Category: சந்தைகள்

  • பேட்டரி இல்லாமல் விற்பனைக்கு வரும் இ-ஸ்கூட்டர் !

    பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ-ஸ்கூட்டர் அடுத்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அந்நிறுவனம் அண்மையில் அறிவித்தது, இன்ஃபினிட்டி எலெக்ட்ரிக் வாகனம் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய வாகனம் என்று அந்நிறுவனம் கூறியது. அதற்கான முன்பதிவு டிசம்பர் மாதம் தொடங்கும் என்றும் ஜனவரி மாதத்தில் டெலிவரி செய்யப்படும். ஸ்கூட்டரின் அதிகாரப்பூர்வ விலையை நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும் டிசம்பர் முதல் வாரத்தில் அது அறிவிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பவுன்ஸ் இன்பினிடி ஸ்கூட்டர் லித்தியம் அயன் பேட்டரி உடன்…

  • முதலீடு செய்ய ஏற்றதா “ஃபார்ம் ஈஸி” யின் ஐபிஓ?

    இந்திய டிஜிட்டல் ஹெல்த் கேர் நிறுவனமான “ஃபார்ம் ஈஸி” 842 மில்லியன் டாலர் மதிப்பிலான ஐபிஓவினை புதன்கிழமை வெளியிட்டது. மருத்துவ ஆலோசனையில் இருந்து ரேடியாலஜி சோதனை வரை இந்த நிறுவனம் தொலைபேசி வாயிலாகவும் நேரடியாகவும் பல்வேறு ஆலோசனை வழங்குகிறது. வீட்டிற்கு மருந்துகளை விநியோகம் செய்வது கூட இந்த நிறுவனத்தின் சேவைகளில் ஒன்றுதான், ஜூன் 30 வரையிலான காலாண்டில் இதன் விற்பனை 30.26 பில்லியன் ரூபாயாக இருந்தது. “ஃபார்ம் ஈஸி”யின் தாய் நிறுவனமான API ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனம்…

  • தீபாவளி: கார் விற்பனை 10 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிவு !

    தீபாவளி நவராத்திரி உள்ளிட்ட பண்டிகைகளின் போது கார்களின் விற்பனை முன்னெப்போதும் இல்லாத அளவு சரிந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஒட்டுமொத்தமாக கார் விற்பனை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிந்து காணப்படுவது அறிந்த விஷயம்தான், ஆனால், பொதுவாகவே தீபாவளியை ஒட்டி கார்களின் விற்பனை அமோகமாக இருக்கும். வட இந்தியாவில் கார் வாங்குவது என்பது உணர்வுபூர்வமான விஷயம். கடந்த 30 நாட்களில் வாகனப்பதிவு இரண்டு இலக்கமாகவே இருந்தது. குறிப்பாக பயணிகள் வாகனம் செமிகண்டக்டர் மற்றும் விநியோகம் ஆகியவை குறைந்ததால்…

  • மார்க் மோபியஸின் திடீர் இந்திய முதலீடு ! என்ன காரணம்?

    மோபியஸ் எமர்ஜிங் மார்க்கெட்ஸ் ஃபண்ட், அதன் 45% போர்ட்போலியோவை இந்தியா மற்றும் தைவானுக்கு ஒதுக்கியுள்ளதாக மார்க் மோபியஸ் தெரிவித்துள்ளார். 81 வயதான முதுபெரும் முதலீட்டாளர் மார்க் மோபியஸ், வளர்ந்து வரும் அவருடைய சந்தை நிதியில் ஏறக்குறைய பாதியை இந்தியா மற்றும் தைவானுக்கு ஒதுக்கி சீனப் பங்குகள் சரிவைத் தடுக்க உதவினார், இது ஒட்டுமொத்த வளரும் நாடுகளின் வருமானத்தை ஈர்த்துச் சென்றுள்ளது என்று தெரிகிறது “இந்தியா 50 வருட வளர்ச்சிப் பேரணியில் உள்ளது” என்று மோபியஸ் தனியார் தொலைக்காட்சி…

  • அதானியைக் கைவிட்ட அமெரிக்க வங்கி ! ஆஸ்திரேலிய சுரங்கத் திட்டத்தில் பின்னடைவு !

