Author: sitemanager

  • தந்தையின் தவறுகளில் புதிய பாடம் சொல்லும் முகேஷ் அம்பானி

    இந்தியாவின் நம்பர்.1 வயர்லெஸ் கேரியரான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் தலைவராக அம்பானியின் முதல் மகன் ஆகாஷ் (30) நீடிப்பார். இன்ஃபோகாம் போர்டில் இருந்து ராஜினாமா செய்த அம்பானி, அனைத்து டிஜிட்டல் சொத்துக்களையும் வைத்திருக்கும் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் நிறுவனத்தை தொடர்ந்து வழிநடத்துவார். தொலைத்தொடர்பு நிறுவனம் உட்பட. Meta Platforms Inc. மற்றும் Alphabet Inc. உள்ளிட்ட முதலீட்டாளர்களை உள்ளடக்கிய ஜியோ பிளாட்ஃபார்ம்கள், அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆரம்ப பொதுப் பங்களிப்பை முடிக்கும் வரை இது ஒரு…

  • சில வாரங்களில் நிகராக 80 தைத் தொடும் டாலர் மதிப்பு

    இந்திய ரூபாய் அடுத்த சில வாரங்களில் டாலருக்கு நிகராக 80 தைத் தொடக்கூடும் என்று அரசாங்கம் அஞ்சுகிறது. ரூபாய் மதிப்பு 5%க்கு மேல் என்ற புதிய சாதனைக்கு சரிந்து டாலரின் மதிப்பை செவ்வாய்க்கிழமை 78.87 ஆக கூட்டியுள்ளது. பிப்ரவரி பிற்பகுதியில் ரஷ்யா-உக்ரைன் போரினால் கச்சா எண்ணெய் மற்றும் பொருட்களின் விலைகள் உள்பட பல காரணிகள் பணவீக்கத்தைத் தூண்டின. இந்தியா அதன் எண்ணெய் தேவைகளில் கிட்டத்தட்ட 85% இறக்குமதி செய்வதும்கூட டாலர் விலை ஏற்றம் பெறுவதற்குக் காரணங்களில் ஒன்று.…

  • ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்..

    ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை தடைசெய்வதற்கான காலக்கெடுவையொட்டி, உணவகங்கள் மற்றும் நுகர்வோர் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் அவற்றை மாற்றத் தயாராகி வருகிறார்கள். ஜூலை 1 முதல் இந்தியா ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, விநியோகம் மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கும் என்று அரசாங்கம் புதன்கிழமை கூறியது. தடை செய்யப்பட உள்ள பொருட்களில் பிளாஸ்டிக் கொண்ட இயர்பட்கள், பிளாஸ்டிக் கொடிகள், சாக்லேட் மற்றும் ஐஸ்கிரீம் குச்சிகள், பிளாஸ்டிக் தட்டுகள், சிகரெட் பாக்கெட்டுகள் உள்பட பல பொருட்கள்…

  • அதிபர் விளாடிமிர் புடின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால்…

    ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் மீதாக போரைத் தவிர்த்திருக்கலாம் என்று பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். மாஸ்கோவுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகள் சாத்தியமானால், மேற்கத்திய நட்பு நாடுகள் ஆதரிக்க வேண்டும், அவர் மேலும் கூறினார். ”நிச்சயமாக மக்கள் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்புகிறார்கள்”, ஆனால் இப்போதைக்கு “ஒப்பந்தம் எதுவும் இல்லை. புடின் சமாதானத்தை முன்வைக்கவில்லை” என்று ஜான்சன் கூறினார்.

  • அதிக வட்டிவிகிதம் தரும் சேமிப்புத் திட்டங்கள்

    அஞ்சலக சிறுசேமிப்புத் திட்டங்கள் அரசாங்கத்தால் ஆதரிக்கப்படுவதாலும், அவை பங்குச் சந்தை இயக்கத்திற்கு உட்பட்டவை அல்ல என்பதாலும் சிறு சேமிப்புத் திட்டங்கள் மிகவும் பாதுகாப்கானவை என்று மக்கள் நம்புகிறார்கள். ஒவ்வொரு காலாண்டின் தொடக்கத்திலும் அஞ்சலக சிறுசேமிப்புத் திட்டங்கள் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட வருமான விகிதத்தைக் கொண்டுள்ளன. பல தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள், வங்கிகளை விட அதிக வட்டியை வழங்குகின்றன. பொது வருங்கால வைப்பு நிதி 7.1 சதவீதமாகவும், தேசிய சேமிப்பு சான்றிதழ் 6.8 சதவீதமாகவும், சுகன்யா சம்ரித்தி யோஜனா…

