-
Air India தலைவர் என்.சந்திரசேகரன்.. Tata குழுமம் அறிவிப்பு..!!
டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் என்.சந்திரசேகரனை ஏர் இந்தியாவின் புதிய தலைவராக அறிவித்துள்ள டாடா குழுமம் அதற்கான ஒப்புதலையும் வழங்கியுள்ளது. Tata Sons நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் டாடா ஹோல்டிங் உட்பட 100-க்கும் மேற்பட்ட டாடா குழும நிறுவனங்களை வழி நடத்தி வருகிறார்.
-
உக்ரைன் ரஷ்யா போர்.. ரஷ்யாவுக்கு டாடா சொல்லும் Tata..!!
ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக 45 மில்லியன் டன் அளவுக்கு உலோக இறக்குமதிக்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Tata Steel Limited தனது நிலக்கரி தேவைக்கு 10 முதல் 15 சதவீதம் வரை ரஷ்யாவை நம்பியே உள்ளது.
-
1 லட்சத்தை கடந்த ஏற்றுமதியாளர்கள்.. அசத்தும் அமேசான் ..!!
கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து 2022 பிப்ரவரி வரையில் இந்த எண்ணிக்கை 66% உயர்ந்துள்ளதாகவும் அமேசான் கூறியுள்ளது.
-
Fixed Deposit புதிய விதிமுறை..RBI கொடுத்த அடுத்த Shock..!!
பெரும்பாலான வங்கிகள் கடந்த சில தினங்களாக ஃபிக்சட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருவதால், டெபாசிட்தாரர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி(RBI) வங்கி Fixed Deposit திட்டத்துக்கான விதிமுறையை மாற்றி அறிவித்துள்ளது.
-
விற்க தயாராக LIC IPO.. விரைவில் இறுதி ஆவணம் தாக்கல்..!!
இறுதி அறிக்கையில்தான், எல்ஐசியின் ஒரு பங்கின் விலை எவ்வளவு, சில்லறை வர்த்தகர்கள், எல்ஐசி பாலிசிதாரர்கள், எல்ஐசி ஊழியர்களுக்கு எத்தனை சதவீதம் கிடைக்கும், எவ்வளவு தள்ளுபடி, எத்தனை பங்குகளை விற்க அரசு திட்டமிட்டுள்ளது என்பது உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் அதிகாரப்பூர்வமலாக தெரிவிக்கப்பட்டு இருக்கும்.
-
HDFC Bank Digital 2.0.. OK சொன்ன RBI..!!
கடந்த 2020-ம் ஆண்டு, எச்டிஎஃப்சி வங்கி வங்கி தொடர்பான சேவையை பெருக்குவதற்காக டிஜிட்டல் 2.0 திட்டத்தை கொண்டு வந்தது.
-
இந்தியாவில் சில்லறை விற்பனை கடைகள்.. No சொன்ன வால்மார்ட்..!!
இந்தியாவை சேர்ந்த ஆன்லைன் பணப்பரிவர்த்தனை நிறுவனமான ஃபோன் பே, ஆன்லைன் பொருட்கள் விற்பனை சந்தையான ஃப்ளிப்கார்ட் ஆகியவற்றை வால்மார்ட் வாங்கியுள்ளது.
-
போலி சாமியார் ஆனந்த் சுப்ரமணியன்.. CBI தகவல்.!!
இமயமலை சாமியார் என்று கூறி கொண்டு, ஆனந்த் சுப்ரமணியன் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஆலோசனைகளை வழங்கி வந்துள்ளதாக சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனந்த் சுப்ரமணியன் தன்னை இமயமலை சாமியார் என தன்னை கூறிக் கொண்டு, இ-மெயில் மூலமாக சித்ரா ராமகிருஷ்ணாவை தொடர்பு கொண்டு வந்துள்ளார்.
-
டிஜிட்டல் பொருளாதாரம் அதிகரிக்கும்..-அம்மையார் சொன்ன ஆரூடம்..!!
இணையதள பயன்பாடு மற்றும் அதிகரிக்கும் வருமானத்தின் பின்னணியில் 2030 -ஆம் ஆண்டுக்குள் 800 பில்லியன் அமெரிக்க டாலராக வளர்ச்சி காணும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.