-
விரைவான வளர்ச்சியைக் காணும் டிஜிட்டல் கட்டண முறைகள்: ரிசர்வ் வங்கி கருத்துக்கணிப்பு
-
திவால் நபராக அறிவிக்கப்பட்ட மல்லையாவிற்கு என்ன நடக்கவிருக்கிறது? ஓர் அலசல்!
-
நகர்ப்புற ஆண்களின் வேலையின்மையை கிராமப்புற பெண்கள் ஈடுகட்டுகிறார்கள்: சமீபத்திய கணக்கெடுப்பு
-
இத்தனை கோடி கடன்களை வங்கிகள் கைவிட்டனவா? என்ன காரணம்? ஒரு அலசல்!
கொடுத்த கடனை வசூலிக்க முடியவில்லை என்றால் அது வாராக்கடன் (bad loans) என்றழைக்கப்படும். 90 நாட்களுக்குள் ஒரு கடன் வசூலிக்கபடவில்லை என்றால் அது வாராக்கடனாக கருதப்படும். மார்ச் 2018 வரையில் இந்திய வங்கிகள் சேர்த்து வைத்த வாராக்கடன்களின் ரொக்கம் ₹10.36 லட்சம் கோடி. 2018-லிருந்து இந்த தொகை கீழே சரியத் . மக்களவையில் (Lok Sabha) எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு அண்மையில் விடையளித்த அரசாங்கம், 2021 மார்ச் நிலவரப்படி வாராக்கடன்கள் ₹8.35 லட்சம் கோடியாக குறைந்துள்ளதாகக் கூறியது.…