    ஆஸ்திரேலியாவில் நிறுவப்படும் அதானி நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கத்திற்கு இனி நிதி உதவி செய்யப் போவதில்லை என்று நியூயார்க் மெலான் கார்ப்பரேஷன் வங்கி தெரிவித்துள்ளது, இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவன அதிபர்களில் ஒருவரான கௌதம் அதானிக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கம் ஆஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லாந்து மாகாணத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. “நிலக்கரி சுரங்கத் திட்டத்தை அதானி கைவிட வேண்டும். அதுவரை நாங்கள் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுப்போம்” என்று அங்கிருக்கும் பூர்வகுடி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் சூழலில், இந்த…

  • 11/11/2021 – தொடர்ந்து வீழும் சந்தை ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !

    இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 61 புள்ளிகள் குறைந்து 60,292 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 50 புள்ளிகள் குறைந்து 17,967 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 110 புள்ளிகள் குறைந்து 39,913 ஆக வர்த்தகமானது. நண்பகல் 12 மணி நிலவரம்: BSE Sensex, 400 புள்ளிகளுக்கு மேல் வீழ்ந்து 59,953 ஆகவும், நிஃப்டி 50, 134 புள்ளிகள் வீழ்ந்து 17,883 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு, 347 புள்ளிகள் வீழ்ந்து…

  • விவசாயிகளை அச்சுறுத்தும் உரத்தட்டுப்பாடு ! மோடி அரசின் இன்னொரு தோல்வி !

    குளிர்கால பயிர் நடவுப் பருவத்தின் இயல்பு நிலையை சீர்குலைக்கும் விதமாக உரத்தட்டுப்பாடு ஒரு புதிய அச்சுறுத்தலாக உருவாகி இருக்கிறது, அடுத்த ஆண்டில் தொடர்ச்சியாக மிக முக்கியமான மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த விவகாரம் விவசாயிகளிடையே பதட்டத்தை உருவாக்கும் என்று தெரிகிறது. மத்திய மற்றும் வட இந்தியாவின் விவசாயிகள் ஏற்கனவே ஒன்றிய அரசின் மீது நம்பிக்கையிழந்து காணப்படும் சூழலில் மானிய விலையில் உரங்களை விற்கும் அரசு விற்பனை நிலையங்களில் திரண்டிருப்பதும், பல இடங்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த…

  • கிரிப்டோகரன்சி விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

    கிரிப்டோகரன்சி பயன்பாடுகள் மற்றும் பரிவர்த்தனைகளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பது குறித்து இந்திய அரசு நீண்ட காலமாக ஆய்வு செய்து வருகிறது. இந்த நிலையில் கிரிப்டோ விவகாரத்தை வரைவாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளது. மேலும் கிரிப்டோ கரன்சி தொடர்பாக இந்திய அரசு நடுநிலை வகிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. கிரிப்டோகரன்சியில் இந்தியர்கள் அதிகமான அளவில் முதலீடு செய்து இருப்பதால் இன்றைய நிலையில் கிரிப்டோகரன்சியை இந்திய அரசால் தடை செய்ய இயலாது என்றும், இதனால் குறிப்பிட்ட சந்தை…

  • இன்றைய (10-11-2021) தங்கம் மற்றும் வெள்ளி விலை

    இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சற்று அதிகரித்திருக்கிறது, 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 4,709 ஆகவும், 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 4,809 ஆகவும், வெள்ளியின் விலை கிராமுக்கு ₹ 64.80 ஆகவும் வணிகமாகிறது.   தங்கம்     22 கேரட் – இன்று   முந்தைய நாள்   மாற்றம் கிராம் ஒன்றுக்கு ₹ 4,709.00 ₹ 4,699.00   (+) ₹ 10.00     தங்கம்   24…

  • 10/11/2021 – இறங்கு முகத்தில் சந்தைகள் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !

    இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 138 புள்ளிகள் குறைந்து 60,295 ஆக வர்த்தகமாகிறது, நிஃப்டி 50 குறியீடு 71 புள்ளிகள் குறைந்து 17,973 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 163 புள்ளிகள் குறைந்து 39,518 ஆக வர்த்தகமாகிறது. INDEX OPEN PRE.CLOSE CHANGE CHANGE  % BSE SENSEX 60,295.26 60,433.45 (-) 138.19 (-) 0.22 NIFTY 50 17,973.45 18,044.25 (-) 70.79 (-) 0.39 NIFTY BANK 39,206.20…