Category: கருத்துகள்

  • வழிக்கு வந்த ஜி 7 நாடுகள்

    உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து உள்ள இந்த சூழலில் உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. பல்வேறு ஐரோப்பிய நாடுகள் ரஷ் யா மீது பொருளாதார தடை விதித்த சூழலில் ரஷிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி கடுமையாக சரிந்து கிடக்கிறது. இந்த நிலையில் 7நாடுகள் குழுவான ஜி 7நாடுகளின் நிதி அமைச்சர்கள் காணொலி வாயிலாக ஆலோசனை ந டத்தினர். இதன்படி ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கி கொள் முடிவு செய்யப்பட்டது. 7நாடுகளும் இணைந்து…

  • இந்தியாவின் கடன் அதிகரிப்பு:

    நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த கடன் குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதன்படி நாட்டுக்கு வெளியில் உள்ள கடன் 8 விழுக்காடு உயர்ந்து 620.7பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆக உயர்ந்துள்ளது. குறுகிய கால கடன் 20% உயர்ந்துள்ளது. நாட்டின் மொத்த வெளிப்பகுதி நீண்டகால கடன் கடந்த மார்ச் 2021ல் இருந்ததை விட 5.6% அதிகமாகும். மொத்த கடனில் அமெரிக்க டாலர் தொடர்பான கடன் மட்டும் 53.2% ஆக இருக்கிறது. மொத்த 620பில்லியன் டாலர் கடனில்…

  • இவ்வளவு கோடி ரூபாயா?

    2016 ம் ஆண்டு upi சேவை இந்தியாவில் அறிமுகமானது. தற்போது வங்கிகள் பயன்படுத்தும் swift தொழில்நுட்பத்துக்கு போட்டியாக உருவாக்கப்பட்டது . கொரோனா சூழலில் டிஜிட்டல் வகை பணம் அனுப்பும் முறை பெரிதும் உதவியது. இந்த சூழலில், ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் மொத்தம் 657 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாக என் npci தெரிவித்துள்ளது. இத்தனை பரிவத்தனை மூலம் 10.73 டிரல்லியன் ரூபாய் செலவு செய்யப்பட்டது. கடந்த ஜூன் மாதத்தில் 600 கோடி பரிவர்த்தனை செய்யப்பட்ட நிலையில் , எண்ணிக்கை…

  • பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

    உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியது முதல் பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தனர். இதனால் ரஷ்யாவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தது. ஆனால் இந்தியா இந்த விவகாரத்தை சாதுர்யமாக கையாண்டது. ஒரு காலத்தில் espo என்ற கச்சா எண்ணெய் வாங்க சீனா தான் போட்டி போடும். ஆனால் தற்போது அங்குள்ள எண்ணெய் நிறுவன அதிகாரிகளிடம் பேசி குறைந்த விலையில் கச்சா எண்ணெயை இந்தியா வாங்கியுள்ளது. மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை அடுத்து…

  • தொடங்கியது ஆட்குறைப்பு….

    சுகாதாரம் மற்றும் பல் மருத்துவம் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் 3M. இந்நிறுவனத்தில் சுமார் 95 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் போதிய நிதி இல்லாத காரணம், வியாபாரத்தில் பெரிய அளவில் லாபம் இன்மை மற்றும், சிக்கன நடவடிக்கை காரணமாக சிலரை பணி நீக்கம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது . மின்சாதன பொருட்கள் விற்பனையில் இறங்கிய இந்நிறுவனம் தொடர் தோல்விகளால் .கடந்தாண்டு 35 பில்லியன் பங்குகளில் 34% விற்கப்ப பட்டன. தற்போது ஆட்குறைப்பு நடவடிக்கைகள்…

