-
40 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு ! மோசடிகளைத் தடுக்க ஜனவரி 1 முதல் தீவிர நடவடிக்கை !
இந்த ஒரு வருடத்தில் மட்டும் பெரும்பாலும் போலியான இன்வாய்ஸ்கள் மற்றும் மோசடி உள்ளீட்டு வரிக் கடன் கோரிக்கைகள் காரணமாக ஏறத்தாழ 40 ஆயிரம் கோடி சரக்கு மற்றும் சேவை வரி ஏய்ப்பை வரி அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இது போன்ற மோசடிகளைத் தடுப்பதற்கான பல நடவடிக்கைகள் ஜனவரி 1 முதல் தொடங்கப்பட உள்ளன என்று அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். நவம்பர் 9, 2020 முதல் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம், இயக்குநரகம் மூலம்…
-
மந்தமான நிலையில் பட்டியலான CMS Info Systems பங்குகள் !
இன்று இந்திய பங்குச் சந்தையில் சிஎம்எஸ் இன்ஃபோ சிஸ்டம்ஸ் பங்குகள் அறிமுகமாகின. இந்த வருடத்தின் இறுதி ஐபிஓ வெளியீடான இந்த பங்குகளின் ஈக்விட்டி பங்குகள் ‘பி’ குரூப் செக்யூரிட்டிகளின் பட்டியலில் என்எஸ்ஈ மற்றும் பிஎஸ்இயில் பட்டியலிடப்பட்டு வணிகத்துக்கும், ஒப்பந்தங்களுக்கும் பயன்படுத்தப்படும்.
-
முடிவுக்கு வருகிறதா மலிவு விலை விமானப் பயணங்கள் !
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, 2022ஆம் ஆண்டு உலகளாவிய விமானத் துறைக்கு மிகவும் பிரகாசமாக இருக்கிறது. இருப்பினும், குறுகிய காலத்திற்கு பயணிகள் குறைந்த கட்டணத்தில் மீண்டும் பயணம் செய்வதற்கான மலிவான கட்டணங்கள் இனி நீடிக்காது. சர்வதேச மற்றும் உள்நாட்டு வழித்தடங்கள் மீண்டும் திறக்கப்படுவதால், விமான நிறுவனங்கள் விமான கட்டணத்தில் சிறப்பு சலுகைகளை வழங்குகின்றன. கோவிட் சோதனைகளுக்கான கட்டணம் போன்ற சில கட்டணங்கள் செலவை ஈடுகட்டுவதாக அமையும். இதன் பொருள் 1970களில் இருந்து 2020 ஆம் ஆண்டின் ஆரம்பம்…
-
ஜவுளி மற்றும் காலணிகளுக்கான ஜி.எஸ்.டி வரி விகிதம் அதிகரிக்குமா? நாளை கவுன்சில் கூட்டத்தில் தெரியும் !
2020-21 நிதியாண்டுக்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருடாந்திர வருமானத்தை வணிக நிறுவனங்கள் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை அரசாங்கம் நீட்டித்துள்ளது. நிதியாண்டு 20-21 க்கான ஜிஎஸ்டிஆர் 9ம் 9சியையும் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31, 2021 முதல் பிப்ரவரி 28, 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) ஒரு ட்வீட்டில் புதன்கிழமை அறிவித்தது. ஜிஎஸ்டிஆர் 9 என்பது சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) கீழ்…
-
மில்லியனர் க்ளப்பில் இந்த நான்கு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தான் அதிகம் !
மில்லியனர் க்ளப்பில் இந்த நான்கு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தான் அதிகம்.
-
ஃபாக்ஸ்கான் நிறுவனத்துக்கு ஐபோன் ஆர்டர்கள் நிறுத்தம் ! பணியாளர்களுக்கு உணவு வழங்குவதில் அலட்சியம் !
ஃபாக்ஸ்கான் நிறுவனத்துக்கு ஐபோன் ஆர்டர்கள் நிறுத்தம் ! பணியாளர்களுக்கு உணவு வழங்குவதில் அலட்சியம் !
-
வருமான வரி செலுத்துபவரா நீங்கள்! இந்த 5 மாற்றங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
வருமான வரி செலுத்துபவரா நீங்கள்! இந்த 5 மாற்றங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
-
30/12/2021 – ! மந்தமாகத் துவங்கி நிலையான சந்தைகள் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !
மந்தமாகத் துவங்கி நிலையான சந்தைகள் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !