Tag: Wipro technologies

  • ஒவ்வொரு காலாண்டிலும் பதவி உயர்வுகளை வழங்க திட்டம் – விப்ரோ

    இந்தியாவின் நான்காவது பெரிய மென்பொருள் சேவை நிறுவனமான விப்ரோ லிமிடெட், தனது ஊழியர்களின் போனஸ் மற்றும் இன்க்ரிமென்ட்களையும் ஒவ்வொரு காலாண்டிலும் பதவி உயர்வுகளை வழங்க திட்டமிட்டுள்ளது பெங்களூருவை தளமாகக் கொண்ட நிறுவனம், பெரும்பாலான பணியாளர்களின் சம்பளத்தை செப்டம்பரில் 10% உயர்த்தவும், சிறந்த செயல்திறன் கொண்டவர்கள் 15% க்கும் அதிகமான உயர்வுகளையும் பெறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது. திட்டங்களை உறுதிப்படுத்திய விப்ரோவின் செய்தித் தொடர்பாளர், நிறுவனம் “ஜூலை முதல் அதன் ஊழியர்களுக்கு பல பதவி உயர்வுகளை வழங்கும்” என்றார். டாடா…

  • முன்னணி IT நிறுவனங்களில் 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு !

    ஐடி துறையில் கொடிகட்டி பறக்கும் நிறுவனங்களான விப்ரோ, டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனங்கள் இந்த ஆண்டு 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளதாக, தெரிவித்துள்ளன.

  • டெக்சாஸின் “எட்ஜில்” நிறுவனத்தை வாங்கும் விப்ரோ !

    விப்ரோ, டெக்சாஸ்ஸை சேர்ந்த எட்ஜில் நிறுவனத்தை 230 மில்லியன் டாலர்களுக்கு வாங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. எட்ஜில், இணையப் பாதுகாப்புத் துறையில் வளர்ந்து வரும் நிறுவனம் ஆகும். மேலும் வணிகச் செயல்பாடுகள் ஆன்லைனில் செல்வதால் அல்லது கிளவுட்டில் அதிகமான தரவுகள் நிர்வகிக்கப்படுவதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது. விப்ரோ எட்ஜிலை அதன் ஆபத்துகால ஆலோசனை (Risk) வணிகத்தில் ஒரு தர்க்கரீதியான பொருத்தமாக பார்க்கிறது, அதில் சைபர் பாதுகாப்பு ஒரு முக்கிய பகுதியாகும். இந்த கையகப்படுத்தல் விப்ரோவின் நீண்ட கால திட்டங்களுக்கு தர்க்கரீதியாக…

  • நாளொன்றுக்கு ₹ 27 கோடி நன்கொடை வழங்கும் அசீம் பிரேம்ஜி !

    இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான விப்ரோவின் தலைவர் அசீம் பிரேம்ஜி இந்திய மென்பொருள் துறையின் சக்கரவர்த்தி என்று போற்றப்படுகிறார். இவர் தொழிலதிபர் என்ற அடையாளத்தைத் தாண்டி சமூக மேம்பாடுகளுக்காக தொடர்ந்து பங்களித்து வருவது குறிப்பிடத்தக்கது. இவர் ஒரு கொடை வள்ளல் என்றால் அது மிகையில்லை. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ₹ 9,213 கோடி நன்கொடையாக வழங்கி இருக்கிறார், அதாவது நாள் ஒன்றுக்கு ₹ 27 கோடி ரூபாய் வழங்கி இருக்கிறார் இவருக்கு அடுத்ததாக சமூக…