  • வருங்காலத்தில் தேவைப் படும் பெட்ரோல் எவ்வளவு

    நாட்டின் பெட்ரோல் வருங்கால தேவை எவ்வளவு என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்கும்படி பெட்ரோலிய அமைச்சகம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. கொரோனா சூழலுக்கு முன்பிருந்த அளவுக்கு அடுத்தாண்டு பெட்ரோலிய பொருட்கள் தேவை இருக்கும் என சர்வதேச ஆற்றல் முகமை தெரிவித்துள்ளது. இதனையடுத்து உள்நாட்டு தேவை குறித்தும் ஆராய திட்டமிடப்பட்டு உள்ளது. கொரோனா காரணமாக நடைபெறாமல் தடைபட் டு உள்ள கச்சா எண்ணெய் கிணறுகள் குறித்தும் ஆராய பணிகள் நடைபெற்று வருகிறது . உலகிலேயே எண்ணெய் சுத்திகரிப்பு செய்யும் பெரிய…

  • கவுதம் அதானி – உலகத்தின் 3வது பெரிய பணக்காரர்

    உலகத்தின் 3வது பெரிய பணக்காரர் ஆகியுள்ள கவுதம் அதானியின் 10 முக்கியமான சொத்துக்களை காணலாம் 400 கோடியில் வீடு : டெல்லியில் அதானிக்கு சொ ந்தமாக 3.4ஏக்கரில் 400 கொடி ரூபாயில் வீடு உள்ளது. இந்த வீடு 2020 ல வாங்கப்பட்டது. இது போக குர்கானில் பங்களாவும் உள்ளது. குட்டி விமானங்கள் : அதானி வீட்டில் தனியார் ஜெட் விமானங்கள் உள்ளன. பீச் கிராப்ட், ஹாக்கர் ரக வான் ஊர்திகள் உள்ளன. அவரிடம் உள்ளதிலேயே குறைவாக 15.…

  • அரிசி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு குறித்து அரசு விளக்கம்

    வெளி நாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில், அரிசி ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடுகள் வரலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இதனை சுட்டிக்காட்டி மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில் இதுவரை அரிசி ஏற்றுமதி குறித்து எந்த திட்டமும் இல்லை என்று கூறியுள்ளது. அரிசி ஏற்றுமதியில் உலக அளவில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. மேலும் இந்தியாவில் உள் நாட்டுக்கு தேவையான அளவு அரிசி இருப்பு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. நடப்பு காரிப்…

  • வாரன் பபெட் சொல்லித்தரும் 5மந்திரங்கள்

    100.20பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புள்ள பிரபல தொழிலதிபருக்கு நேற்று 92வது பிறந்த நாளாகும். 1942முதல் அவர் பங்குகளில் முதலீடு செய்துள்ளார் 1) மற்றவர் பேராசை பட்டால் நீயும் அச்சத்துடன் இரு.: மற்றவர் அச்சப்ப டும் நேரத்தில் நீயும் பேராசை படவேண்டும்2)அலை ஓய்ந்த பிறகே யார் எப்படி ஓடுகிறார்கள் என்று அறிய வேண்டும்3)சந்தை சரிவில் இருக்கும் போது தரமான பங்குகளை வாங்கி வைப்பது நலம்4)பங்குச்சந்தை என்பது சுறு சுப்பான இடத்தில் இருந்து பணத்தை அமைதிப்படுத்தும நடவடிக்கை 5)வாய்ப்புகள்…

  • வெளிநாடு வாழ் இந்தியர்களை ஈர்க்கும் தனியார் வங்கிகள்

    வட அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து பணம் அனுப்பும் இந்தியர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பும் பணத்தில் 23விழுக்காடு அமெரிக்காவில் இருந்தும், அரபு நாடுகளில் இருந்து 18% வருகிறது. அதுவும் தனியார் வங்கிகள் மூலமாக வருவதாக தெரிகிறது. வட அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள், பொதுவாக பொதுத்துறை வங்கிகளை தவிர்த்து தனியார் வங்கிகளை நாடுவதாக கூறப்படுகிறது. அரபு நாடுகளுக்கு செல்ல ஆர்வம் குறைந்ததால் அங்கிருந்து பணம் வரும் அளவும் குறைந்துள்ளது. பொதுவாக கேரளாவில்…