-
67 ஐபிஓக்கள் ஒப்புதல் பெற்றதில், தொடங்கப்பட்ட IPO
இதுவரை இந்த காலண்டர் ஆண்டின் முதல் பாதியில் 67 ஐபிஓக்கள் ஒப்புதல் பெற்றதில், பதினாறு ஐபிஓக்கள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே காலத்தில், 24 ஐபிஓக்கள் தொடங்கப்பட்டது. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 ஆகியவை நடப்பு காலண்டர் ஆண்டில் 9 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்துள்ளன. நடப்பு காலண்டர் ஆண்டில் பட்டியலிடப்பட்டுள்ள ஐபிஓக்கள் கலவையான போக்கைக் காட்டியுள்ளன. இரண்டாம் நிலை சந்தையின் பலவீனம் மற்றும் மதிப்பீட்டுக் கவலைகள் காரணமாக பாதி பங்குகள் அவற்றின் வெளியீட்டு விலைக்குக் கீழே வர்த்தகம்…
-
தங்கம்- விலை அதிகரிக்க வாய்ப்பு?!
தங்கத்தின் இறக்குமதி வரி அதிகரித்துள்ள நிலையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவும் தங்கத்தின் விலை வரும் நாட்களில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கணிப்புகள் வெளியாகி உள்ளன. தங்கத்தைப் பொறுத்தவரை உலகிலேயே அதிக இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில், தங்கத்தின் மீதான மொத்த வரி 10 புள்ளி 75 சதவீதமாக இருந்தது. கொரோனா வைரஸ் தொடங்கியதில் இருந்து இந்தியாவில் தங்கம் இறக்குமதி அதிகரித்த நிலையில்,…
-
இன்று பங்குச்சந்தைகள் நிலை என்ன?
இந்திய பங்குச்சந்தைகள் இன்று காலை அதிகரித்து இருந்த நிலையில், மாலையில், சந்தை முடியும் நேரத்தில் 8 புள்ளிகள் மட்டும் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 8 புள்ளிகள் சரிவுடன்53 ஆயிரத்து 19 புள்ளிகள் என்ற நிலையில் நிறைவடைந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 19 புள்ளிகள் சரிந்து 15 ஆயிரத்து 780 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. ஜூன் மாத எக்ஸ்பெயரி சரிவுடன் நிறைவடைந்த…
-
தயாரிப்பில் இருந்து வெளியேறவும் தயங்க மாட்டோம் : மாருதி
மத்திய அரசின் கொள்கை காரணமாக சிறிய கார் தயாரிப்பில் இருந்து வெளியேறவும் தயங்க மாட்டோம் என்று மாருதி நிறுவனத்தின் ஆர்.சி.பார்கவா தெரிவித்துள்ளார். அண்மையில் மத்திய அரசு, காரில் பயணம் செய்யும் பயணிகளுக்காக 6 ஏர் பேக்குகள் இருக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வரவுள்ளாதாக தெரிவித்தது. இதனால் கார்களின் விலை இன்னும் அதிகரிக்குமே தவிர சாலை விபத்துக்கள், அதனால் ஏற்படும் மரணங்களை தவிர்க்க முடியாது என்று பார்கவா தெரிவித்தார். மேலும் இந்த கொள்கை முடிவினால் இந்தியப் பங்குச்…
-
அதானி பவர் பங்குகள் – மல்டிபேக்கர்