  • தயாரிப்பில் இருந்து வெளியேறவும் தயங்க மாட்டோம் : மாருதி

    மத்திய அரசின் கொள்கை காரணமாக சிறிய கார் தயாரிப்பில் இருந்து வெளியேறவும் தயங்க மாட்டோம் என்று மாருதி நிறுவனத்தின் ஆர்.சி.பார்கவா தெரிவித்துள்ளார். அண்மையில் மத்திய அரசு, காரில் பயணம் செய்யும் பயணிகளுக்காக 6 ஏர் பேக்குகள் இருக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வரவுள்ளாதாக தெரிவித்தது. இதனால் கார்களின் விலை இன்னும் அதிகரிக்குமே தவிர சாலை விபத்துக்கள், அதனால் ஏற்படும் மரணங்களை தவிர்க்க முடியாது என்று பார்கவா தெரிவித்தார். மேலும் இந்த கொள்கை முடிவினால் இந்தியப் பங்குச்…

  • அதானி பவர் பங்குகள் – மல்டிபேக்கர்

    அதானி பவர் பங்குகள், 2022 இல் இந்தியப் பங்குச் சந்தை உற்பத்தி செய்த மல்டிபேக்கர் பங்குகளில் ஒன்றாகும். NSE இல் அதானி பவர் பங்கின் விலை சுமார் ₹101 முதல் ₹270 வரை உயர்ந்துள்ளது, 2022 இல் சுமார் 165 சதவீத உயர்வைப் பதிவு செய்தது. கடந்த நான்கு ஆண்டுகளில், இந்த அதானி குழுமப் பங்கு சுமார் ₹16ல் இருந்து ₹270க்கு உயர்ந்து, அதன் பங்குதாரர்களுக்கு சுமார் 1600 சதவீத லாபத்தை அளித்துள்ளது. அதேபோல், கடந்த ஓராண்டில்,…

  • அடுத்த மாதம் முதல் தடை – சுற்றுச்சூழல் அமைச்சகம்

    ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு (SUP) அடுத்த மாதம் முதல் திட்டமிட்ட தடையை அமல்படுத்த அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறப்பு பணிக்குழுக்களை அமைத்துள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. தடை செய்யப்பட்ட SUP பொருட்களை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை வழங்கக்கூடாது என்றும், தடைசெய்யப்பட்ட SUP உற்பத்திக்கான யூனிட்களுக்கு செயல்படுவதற்கான ஒப்புதலை ரத்து செய்ய வேண்டும் என்றும், இந்த பொருட்களின் விற்பனையை மின் வணிக நிறுவனங்கள் நிறுத்துமாறும் பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் தயாரிப்பாளர்களுக்கு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. செவ்வாயன்று, அகில இந்திய…

  • 88 வயது ஒரு தடையில்லை. தொழில்முனைவோரான நாகமணி பாட்டி

    நீங்கள் முடி உதிர்தலால் அவதிப்படுகிறீர்களா? அப்படியென்றால், இதை தீர்க்க கர்நாடகத்தைச் சேர்ந்த 88 வயதான நாகமணி உதவுவார். சிறுவயதில் இருந்தே தனது கூந்தல் பராமரிப்புக்கு வீட்டில் தயாரிக்கப்படும் எண்ணெயை உபயோகித்து வரும் மணி, நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஹேர் ஆயில் ஃபார்முலாவை கூறிவந்தார். பயனடைந்தவர்கள் பாராட்டவே, அவர் தனது 60 களின் பிற்பகுதியில் எண்ணெயை ஒரு வணிகமாக மாற்ற முடிவு செய்தார். ஆரம்பத்தில் தனது அருகில் உள்ள சலூன் கடைகளில் அதை விற்பனை செய்தார். பின்னர் கண்காட்சிகள் நடக்கும்…

  • விஜய் மல்லையா மீதான நடவடிக்கை என்ன?

    தொழிலதிபர் விஜய் மல்லையா மீதாக திவால் நடவடிக்கை வழக்கை இலண்டனில் உள்ள உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ’கிங்பிஷர்’ விமான நிறுவனத்திற்கு கடன் கொடுத்த 12 இந்திய வங்கிகள், நிறுவனம் திவாலானவுடன் கொடுத்த கடனை கேட்டு மல்லையாவிற்கு நெருக்கடி கொடுத்தன. அதனால் மல்லையா இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். மல்லையாவிற்குக் கடன் கொடுத்த வங்கிகளும், ஸ்டேட் பாங்க் தலைமையிலான சொத்து மறுசீரமைப்பு நிறுவனமும் தங்களுக்கு 1பில்லியன் பவுண்டுகள் (சுமார் ரூ. 9,662 கோடி) கடனை வட்டியுடன் சேர்த்து, கட்ட வேண்டும்…