-
ஆகாஷ ஏர் – இந்தியாவின் புதிய லோ-பட்ஜெட் விமானம்!
இந்தியாவின் முன்னணி பங்குச்சந்தை முதலீட்டாளர்களில் ஒருவரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா வின் ஆதரவுடன் இயங்கி வரும் SNV ஏவியேஷன் நிறுவனம் ஆகாஷ ஏர் என்ற பெயரின் கீழ் ஒரு விமான நிறுவனத்தை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு விமான போக்குவரத்து அமைச்சகம் முதற்கட்ட ஒப்புதலை அளித்துள்ளது. ஆகாஷ ஏர் குறைந்த கட்டணத்தில் அல்லது மிகக் குறைந்த கட்டணத்தில் செயல்படும் என்றும், இதன் சேவைகள் அடுத்த ஆண்டுக்குள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. ஜுன்ஜுன்வாலா இந்நுவனத்தில் 40 சதவீத பங்குகளை வைத்திருப்பார்…
-
டாடா வின் அசத்தல் பிளான்! – ஏர் இந்தியாவுடன் இணையும் டிசிஎஸ்!
இந்திய அரசின் விமானச் சேவை நிறுவனமான ஏர் இந்தியா 60,000 கோடி ரூபாய் அளவிலான கடனில் இயங்கி வந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மத்திய அரசு ஏர் இந்தியாவின் ஏலத்தில் டாடா சன்ஸ் குழுமத்திற்கு சுமார் 18,000 கோடி ரூபாய்க்கு விற்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. டாடா சன்ஸ் அறிவித்துள்ள 18,000 கோடியில் 2,700 கோடி ரூபாய் நேரடியாகப் பணமாக அளிக்கப்படும் என அறிவித்துள்ளது. மீதமுள்ள 15,300 கோடி ரூபாயைக் கடனாக வங்கிகளில் பெற்று டாடா சன்ஸ் அரசுக்கு…
-
அமெரிக்காவின் 50 பில்லியன் டாலர் டீல்! – கைப்பற்ற TCS இன் அசத்தல் திட்டம்!
உலகிலேயே மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக உயர்ந்திருக்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) அமெரிக்க அரசு அறிவித்துள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் (NIH) துறையின் 50 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐடி சேவை திட்டத்தைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த ஐடி சேவை ஒப்பந்தத்தைக் கைப்பற்ற கேப்ஜெமினி உட்பட பல ஐடி நிறுவனங்களுடன் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனமும் போட்டிப்போட உள்ளது. இந்த மாபெரும் திட்டத்தை மொத்தமாக ஒரே நிறுவனத்திற்கு அளிப்பதை விட பல நிறுவனங்களுக்குப்…
-
ஏர் இந்தியாவை 18 ஆயிரம் கோடிக்கு வாங்கியது டாடா நிறுவனம் !
ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் 18 ஆயிரம் கோடிக்கு வாங்கியுள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 68 ஆண்டுகளுக்குப் பிறகு ஏர் இந்தியா நிறுவனத்தை மீண்டும் டாடா குழுமம் சொந்தமாகியுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தால் அரசு கடும் இழப்பைச் சந்தித்து வந்தது. ஒவ்வொரு நாளும் ஏர் இந்தியாவை நடத்த அரசுக்கு 20 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாகவும் இதனால் இந்நிறுவனம் ரூ.70,000 கோடி நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும் கூறப்பட்டது. பெரும் நஷ்டத்தால் கடந்த சில ஆண்டுகளாகவே…
-
நம்பி இருந்த சிறு,குறு நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்குமா ஃபோர்டு?
போர்டு நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறப் போவதாக வந்த அறிவிப்பு, நேரடித் தொழிலாளர்களை மட்டுமில்லாமல் அந்த நிறுவனத்துக்கு உதிரி பாகங்களைத் தயாரித்து வழங்கி வந்த பல்வேறு சிறு,குறு, நடுத்தர நிறுவனங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது, ஃபோர்டு இந்தியா நிறுவனத்துக்கு உதிரி பாகங்களை சப்ளை செய்து வந்த சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், பிரேசிலில் ஃபோர்டு மூடப்பட்டபோது இழப்பீடு வழங்கியதைப் போல தங்களுக்கும் போதுமான இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர், கார் தயாரிப்பு தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் ஏற்பட்ட…
-
பாதியில் நின்றுபோன குடியிருப்புகள், கடனில் சிக்கித் தவிக்கும் நடுத்தர மக்கள் !
இந்தியாவில் ஏறக்குறைய 5 லட்சத்துக்கும் அதிகமான குடியிருப்பு வீடுகள் நிதி நெருக்கடி காரணமாக பாதியில் நிற்கிறது, இந்தியாவைப் பொருளாதார வளர்ச்சியை நோக்கி வழி நடத்துகிற நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும் பாதியில் நிற்கிறது, புதுடெல்லியின் புறநகர்ப் பகுதியான நொய்டாவில் இருக்கும் விஷ் டவுன் குடியிருப்பை எடுத்துக் கொள்வோம், பசுமையான சூழலுடனும், நேர்த்தியுடனும் காணப்படும் இந்தக் குடியிருப்புப் பகுதியில் தங்கள் வாழ்நாளின் சேமிப்பை எல்லாம் முதலீடு செய்து பணம் கட்டியவர்களின் நிலை இப்போது பரிதாபகரமாக இருக்கிறது. நூற்றுக்கணக்கான வெறுமையான வீடுகளும்,…
-
டெலிகாம் துறை எவ்வாறு நலிவடைந்துள்ளது? சம்பாதிக்கும் ₹100ல், 35% அரசு வரி மட்டும்! ஏர்டெல் தலைவர்: சுனில் மிட்டல்.
பார்தி ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல் “தொலைத்தொடர்பு துறைக்கு இந்தியாவில் விதிக்கப்படும் அரசு வரிகள் மிக அதிகமாக உள்ளன” என்று வெளிப்படையாகக் கருத்துத் தெரிவித்துள்ளார். வரிச்சுமை முதலீட்டாளர் அழைப்பு விழாவொன்றில் பேசிய மிட்டல், சம்பாதிக்கும் ₹ 100-ல் ₹ 35 அரசுக்கு வரியாகச் செல்கிறது, ஏ.ஜி.ஆர் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணங்கள் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கடன் சுமையை அதிகரிக்கின்றன என்றும், தொலைத்தொடர்புத் துறையின் சுமைகள் குறையும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். 5ஜி சேவை 5ஜி கொண்டுவருவது குறித்துக்…
-
வெளிநாட்டிலிருந்து தங்கம் அல்லது வெள்ளி வாங்கப்போறீங்களா? அப்ப இந்தாங்க ஒரு குட் நியூஸ் பார்சல்!
தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவதில் நம்மில் பலருக்கும் விருப்பம் உண்டு. அடிப்படை இறக்குமதி விலை (base import price) என்பது ஒருவர் நாட்டிற்குள் கொண்டு வரும் தங்கம் மற்றும் வெள்ளி மீதான வரியைக் கணக்கிட உதவும். இந்தியாவில் தங்கத்திற்கு 7.5% இறக்குமதி வரி (import duty) மற்றும் 3% GST விதிக்கப்படுகிறது. வெளிநாட்டு சந்தையில் விலைகள் சரிந்ததால், பாமாயில், சோயா ஆயில், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் அடிப்படை இறக்குமதி விலையை இந்திய அரசு குறைத்தது. ஜூலை…