Category: கருத்துகள்

  • ராகேஷ் ஜுன்ஜுன்வாலா பங்குச்சந்தையின் நம்பிக்கை நாயகன்

    ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, தன்னைத் தானே உருவாக்கிக் கொண்ட கோடீஸ்வர முதலீட்டாளர். ஆகஸ்ட் 14 அன்று காலமானார். ‘இந்தியாவின் வாரன் பஃபெட்’ என்றும், இந்திய சந்தைகளின் பிக் புல் என்றும் அறியப்படும் அவரது சொத்தின் நிகர மதிப்பு $5.8 பில்லியன். பெரும் செல்வந்தராக இருந்த போதிலும், ஜுன்ஜுன்வாலா எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார். அக்டோபர் 2021 இல், அவர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தபோது, ஜுன்ஜுன்வாலா ஒரு கசங்கிய வெள்ளைச் சட்டை அணிந்திருந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது. அவரது…

  • மின்சார ஸ்கூட்டருக்கு இனி அபராதம்?!

    தீ விபத்துகளை ஏற்படுத்திய மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பாளர்களுக்கு மத்திய அரசு அபராதம் விதிக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு மாதத்திற்கு முன்பு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அனுப்பிய நோட்டீஸ்களுக்கு மின்சார வாகன (EV) தயாரிப்பாளர்கள் பதிலளித்ததை அடுத்து இந்த கருத்து எட்டப்பட்டுள்ளது. தீ விபத்துகளைப் பற்றி விசாரிப்பதற்கும், பேட்டரி சோதனை அளவுகோல்களைப் பற்றி பரிந்துரைப்பதற்கும் அரசாங்கம் இரண்டு விசாரணைக் குழுக்களை அமைத்தது. இந்த இரு குழுக்களும் தற்போது தங்கள் பணிகளை முடித்துவிட்டன. அரசு…

  • அம்புஜா சிமெண்ட்ஸ் – செபியின் ஒப்புதலை பெற்ற அதானி குழுமம்

    அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் ஏசிசிக்கான $3.8 பில்லியன் ஓப்பன் ஆஃபருக்காக செபியின் ஒப்புதலை அதானி குழுமம் பெற்றதாகத் தெரிகிறது. இதன்படி அம்புஜா சிமெண்ட்ஸுக்கு ஒரு பங்கிற்கு ₹385 மற்றும் ACCக்கு ₹2,300 ஆஃபரை அதானி குழுமம் வழங்கியுள்ளது. தோராயமாக ₹31,139 கோடி முதலீட்டில், இந்த இரண்டு திறந்த சலுகைகளும் இந்திய நிறுவன வரலாற்றில் மிகப்பெரிய ஓப்பன் ஆஃபராக இது அமையலாம். ஒரு அறிவிப்பின்படி, அதானி குடும்பத்திற்குச் சொந்தமான மொரிஷியஸைச் சேர்ந்த எண்டெவர் டிரேட் அண்ட் இன்வெஸ்ட்மென்ட், ₹19,880…

  • இன்று மறைந்த பிரதமர் ஸ்ரீ.ராஜிவ் காந்தியின் 78 வது பிறந்தநாள்.

    இன்று மறைந்த பிரதமர் ஸ்ரீ.ராஜிவ் காந்தியின் 78 வது பிறந்தநாள். அவரின் ஆட்சி மற்றும் சாதனைகள், காலாகாலத்திற்கும் நிலைத்து நிற்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இருப்பினும், அவர் ஒரு சிறந்த தலைவர் மற்றும் அவரின் அற்பணிப்பை எடுத்துக்கூறும் 6 விஷயங்கள்.. இந்தியாவை மாற்றிய, தகவல் தொழில்நுட்ப துறைக்கு தேவையான அடித்தளத்தை மிக ஆழமாக வேறூன்றியவர். இந்தியாவை கணினி, தகவல் தொடர்பு என்ற காலத்திற்கு கொண்டு வந்தவர். அது மட்டும் அல்ல, தொழில்நுட்பம் சார்ந்த திட்டங்கள், சமூக எதிர்…

  • விண்ட்ஃபால் வரி – புதிய அறிவிப்பு

    கச்சா எண்ணெய், டீசல் மற்றும் விமான எரிபொருள் மீது விதிக்கப்பட்ட புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட விண்ட்ஃபால் வரியை அரசு மீண்டும் திருத்தியுள்ளது. வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அரசு அறிவிப்பின்படி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீதான வரி டன்னுக்கு ரூ.17,750லிருந்து ரூ.13,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஜெட் எரிபொருள் மீதான ஏற்றுமதி வரி பூஜ்ஜியத்தில் இருந்து லிட்டருக்கு ரூ.2 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு 5 ரூபாயில் இருந்து 7 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் ஏற்றுமதிக்கான…

  • 5G சேவைகளை வழங்க தயாராகும் ஏர்டெல்

    ஏர்டெல் நிறுவனரும் தலைவருமான சுனில் பார்திக்கு, நிலுவைத் தொகையை செலுத்திய சில மணி நேரங்களிலேயே 5ஜி ஒதுக்கீடு செய்யப்பட்ட செயல்முறை அனுபவம் அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் முடிந்த 5ஜி ஏலத்தில் வாங்கிய அலைக்கற்றைக்கான நிலுவைத் தொகைக்காக, டெலிகாம் துறைக்கு ₹8,312.4 கோடியை பார்தி ஏர்டெல் முன்கூட்டியே செலுத்தியது. பின்னர், நியமிக்கப்பட்ட அதிர்வெண் பட்டைகளுக்கான ஒதுக்கீடு கடிதம் சில மணிநேரங்களில் வழங்கப்பட்டது. ஏர்டெல் இந்த மாத இறுதியில் 5G சேவைகளை வெளியிட தயாராக உள்ளது மற்றும் அட்டவணைக்கு…

  • அமெரிக்கா விசா – காத்திருப்பு நேரம் அதிகமானது

    சென்னையில் அமெரிக்காவிற்கான ’விசிட் விசா’விற்கான சராசரியாக காத்திருப்பு நேரம் 500 நாட்களுக்கு மேல் உள்ளது. அதாவது நீங்கள் இந்த மாதம் விசாவிற்கு விண்ணப்பித்தால், 2024 க்குள் சந்திப்பு தேதி எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க வெளியுறவுத் துறையின் இணையதளத்தின்படி, சென்னையில், 513 நாட்களும், மாணவர் விசாவிற்கு 8 நாட்களும் சராசரியாக காத்திருக்க வேண்டும். புது தில்லியில் 582 நாட்களும், மாணவர் விசாக்களுக்கு 471 நாட்களும், மும்பையில், 517 நாட்களும், மாணவர் விசாவிற்கு 10 நாட்களும் காத்திருப்பு காலமாகும். ஐதராபாத்தில், 518…

  • டெபிட் கார்டு பரிவர்த்தனை – ரிசர்வ் வங்கி கருத்து கேட்பு

    இந்திய ரிசர்வ் வங்கி கட்டண முறைகள் குறித்த விவாதக் கட்டுரையை மக்கள் கருத்துக்காக வெளியிட்டது. அக்டோபர் 3, 2022க்குள் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பின்னூட்டங்களை மக்கள் வழங்கலாம் என்றும் அது கூறியிருக்கிறது. டெபிட், கிரெடிட் கார்டுகள், IMPS, NEFT, RTGS, PPIகள் மற்றும் UPI போன்றவற்றின் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கான பணம் செலுத்தும் முறைகளில் ரிசர்வ் வங்கியின் முன்முயற்சிகள் முறையான, நடைமுறை அல்லது வருவாய் தொடர்பான சிக்கல்களிலிருந்து எழக்கூடிய கட்டணங்கள் குறித்தான பிரச்சினைகள் கருத்தில் கொள்ளப்படும்..டெபிட் கார்டுகளைப் பொறுத்தவரை,…

  • இந்த வாரம் போனஸ் பங்குகள் வழங்கும் 4 நிறுவனங்கள்

    இந்த வாரத்தில் பங்குச் சந்தைகளின் தாயகமான தலால் தெருவில், போனஸ் பங்குகள் மழை பொழிகின்றன. எம் லட்சுமி இண்டஸ்ட்ரீஸ், ரூபி மில்ஸ், சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட், யுக் டெகார்ஸ் ஆகிய நான்கு சிறிய நிறுவனங்கள் போனஸ் பங்குகளை அறிவித்துள்ளன. இவற்றில் எம் லட்சுமி இண்டஸ்ட்ரீஸ் – M Lakhamsi Industries நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு பங்குதாரர்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு பங்குக்கும் ஆறு போனஸ் பங்குகளை அறிவித்துள்ளனர். ரூபி மில்ஸ் – Ruby Mills நிறுவனத்தின் இயக்குநர்கள்…

  • 5 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம்.. மீதி தொகை செலுத்த 20 ஆண்டுகள் தவணை

    இந்தியாவின் மூன்று தனியார் வயர்லெஸ் ஆபரேட்டர்களான பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடஃபோன் இந்தியா ஆகிய நிறுவனங்கள் 5 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைக்கான முன்பணமாக ₹17,855 கோடியை செலுத்தியுள்ளனர். புதன்கிழமை, பார்தி ஏர்டெல் லிமிடெட், தொலைத்தொடர்புத் துறைக்கு ₹8,312.4 கோடியைச் செலுத்தியதாகக் கூறியது, அதன் போட்டியாளரான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் முதல் ஆண்டு தவணை ₹7,864 கோடியை மட்டுமே டெபாசிட் செய்தது, அதே போல் வோடபோன் ஐடியா ₹1,679 கோடியை செலுத்தியது, அலைக்கற்றைக்கு ஏலம்…