-
பட்டியல் விலையை விட 20 % அதிகம் விலை போன HP Adhesives !
பங்குச் சந்தையில் HP Adhesives தனது ஐபிஓவை வெளியிட்டதன் மூலம் அதன் பங்குகள் பட்டியல் விலையை விட 20 % மடங்கு அதிகரித்துள்ளது, தேசிய பங்குச் சந்தையில் 274 ரூபாய்க்கு வெளியிடப்பட்ட ஐபிஓ 15 சதவீதம் ஏற்றம் கண்டு 315 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டது, இறுதியில் அது 330.75 ரூபாய் என்ற அளவில் நிலை பெற்றது. இந்த நிறுவனமானது புதிய பங்கு வெளியீட்டின் மூலம் 113.44 கோடியும், ஆஃபர் பார் சேல்ஸ் முறையில் 12.53 கோடி ரூபாயும் திரட்டி…
-
பெருகும் டிஜிட்டல் கடன் வணிகம் ! கவனமாக இருங்கள் !
டிசம்பர் 2020ல், தெலுங்கானா தலைநகரில் நடைபெற்ற தற்கொலைகளுக்குப் பிறகு ஹைதராபாத் காவல்துறை, டிஜிட்டல் கடன் வழங்கும் தொழிலில் ஈடுபட்ட ஏழு பேரைக் கைது செய்தது. இதன் விளைவாக 423 கோடி ரூபாய் மதிப்புக் கொண்ட 75 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. கடந்த 10 ஆண்டுகளில் இந்த நபர்கள் பல மொபைல் பயன்பாடுகள் மூலம் டிஜிட்டல் பணக் கடன் வழங்கும் வணிகத்தை நடத்தி வந்தனர். கடன் வாங்கியவர்கள் தங்கள் நிலுவைத் தொகையை திரும்பச் செலுத்தத் தவறியதால், வட்டி விகிதங்கள்…
-
புத்தாண்டில் அதிகரிக்கும் ஏ.டி.எம் கட்டணங்கள் !
நாம் உபயோகிக்கும் அன்றாட பொருட்களின் விலையேற்றங்கள் கவலை தருகின்றன. அவற்றுடன் மேலும் ஒன்றாக வங்கி ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு அதிக கட்டணம் செலுத்தும் வகையில் கட்டணங்கள் உயர்ந்துள்ளன
-
29/12/2021 – ! பெரிய மாற்றங்கள் இல்லை ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !
பெரிய மாற்றங்கள் இல்லை ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் ! இன்று காலை 10.00 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 57,886.68 புள்ளிகளில் வர்த்தகமானது.
-
செபியின் புதிய ஒழுங்குமுறைகள் ! லாக்-இன் காலம் நீட்டிப்பு !
பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) செவ்வாயன்று, ஆங்கர் முதலீட்டாளர்களுக்கான லாக் – இன் காலத்தை 90 நாட்களுக்கு நீட்டிப்பது உட்பட பல முடிவுகளை எடுத்தது, சந்தைக் கட்டுப்பாட்டாளர், மூலதனம் மற்றும் சமர்ப்பித்தலுக்கான தேவைகள் தொடர்பான விதிமுறைகளில் மாற்றங்களை அனுமதித்துள்ளது மேலும் ஐபிஓக்கான தொடர் பயன்பாட்டிற்கான விதிகளையும் கடுமையாக்கியது. “தற்போதுள்ள லாக் – இன் காலமானது 30 நாட்களாக இருக்கிறது, ஆங்கர் முதலீட்டாளருக்கு ஒதுக்கப்பட்ட பகுதியின் 50 சதவீதம் வரை இது தொடரும், மீதமுள்ள பகுதிக்கு, ஏப்ரல்…
-
பிறந்த நாள் வாழ்த்துகள் – ரத்தன்ஜி டாடா !
இந்திய தொழில்துறையின் முன்னோடி நிறுவனங்களில் ஒன்றும், வரலாற்றுச் சிறப்புக் கொண்ட டாடா குழுமங்களின் வழிகாட்டியுமான ரத்தன் டாடா தனது 84வது பிறந்தநாளை இன்று, டிசம்பர் 28 அன்று கொண்டாடுகிறார்.1937-ல் பிறந்த டாடா, தனது வணிக அறிவாற்றல் மற்றும் தொண்டுக்காக பிரபலமானவர். 84 வயதான இவர் டாடா குடும்பத்தின் ஒரு பகுதியாக மட்டுமில்லாமல் தேசத்தின் மதிப்புமிக்க தொழில்நிறுவனங்களின் அடையாளமாகவும் இருக்கிறார், அவர் நாட்டின் வெற்றிகரமான வணிக பேரரசுகளில் ஒன்றை உருவாக்கி தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
-
பணியாளர் பங்கு உரிமைத் திட்டத்தில் (ESOP) பிளிப்கார்ட் முதலிடம் !
வால்மார்ட்-க்கு சொந்தமான இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் ரூ.17,000 கோடிக்கு பணியாளர்கள் பங்கு உரிமையாளர் திட்டத் (ESOP) தொகுப்பை உருவாக்கியுள்ளது, இது பணியாளர்களுக்கு பங்கு முதலீட்டு விருப்பங்களை ஒதுக்கீடு செய்த இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் பிளிப்கார்ட் முதலிடத்தில் இருக்கிறது. நிர்வாக தேடல் நிறுவனமான லாங்ஹவுஸ் கன்சல்டிங் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, பிளிப்கார்ட்டைத் தொடர்ந்து ஓயோ, ஜோமாட்டோ, பேடிஎம் மற்றும் நைகா ஆகிய நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன.
-
பங்குச் சந்தையில் நட்சத்திர வரவேற்பு பெற்ற சுப்ரியா லைஃப்சயின்ஸ் !
சுப்ரியா லைஃப்சயின்ஸின் பங்குகள் செவ்வாயன்று பங்குச் சந்தையில் ஒரு சிறப்பான நட்சத்திர வரவேற்பைப் பெற்றது, இது பிஎஸ்இ சென்செக்சில் ரூ.425 க்குப் பட்டியலிடப்பட்டுள்ளது, இது அதன் வெளியீட்டு விலையான ரூ.274 ஐ விட 55.11 சதவீதம் அதிக பிரீமியம் ஆகும்.
-
28/12/2021 – ஏற்றத்துடன் துவங்கிய சந்தைகள் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !
இன்று காலை 10.00 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 57,809.68 புள்ளிகளில் வர்த்தகமானது. இன்றைய வர்த்தக நேரத் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 331 புள்ளிகள் அதிகரித்து 57,751 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 91 புள்ளிகள் அதிகரித்து 17,177.60 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 250 புள்ளிகள் அதிகரித்து 35,308.30 ஆக வர்த்தகமானது.