரம் கோடி ரூபாயை சேவைக்கட்டணமாக வோடபோன் அளிக்க வேண்டியுள்ளது. இந்த நிலையில் பணத்தை அளிக்காவிட்டால் சேவையை நிறுத்திக்கொள்ள உள்ளதாக இண்டஸ் டவர்ஸ் நிறுவனம் அறிவித்தது. இந்த…

  • வோடபோன் ஐடியா நிறுவன பங்குகளை அரசு எடுத்துக்கொள்கிறதா?

    இந்தியாவின் பிரபல செல்போன் நெட்வொர்க்களில் ஒன்றான வோடபோன் ஐடியா கூட்டு நிறுவனம் கடும் கடன் சுமையில் சிக்கித்தவிக்கிறது. 4ஜி அலைக்கற்றையை வாங்கியதில் அரசுக்கு செலுத்தவேண்டிய பணம் 16 ஆயிரம் கோடி நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் பணத்துக்கு பதிலாக வோடபோன் ஐடியா நிறுவனம் 33 விழுக்காடு பங்குகளை விற்க முடிவு செய்தது. இதற்காக கடந்த ஜூலையில் பணிகள் நடந்தன. இந்நிலையில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டின் நிலவரப்படி வோடபோன் ஐடியா நிறுவனத்தின் மொத்த கடன் தொகை…

  • தரவு மீறலுக்கு ஆளாகியுள்ள வோடபோன் வாடிக்கையாளர்கள்

    வோடபோன் ஐடியாவின் சுமார் 20 மில்லியன் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள், தரவு மீறலுக்கு ஆளாகியுள்ளனர் என்று சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான CyberX9 தெரிவித்துள்ளது. இதுகுறித்து CyberX9 வெளியிட்ட அறிக்கையொன்றில், போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களின் அழைப்பு நேரம், வாடிக்கையாளரின் பெயர் மற்றும் முகவரி, SMS உள்ளிட்ட விவரங்கள் அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான தகவலை Vi நிறுவனம் மறுத்துவிட்டது. வாடிக்கையாளர் தரவைப் பாதுகாப்பாக வைத்திருக்க வலுவான தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு கட்டமைப்பு உள்ளது என்று Vi தெரிவித்தது.

  • வட்டி நிலுவைத் தொகை – வோடபோன் ஐடியா ஆலோசனை

    வோடபோன் ஐடியா லிமிடெட்டின் வட்டி நிலுவைத் தொகையை ஈக்விட்டியாக மாற்றுவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருகிறது. நிதி அமைச்சகத்தின் முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறை (DIPAM) இந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் தொலைத்தொடர்பு நிறுவனத்தால் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையின் வட்டி விகிதத்தில் அரசாங்கம் பங்குகளை எடுக்கும். அதன் பிறகு அரசாங்கம் சுமார் 33% பங்குகளை வைத்திருக்கும் மிகப்பெரிய பங்குதாரராக உருவெடுக்கும். ப்ரோமோட்டர் ஈக்விட்டி தற்போது கிட்டத்தட்ட 75% இல் இருந்து 50% ஆக…

  • அமேசான் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்கிறதா?

    கடனில் சிக்கி தவிக்கும் வோடபோன் ஐடியா நிறுவனத்தில் அமேசான் நிறுவனம் முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், வோடபோன் ஐடியா நிறுவனத்தின் பங்குகள் சற்று உயர தொடங்கின. இந்நிலையில், இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகாமல் இருக்கும் நிலையில், இந்த நிறுவனத்தில் முதலீடு செய்வது குறித்து, முதலீட்டாளர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் தொலைத்தொடர்பு துறையில் முதலீடு செய்ய அமேசான் முனைப்பு காட்டி வருகிறது. காரணம், ஃபேஸ்புக், மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற நிறுவனங்கள், ஜியோ,…

  • ஆதித்யா பிர்லா குழுமத்துடன் அமேசான் மற்றும் பல முதலீட்டாளர்கள் பேச்சுவார்த்தை

    அமேசான் மற்றும் தனியார் பங்கு நிறுவனங்களுடன் ₹20,000 கோடி முதலீட்டிற்கு வோடபோன் ஐடியா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியான தகவல்களுக்கு விளக்கம் அளித்துள்ளது. வோடபோன் ஐடியாவில் ₹20,000 கோடி வரை முதலீடு செய்ய ஆதித்யா பிர்லா குழுமத்துடன் அமேசான் மற்றும் பல முதலீட்டாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஒரு செய்தி அறிக்கை கூறியதையடுத்து இந்த விளக்கம் வந்துள்ளது. விற்பனையின் மூலம் கிடைக்கும் வருமானம், வரவிருக்கும் 5G அலைக்கற்றை ஏலத்திற்கும், ஆண்டு இறுதிக்குள் சேவைகளை வெளியிடுவதற்கான மூலதனச்…

  • கடனில் சிக்கியுள்ள வோடாஃபோன் ஐடியா..பங்குகள் 47.61% உயர்வு..!!

    கடனில் சிக்கியுள்ள வோடபோன் ஐடியா லிமிடெட் நிறுவனத்தில் தனது துணை நிறுவனமான பிரைம் மெட்டல்ஸ் மூலம் பிரிட்டிஷ் டெலிகாம் நிறுவனமான வோடபோன் தனது பங்குகளை 47.61 சதவீதமாக உயர்த்தியுள்ளதாக திங்களன்று செபியிடம் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

  • ஆட்டோ துணைநிறுவனங்களின் மதிப்பீடுகள்.. மலிவானவை என குர்மீத் சதா கருத்து..!!

    சில பண்ணை உபகரணங்களின் தயாரிப்பாளர்கள், ஆட்டோ துணை பொருட்கள் மற்றும் ஆண்டின் இரண்டாம் பாதியில், சில இரு சக்கர வாகனங்கள் மற்றும் CV பெயர்களைத் தேர்ந்தெடுத்துப் பார்க்கலாம்.

  • வட்டி செலவை குறைக்க திட்டம்.. நிலுவை தொகையை செலுத்திய Airtel..!!

    2014-ம் ஆண்டு நடந்த ஏலத்தில் ஏர்டெல் நிறுவனம் வாங்கிய அலைக்கற்றைக்காக, அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.15,519 கோடியை முன்னதாக செலுத்தியது.

  • கூடுதல் நிதி திரட்ட VI பங்கு விற்பனை.. வாக்கெடுப்பு நடந்த Iias பரிந்துரை..!!

    செபியின் ICDR விதிமுறைகளில் (மூலதனம் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்) பரிந்துரைக்கப்பட்ட வெளியீட்டு விலை இருப்பதாக IiAS கூறியது. வெளியீட்டு விலையானது 90 நாள் வால்யூம் வெயிட்டேட் சராசரி மற்றும் 10 நாள் வால்யூம் வெயிட் சராசரியை விட அதிகமாக இருக்க வேண்டும் என்று விதி கூறுகிறது.