Category: செய்தி

  • சிப் ஏற்றுமதியில் சீனாவுக்கு அமெரிக்கா புதிய கட்டுப்பாடு

    செமிகண்டெக்டர்கள் உற்பத்தி தொடர்பான தொழில்நுட்பங்களை சீனா பயன்படுத்த அமெரிக்க அரசு கட்டுப்பாடுகளை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சிப் உற்பத்தி மூலம் ராணுவ பயன்பாட்டை அதிகரிக்க சீனா திட்டமிட்ட நிலையில் அமெரிக்கா இந்த கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது அமெரிக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிப் தயாரிக்கும் 31 சீன நிறுவனங்களை அமெரிக்க அரசு பட்டியலிட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு செல்லும் தொழில்நுட்ப நிறுவனங்கள் எதை உற்பத்தி செய்கின்றன என கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது எந்த…

  • 60.72% ஐடிபிஐ வங்கியின் பங்குகள் விற்பனைக்கு தயார்

    நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஐடிபிஐ நிறுவனத்தினை மத்திய அரசும் எல்ஐசி நிறுவனமும் கையில் எடுத்துள்ளனர். இந்த இருவரிடமும் ஐடிபிஐ நிறுவன பங்குகள் 94 விழுக்காடு உள்ளது. இந்த நிலையில் 60.72 விழுக்காடு பங்குகளை விற்பனை செய்ய எல்ஐசியும்,மத்திய அரசும் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதற்கான ஒப்புதலை பொருளாதார விவகாரங்கள் துறையின் கேபினட் அனுமதி அளித்துள்ளது இந்த வங்கியின் பங்குகளை வாங்கவிரும்புவோர் ஏலம் கேட்கலாம் என்று முதலீடு மற்றும் பொதுசொத்து நிர்வாகத்துறை அறிவித்துள்ளது, ஐடிபிஐ வங்கியை விற்பனை செய்யும்போது…

  • 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்த வெளிநாட்டு பண கையிருப்பு

    ஒரு நாட்டில் பிற நாடுகளின் கரன்சிகள் வைத்திருக்கும் அளவுக்கு ஃபாரக்ஸ் ரிசர்வ் என்று பெயர். இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்து வரும் சூழலில் வெளிநாட்டு பண கையிருப்பு தொடர்ந்து கரைந்து வருகிறது ரிசர்வ் வங்கி வெளியிட்ட தரவுகளின்படி செப்டம்பர் 30ம் தேதி வரை முடிந்த வாரத்தில் இந்தியாவின் வெளிநாட்டு கரன்சி கையிருப்பு மேலும் 4.85பில்லியன் அமெரிக்க டாலர் சரிந்துள்ளது. இதனால் இந்தியாவில் இருக்கும் வெளிநாட்டு பணத்தின் அளவு 532.66பில்லியன் அமெரிக்க டாலராக தொடர்கிறது. இந்த அளவு இரண்டு ஆண்டுகளில்…

  • கனடாவில் மாணவர்களுக்கு இருந்த கட்டுப்பாடுகள் நீக்கம்

    கனடாவில் பல்வேறு துறைகளில் ஆட்கள் பற்றாக்குறை அதிகம் இருந்து வருகிறது, இந்த நிலையில் கனடாவுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து படிக்க வரும் மாணவர்கள் ஒரு வாரத்தில் 20 மணி நேரம் மட்டுமே பகுதி நேரமாக வேலை செய்ய விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன நீக்கப்பட்ட கட்டுப்பாடுகள்,வரும் நவம்பர் 15ம் தேதியில் இருந்து அடுத்தாண்டு இறுதிவரை தொடர உள்ளது முழுநேரமாக படிப்போருக்கு மட்டுமே இந்த சலுகை அளிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது அந்த நாட்டில் வேலைக்கு ஆட்கள் தேவைப்படும்…

  • அமெரிக்காவில் கடன் விகிதம் உயர்வால் தொடரும் சிக்கல்

    அமெரிக்காவில் பொருளாதார மந்த நிலையை சமாளிக்கவும், விலைவாசியை கட்டுப்படுத்தவும் அமெரிக்க பெடரல் ரசிர்வ் அனைத்து வகையான கடன்களின் மீதான வட்டிகளையும் கடுமையாக உயர்த்தி வருகிறது. இந்த நிலையில் அந்த நாட்டில் வேலைவாய்ப்புகள் உருவாக்கமும் குறைந்துள்ளது. சொந்த நாட்டிலேயே பலர் வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பதாக அந்த நாட்டில் சர்ச்சை எழுந்தது. ஆகஸ்ட் மாதம் 3 லட்சத்து 15 ஆயிரம் பேரை புதிதாக வேலைக்கு எடுத்த நிறுவனங்கள், கடந்த செப்டம்பர் மாதம் வெறும் 2 லட்சத்து 63 ஆயிரம் பேரைத்…

