-
இண்டஸ்இண்ட் வங்கியில் பங்குகளை அதிகரிக்கும் இந்துஜா சகோதரர்கள் !
ரிசர்வ் வங்கி , நாட்டின் தனியார் துறை வங்கிகளுக்கான பங்குகள் மீதான உரிமை விதிமுறைகளை தளர்த்தியுள்ளதால் இண்டஸ்இன்ட் வங்கியில் தனது பங்குகளின் எண்ணிக்கையை உயர்த்த திட்டமிட்டுள்ளனர் பிரபல இந்துஜா சகோதரர்கள். ஐஐஎச்எல் மூலம் இந்துஜா சகோதரர்கள் 16.5 சதவீத இண்டஸ்இன்ட் வங்கியின் பங்குகளை வைத்துள்ளனர் என்று சமீபத்திய அறிக்கையொன்று தெரிவிக்கின்றது. தங்கள் பங்குகளை உயர்த்தும்படி சகோதரர்கள் கோரிக்கை விடுத்ததை ரிசர்வ் வங்கி நிராகரித்தது. ஆனால் அதேவேளையில் கடந்த வெள்ளிக்கிழமை ரிசர்வ் வங்கி பெரிய வணிக நிறுவனங்கள் வங்கிகளை…
-
30/11/2021 – பெரிய மாற்றங்கள் இல்லாத சந்தைகள் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !
காலை 11 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீடு, நாளின் துவக்கத்தில் இருந்ததை விட 528 புள்ளிகள் அதிகரித்து 57,788 ஆக வர்த்தகமாகிறது, இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 12 புள்ளிகள் அதிகரித்து 57,272 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 3 புள்ளிகள் அதிகரித்து 17,051 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 18 குறைந்து 35,959 ஆகவும் வர்த்தகமானது. INDEX OPEN PRE.CLOSE CHANGE CHANGE % BSE…
-
“டேர்ம் இன்சூரன்ஸ்” கட்டணங்கள் உயர்கிறதா?
பெருந்தொற்றின் இரண்டாவது அலையில் ஏற்பட்ட இறப்பு விகிதங்களின் தாக்கம் காரணமாக இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தங்கள் “டேர்ம் இன்சூரன்ஸ்” கட்டணங்களை 20 சதவிகிதம் வரை உயர்த்தவுள்ளனர். இதில் சில நிறுவனங்கள் டிசம்பர் மாதத்தில் விலையை உயர்த்தக் கூடும். சிலர் ஜனவரி மாதத்தில் விலையை உயர்த்தக் கூடும். இந்த விலை உயர்வு 25 – 40 சதவீதம் வரை இருக்கலாம் என்று நோக்கர்கள் கருதுகின்றனர். பிரீமியம் உயர்வு இருந்தபோதிலும் காப்பீட்டாளர்கள், வல்லுனர்கள் , உயிரிழப்பு குறித்த நுகர்வோரின் விழிப்புணர்வைக் கருத்தில்…
-
2021 டிசம்பர் மாதத்தில் போனஸ் வழங்கும் நிறுவனங்கள் பட்டியல்!
முதலீட்டாளர்கள் அல்லது பங்குதாரர்களால் கூடுதல் வருமான ஆதாரமாக டிவிடென்ட்கள் பார்க்கப்படுவதைப் போலவே, போனஸ் பங்கு வழங்கல் முதலீட்டாளர்களைப் பெரிதும் கவர்ந்திழுக்கிறது, யாரும் கூடுதல் செலவில் வழங்கப்பட்ட பங்குகளைப் பெற விரும்பவில்லை. பங்குதாரர்களுக்கு போனஸ் பங்குகள் ஏன் வழங்கப்படுகின்றன என்பதற்கான சில முக்கிய காரணங்களில் ஒன்று நிறுவனப் பங்குகளில் பணப்புழக்கத்தை அதிகரிப்பது, அதே நேரத்தில் அதன் சந்தை விலையைக் குறைப்பது ஆகும். இதோ டிசம்பரில் போனஸ் வழங்கும் நிறுவனங்களின் பட்டியல் : 1.என்.சி.எல் ரிசர்ச் & பைனான்சியல் சர்வீசஸ்…
-
29/11/2021 – மந்தநிலையில் சந்தைகள்! நிப்ஃடி வங்கிக் குறியீடு 200 புள்ளிகள் உயர்வு! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !
காலை 11 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீடு, நாளின் துவக்கத்தில் இருந்ததை விட 69 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 57,039 ஆக வர்த்தகமாகிறது, இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 80 புள்ளிகள் குறைந்து 57,028 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 29 புள்ளிகள் அதிகரித்து 17,056 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 199 அதிகரித்து 36,224 ஆகவும் வர்த்தகமானது. INDEX OPEN PRE.CLOSE CHANGE CHANGE % BSE…
-
பங்குச் சந்தையின் கருப்பு தினத்தில் பலத்த அடி வாங்கிய நிறுவனங்கள் !
மும்பை பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ 7,35,781 கோடி வரை சரிவடைந்தது, கடந்த வெள்ளிக்கிழமை பங்கு சந்தைக்கு ஒரு ‘கறுப்பு தினம்’ ஆகும். மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1688 புள்ளிகளை இழந்து 57,107ல் முடிவடைந்தது. இந்த வாரம் சென்செக்ஸ் மற்றும் நிப்டி 4 சதவீதம் குறைந்தது. பங்குகளின் மதிப்பானது அதிகபட்சம் 8 சதவீதம் வரை சரிந்தது என்று தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. இதன் காரணமாக முன்னணி நிறுவனப் பங்குகள்…
-
IPO வுக்கான ஒப்புதல் பெற்ற “ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ்” நிறுவனம் !
தென் இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறையில் முன்னணியில் இருக்கும் ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ் இதுவரை பல்வேறு ரியல் எஸ்டேட் திட்டங்களை வெற்றிகரமாக முடித்துள்ளது. இன்னும் பல திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. இந்த நிறுவனம் பொது வெளியீட்டுக்கான (IPO) வரைவை செபியிடம் தாக்கல் செய்து ஒப்புதல் பெற்றுள்ளது. இந்தப் பொது வெளியீட்டின் மூலம் 800 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஐபிஓ மூலம் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பங்குகள், மற்றும் 550 கோடிக்கான சலுகை…
-
பிஸ்கட் முதல் சோப்பு வரை தொடர்ந்து உயரும் விலைவாசி !
மூலப் பொருட்களின் விலையேற்றத்தால் இந்தியாவின் இரு பெரும் நுகர்வோர் நிறுவனங்களான இந்துஸ்தான் யூனிலீவர்ஸ் லிமிடெட், ஐடிசி லிமிடெட்டின் சோப்பு மற்றும் தனிநபர் பயன்பாட்டுப் பொருட்கள் ஆகியவை இந்த வருடத்தில் இரண்டாவது முறையாக விலையேற்றம் கண்டன. தனிநபர் பயன்படுத்தும் பொருட்களில் இந்துஸ்தான் யூனிலீவர் பொருட்கள் 4 முதல் 22 சதவீதம் வரையிலும், ஐடிசியின் பொருட்கள் 8 முதல் 10 சதவீதம் வரையிலும் விலையேற்றம் கண்டன. பிஸ்கட் மற்றும் இனிப்பு தயாரிக்கும் பார்லே நிறுவனமும் 8 முதல் 10 சதவீதம்…
-
மதர் ஸ்பார்ஷில் முதலீடு செய்யும் ஐடிசி !
இந்தியாவில் விற்பனைத் துறையில் பிரபல நிறுவனமான ஐடிசி (ITC), மதர் ஸ்பார்ஷில் (MOTHER SPARSH) தாய் மற்றும் குழந்தை பராமரிப்புப் பிரிவில் முதலீடு செய்யும் என்று நிறுவனத்தின் தகவல் தெரிவிக்கிறது. நுகர்வோர் பிராண்டான மதர் ஸ்பார்ஷில் 16 சதவீத பங்குகளை ₹ 20 கோடிக்கு வாங்குவதாக, ஐடிசி வெள்ளிக்கிழமை அறிவித்தது. ஐடிசி கடந்த சில ஆண்டுகளாக சிகரெட் அல்லாத எஃப்எம்சிஜி வணிகத்தில் கவனம் செலுத்தி வருகிறது. மதர் ஸ்பார்ஷ், அதன் சீரிஸ் A நிதிச் சுற்றில் திரட்டப்பட்ட நிதியை…