-
விற்பனைக்கு வந்த ஸ்டெர்லைட் ஆலை; இழப்பு ₹14,749 கோடி?!
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் பொருளாதாரத்திற்கு சுமார் ₹14,749 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக புதிய அறிக்கை ஒன்று வெளிவந்துள்ளது. மூடப்பட்ட ஆலை விற்பனைக்கு வந்த ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த அறிக்கை வந்துள்ளது. மே 2018 இல் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதில் இருந்து பொருளாதாரத்திற்கு ஒருங்கிணைக்கப்பட்ட இழப்பு சுமார் ₹14,749 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஜெய்ப்பூரின் கன்ஸ்யூமர் யூனிட்டி அண்ட் டிரஸ்ட் சொசைட்டியின் (CUTS International) தொகுப்பு அறிக்கையின்படி, ஆலை மூடப்பட்ட காலகட்டத்தின் ஒட்டுமொத்த இழப்பு தமிழகத்தின் மாநில மொத்த…
-
வணிக நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும் ஜெட் ஏர்வேஸ்
செவ்வாயன்று ஜெட் ஏர்வேஸ், விமானிகளை பணியமர்த்துவதற்கான செயல்முறையைத் தொடங்கியுள்ளதாக அறிவித்தது. செப்டம்பர் மாதத்துடன் முடிவடையும் நடப்பு காலாண்டில் வணிக நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கான திட்டங்களை ஜெட் ஏர்வேஸ் பகிர்ந்து கொண்டது. அதன்படி A320 விமானங்கள் மற்றும் போயிங்கின் 737NG மற்றும் 737Max விமானங்களுக்காக விமானிகளை பணியமர்த்தும் செயல்முறையை செவ்வாயன்று ஜெட் ஏர்வேஸ் தொடங்கியதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன. மே 20 அன்று விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை நிறுவனமான டிஜிசிஏவிடமிருந்து ஏர் ஆபரேட்டர் சான்றிதழைப் பெற்றதாகக் கூறப்படும் விமான…
-
5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் முதல் நாள்
5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் முதல் நாளில் முகேஷ் அம்பானி, சுனில் பார்தி மிட்டல் மற்றும் கௌதம் அதானி ஆகியோர் ₹1.45 லட்சம் கோடிக்கு ஏலம் எடுத்தனர். 5G இருப்பு விலையில் 72 GHz அலைக்கற்றைகளின் மதிப்பு ரூ. 4.3 லட்சம் கோடி. ஏலங்கள் ₹70,000 முதல் ₹1,000,000 கோடி வரை வருமானம் ஈட்டும் என்று DoT எதிர்பார்த்தது. ஆனால் DoT எதிர்பார்த்தைவிட அதிக விலைக்கு 5G ஏலம் போனது. முதல் நாள் ஏலம் “எல்லா எதிர்பார்ப்புகளையும் தாண்டி…
-
Q1FY23 – டாடா ஸ்டீல் நிறுவன நிதி அறிக்கை
ஜூன் 30, 2022 (Q1FY23) உடன் முடிவடையும் காலாண்டிற்கான நிதி அறிக்கையை டாடா ஸ்டீல் நிறுவனம் அறிவிக்க உள்ளது. திங்களன்று, முதலீட்டாளர்கள் காலாண்டு முடிவுகள் மற்றும் பங்குப் பிரிப்பு ஆகியவற்றுக்காக டாடா ஸ்டீல் பங்குகளை வாங்கும் உணர்வைக் கொண்டிருந்தனர். பங்கு பிரிப்பிற்கான பதிவு தேதியாக ஜூலை 29 ஐ நிறுவனம் நிர்ணயித்துள்ளது. நிறுவனம் 1:10 என்ற விகிதத்தில் பங்குகளை வழங்க திட்டமிட்டுள்ளது. பிஎஸ்இ தரவுகளின்படி, ஜூன் 30, 2022 ம் தேதி, டாடா ஸ்டீல் 20,47,661 பங்குதாரர்களைக்…
-
வங்கியில் பணம் எடுக்க கூடுதல் வரி
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான ஏற்றுமதி வரியை ரத்து செய்த மத்திய அரசு, சாமானிய மக்கள் பயன்படுத்தும் வங்கி சேவைகளுக்கு 18 சதவிதம் சரக்கு மற்றும் சேவை வரியை விதித்துள்ளது. அண்மையில் வெளியான சரக்கு மற்றும் சேவை வரி உயர்வில், பல்வேறு பொருட்கள் மீதான வரியை உயர்த்த ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் வழங்கியது. இதில், கவனிக்கத்தக்க விஷயம் காசோலை மீதான ஜிஎஸ்டி வரி. அண்மையில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் காசோலை மீதான வரி 18 சதவிதவிதமாக…