அதானி பவர் பங்குகள், 2022 இல் இந்தியப் பங்குச் சந்தை உற்பத்தி செய்த மல்டிபேக்கர் பங்குகளில் ஒன்றாகும். NSE இல் அதானி பவர் பங்கின் விலை சுமார் ₹101 முதல் ₹270 வரை உயர்ந்துள்ளது, 2022 இல் சுமார் 165 சதவீத உயர்வைப் பதிவு செய்தது. கடந்த நான்கு ஆண்டுகளில், இந்த அதானி குழுமப் பங்கு சுமார் ₹16ல் இருந்து ₹270க்கு உயர்ந்து, அதன் பங்குதாரர்களுக்கு சுமார் 1600 சதவீத லாபத்தை அளித்துள்ளது. அதேபோல், கடந்த ஓராண்டில்,…
-
88 வயது ஒரு தடையில்லை. தொழில்முனைவோரான நாகமணி பாட்டி
நீங்கள் முடி உதிர்தலால் அவதிப்படுகிறீர்களா? அப்படியென்றால், இதை தீர்க்க கர்நாடகத்தைச் சேர்ந்த 88 வயதான நாகமணி உதவுவார். சிறுவயதில் இருந்தே தனது கூந்தல் பராமரிப்புக்கு வீட்டில் தயாரிக்கப்படும் எண்ணெயை உபயோகித்து வரும் மணி, நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஹேர் ஆயில் ஃபார்முலாவை கூறிவந்தார். பயனடைந்தவர்கள் பாராட்டவே, அவர் தனது 60 களின் பிற்பகுதியில் எண்ணெயை ஒரு வணிகமாக மாற்ற முடிவு செய்தார். ஆரம்பத்தில் தனது அருகில் உள்ள சலூன் கடைகளில் அதை விற்பனை செய்தார். பின்னர் கண்காட்சிகள் நடக்கும்…
-
IPO பொதுப் பங்குகள் மூலம் திரட்டப்பட்ட ரூ.40,311 கோடி
இந்த காலண்டர் ஆண்டில் மே மாதம் வரை 16 நிறுவனங்களால் ஆரம்ப பொதுப் பங்குகள் மூலம் ரூ.40,311 கோடி திரட்டப்பட்டுள்ளது என்று ப்ரைம் டேட்டாபேஸ் தரவுகளின்படி தெரிய வந்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் திரட்டப்பட்ட ரூ.17,496 கோடியை விட 43 சதவீதம் அதிகம். இந்த ஆண்டு இதுவரை 52 நிறுவனங்கள் தங்கள் வரைவு ரெட் ஹெர்ரிங் ப்ரோஸ்பெக்டஸை (DHRP) சந்தைக் கட்டுப்பாட்டாளரிடம் தாக்கல் செய்துள்ளன. 2007-க்குப் பிறகு இதுவே அதிகபட்சமாகும் என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன.…
-
இன்றைய(28.6.22) தங்கம் வெள்ளி விலை நிலவரங்கள்
கடந்த சில நாட்களாகவே, தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு 10 ரூபாய் அதிகரித்தோ, அல்லது குறைந்தோ வர்த்தகம் ஆகி வந்த நிலையில், இன்றும், 24 கேரட் தங்கத்தின் விலை கிராமிற்கு 10 ரூபாய் குறைந்து, 5 ஆயிரத்து 164 ரூபாய் என்ற அளவிலும், ஒரு சவரன் தங்கத்தின் விலை 80 ரூபாய் குறைந்து, 41 ஆயிரத்து 312 ரூபாய் என்ற நிலையிலும் உள்ளது. அதே போல், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 4 ஆயிரத்து…
-
இந்திய பங்குச்சந்தை நிலவரம்
இந்திய பங்குச்சந்தைகள் இன்று காலை வர்த்தகத்தில் சரிவுடன் இருந்த நிலையில், வர்த்தகத்தை நிறைவு செய்யும் போது, சற்று உயர்வுடன் நிறைவடைந்துள்ளது. காலையில் சரிவுடன் இருந்த சந்தை, ஐரோப்பிய சந்தைகளும், ஆசிய சந்தைகளும் சற்று அதிகரித்து வர்த்தகம் ஆனதால், மாலையில் அதிகரித்ததற்கு முக்கிய காரணமாக அமைந்தது. தற்போதைய நிலையில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 16 புள்ளிகள் மட்டுமே அதிகரித்து, 53 ஆயிரத்து 177 புள்ளிகள் என்ற நிலையிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி, 18…