-
விப்ரோ நிறுவன ஊழியர்களுக்கு கெட்ட செய்தி….
கொரோனா பெருந்தொற்றின் போது பணியாளர்களை பாதுகாக்கும் நோக்கில் ஐடி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு ஒர்க் பிரம் ஹோம் எனப்படும் வீட்டிலிருந்தே பணியாற்றும் சேவையை அறிமுகப்படுத்தின. இது பணியாளர்களை பெரிதும் உற்சாகப்படுத்தியதோடு ஐடி துறை, பெருந்தொற்று காலகட்டத்தில் கூட நல்ல லாபம் ஈட்டியது. நிலைமை இப்படி இருக்க, கொரோனா பெருந்தொற்று கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. இந்த நிலையில், முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான டிசிஎஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை மீண்டும் ஆபிசுக்கு வர அழைப்பு விடுத்துள்ளனர்.…
-
300 விப்ரோ ஊழியர்கள் பணிநீக்கம்…
ஒரு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே, ஓய்வு நேரத்தில் மற்றொரு நிறுவனத்துக்கு பணி செய்து தரும் செயலுக்கு மூன்லைட்டிங் என்று பெயர். இந்த வகை மூன்லைட்டிங்கிற்கு பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ தனது நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டே மூன்லைட்டிங் செய்த 300 பணியாளர்களை பணிநீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பணியின்போது நேர்மையில்லாமல் இவ்வாறு துரோகம் செய்ததால் 300 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விப்ரோ நிறுவனத்தின்…
-
RBIயின் Auto Debit Rules .. – Apple நிறுவனம் அதிரடி முடிவு..!!
-
Wipro Limited.. – லாபம் 4% அதிகரிப்பு..!!
-
வேலைவாய்ப்பு ஒப்பந்த சர்ச்சை புகார்.. Infosys-க்கு தொழிலாளர் ஆணையம் நோட்டீஸ்..!!
-
Wiproவில் ஐக்கியமாகும் Rizing.. எவ்ளோ கோடி விலை தெரியுமா..!!
-
அமெரிக்காவில் Inflation.. கட்டுப்படுத்த என்ன வழி..!?
-
எண்ணெய் விலை சரிவு.. – குறைந்த பத்திர மதிப்பு..!!
-
Federal Reserv கொள்கை முடிவுகள்.. – முதலீட்டாளர்கள் வெளியேற்றம்..!!