  • கவனம் ஈர்த்து வரும் ராகுல்காந்தியின் யாத்திரை

    தேசிய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் ராகுல்காந்தி பல்வேறு மாநிலங்களுக்கு நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் துவங்கிய பயணம் கேரளா,கர்நாடகத்தில் கவனம் பெற்றுள்ளது. கர்நாடக மாநிலம் மைசூருவில் கொட்டும் மழையில் உரையாற்றிய ராகுல்காந்தியின் புகைப்படம் இணையத்தில் அதிவேகமாக பரவி வருகிறது. இதேபோல் யாத்திரை சென்றபோது சிறுமி ஒருவருக்கு காலணியை சரிசெய்தும், சாதாரண மக்களிடம் பேசியும் ராகுல்காந்தி கவனம் ஈர்த்து வருகிறார். இதேபோல் கேரளாவில் நடந்த யாத்திரையின்போது, ரமேஷ் சென்னிதாலாவிடம் கலகலப்பாக பேசிய ராகுல்காந்தி, சமோசா பற்றி ஜோக்…

  • டிஜிட்டல் ரூபாயை விரைவில் அறிமுகப்படுத்துகிறது ரிசர்வ் வங்கி

    இந்தியாவில் கிரிப்டோ கரன்சிகளுக்கு தடையும் விதிக்கப்படவில்லை, அதை நிராகரிக்கவும் இல்லை, பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகளுக்கு அதீத வரியாக 30 விழுக்காடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிட்காயின்களுக்கு போட்டியாக இந்திய அரசின் கீழ் உள்ள ரிசர்வ் வங்கி டிஜிட்டல் ரூபாயை பரிட்சார்த்த முறையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது இந்த திட்டம் இந்தாண்டே தொடங்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் தெரிவிக்கிறார். ரொக்கப்பணத்துக்கு நிகரான வகையில் பாதுகாப்பு,நம்பிக்கை, உத்தரவாதம் தரும் வகையில் இந்த டிஜிட்டல் கரன்சிகள் இருக்கும் என்று…

  • ஓபெக்+ நாடுகளின் முடிவை கடுமையாக சாடிய அமெரிக்கா….

    எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைச்சர்கள் அண்மையில் இணைந்து கூடி பேசி,உற்பத்தி அளவை குறைப்பதாக அறிவித்தனர். அதாவது தினசரி 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்க்கு மேல் உற்பத்தி செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. இது உலகம் முழுவதும் பெரிய சர்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஓபெக் நாடுகளின் முடிவு அமெரிக்காவின் கடும் கோபத்துக்கு ஆளாகியுள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள வெள்ளை மாளிகை, ஓபெக் அமைச்சர்கள் எடுத்த முடிவு குறுகிய கண்ணோட்டத்துடன் எடக்கப்பட்டது என்று…

  • ஓபெக் நாடுகளின் முடிவால் இந்தியாவுக்கு பாதிப்பு?

    எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அண்மையில் நாள் ஒன்றுக்கு 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் மட்டும் உற்பத்தி செய்ய முடிவெடுத்தன. இந்த நிலையில் இதன் தாக்கத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலை கடந்த சில மாதங்களாக சரிந்து வந்ததால் இந்தியாவில் கிட்டத்தட்ட 4 மாதங்களாக பெட்ரோல்,டீசல் விலை உயராமல் உள்ளது. தற்போது ஓபெக் நாடுகளின் முடிவால் இந்தியாவில் பெட்ரோல்,டீசல் விலை…

  • வருகிறது உலகளாவிய மந்தநிலை:எச்சரிக்கும் ஐ.எம்.எஃப்.

    சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலைக்கான வாய்ப்புகள் குறித்து பரவலாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் அடுத்தாண்டு உலகளாவிய பொருளாதார நிலை எப்படி இருக்கும் என்பதை சர்வதேச நாணய நிதியமான ஐஎம்எஃப் கணித்துள்ளது. இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வாரம் வெளியாக உள்ளது. அந்த அமைப்பின் தலைவர் கிறிஸ்டாலினா ஜார்ஜிவா அண்மையில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் தற்போதுள்ள மந்த நிலை தொடர்ந்தால் வரும் 2026ம் ஆண்டுக்குள் உலக பொருளாதாரம் 4 டிரில்லியன் அளவுக்கு சரியும்…