-
Zomato Ltd இன் பங்குகள் 11.4% சரிந்தது
ஆரம்ப பொதுப் பங்களிப்பில் (IPO) பங்குகளை வாங்கிய முதலீட்டாளர்களுக்கான ஓராண்டு லாக்-இன் காலம் ஜூலை 23 அன்று முடிவடைந்ததைத் தொடர்ந்து, Zomato Ltd இன் பங்குகள் 11.4% சரிந்து ரூ.47.55 என்ற மிகக் குறைந்த விலையில் திங்கள்கிழமை முடிவடைந்தது, 23 ஜூலை 2021 அன்று பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட Zomato நிறுவனத்தின் ஒரு பங்குக்கான வெளியீட்டு விலை ₹76 என்ற விலையில் ஐபிஓ மூலம் ₹9,375 கோடியை திரட்டியது. 2021 நவம்பரில் இந்தப் பங்கு ₹159.75 என்ற…
-
ரூ. 200 முதல் ரூ. 1 லட்சம் வரை அபராதம் – வருமான வரித் துறை
ஆதாரத்தில் கழிக்கப்பட்ட வரி (TDS) ரிட்டர்ன் தாக்கல் செய்வதைத் தாமதப்படுத்தும் நபர்கள் ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் ரூ. 200 அபராதமும் அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் வரை அபராதமும் செலுத்த வேண்டியிருக்கும். கூடுதலாக தாமதமாகத் தாக்கல் செய்யும் கட்டணங்கள் காரணமாக வரி செலுத்துவோர் TDS இல் உள்ள அனைத்து உரிமைகோரல் தொகையையும் இழக்க நேரிடும் சாத்தியக்கூறுகள் உள்ளன. டிடிஎஸ் ரிட்டர்ன் தாக்கல் என்பது வருமான வரித் துறைக்கு வழங்கப்படும் காலாண்டு அறிக்கையாகும். டிடிஎஸ் வருமானம் சமர்ப்பிக்கப்பட்டதும், விவரங்கள்…
-
₹1,00,000 கோடி வரை ஏலம் – 5ஜி அலைக்கற்றை
ஜூலை 26 ஆம் தேதி தொடங்கும் 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் 72 ஜிகாஹெர்ட்ஸ் அலைக்கற்றைகளை ஏலம் எடுக்க ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் உட்பட நான்கு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு ஏலம் தொடங்கும். ஸ்பெக்ட்ரம் உபரியாக இருப்பதாலும், நான்கு போட்டியாளர்கள் மட்டுமே இருப்பதாலும், சந்தை ஆக்ரோஷமான ஏலப் போரை எதிர்பார்க்கவில்லை. 5G இருப்பு விலையில் 72 GHz அலைக்கற்றைகளின் மதிப்பு ரூ. 4.3 லட்சம் கோடி.ஏலங்கள் ₹70,000 முதல் ₹1,00,000 கோடி…
-
விரைவில் பெங்களூருவிலும் மந்தநிலை வரலாம்
பெங்களூரை தளமாகக் கொண்ட இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஜூன் காலாண்டு வருவாயை ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. கிட்டத்தட்ட 24% வருவாய் வளர்ச்சியுடன், முந்தைய ஆண்டை விட, இன்ஃபோசிஸ் தனது வருவாயை 3% மட்டுமே உயர்த்த முடிந்தது. இன்ஃபோசிஸின் பாரம்பரிய போட்டியாளரான விப்ரோ லிமிடெட், செப்டம்பர் 2018 காலாண்டில் இருந்து EBIT மார்ஜின் மிகக் குறைந்த அளவிற்குச் சரிந்தது. ஏனெனில் ஜூன் 30 வரை மூன்று மாதங்களில் 10,000 புதிய பட்டதாரிகள் உட்பட 15,000-க்கும் மேற்பட்ட புதிய பணியாளர்களை ஒப்பந்தம்…
-
பொருளாதாரத்தில் அதிக சுமை வரும் – ஃபெடரல் ரிசர்வ்
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வரும் வியாழன்று ஜிடிபி தரவை வெளியிட உள்ளதால் பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவர, பொருளாதாரத்தில் அதிக சுமையை ஏற்படுத்த வேண்டியிருக்கும் என்று கணிக்கப்படுகிறது. இந்த மாதம் ப்ளூம்பெர்க் பொருளாதார நிபுணர்களின் கருத்துக்கணிப்பு, அடுத்த 12 மாதங்களில் வீழ்ச்சியின் நிகழ்வை 47.5% ஆகக் காட்டியது, இது ஜூன் மாதத்தில் 30% ஆக இருந்தது. மத்திய வங்கியின் தொடர்ச்சியான வட்டி விகித அதிகரிப்புக்கு பதிலளிக்கும் வகையில், வளர்ச்சி ஏற்கனவே குறைந்து வருகிறது. 1994க்குப் பிறகு ஜூன்…