-
45,000 பேருக்கு வேலை காத்துகிட்டிருக்கு.. HCL Tech சொல்லியிருக்காங்க..!!
மார்ச் 2022 காலாண்டில் முடிவடைந்த காலாண்டு மற்றும் ஆண்டிற்கான அதன் நிதி செயல்திறனை நிறுவனம் வியாழக்கிழமை அறிவித்தது.
-
RBI நடவடிக்கை கடன் அபாயங்களை தடுக்கும்.. பொருளாதார வல்லுநர்கள் கருத்து..!!
மேலும், RBI-யின் இந்த நடவடிக்கை, நிதி நிறுவனங்களுக்கு கட்டமைப்பை விரிவுபடுத்துவதுடன், ஒருங்கிணைப்புக்கும் வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கூறினர்.
-
UPI மூலம் IPO செலுத்தும் முறை.. நெறிப்படுத்தும் SEBI..!!
புதன்கிழமையன்று செபி, ஐபிஓ விண்ணப்பித்த மற்றும் ஒதுக்கப்பட்ட பங்குகளுக்கான unified payments interface அமைப்பு மூலம் செயலாக்கக் கட்டணத்தைச் செலுத்துவதை ஒழுங்குபடுத்தியுள்ளது.
-
வருவாய் இலக்கை இரட்டிப்பாக்க முயற்சி..நிறுவன கட்டமைப்பை மாற்றும் TCS..!!
Tata Consultancy Services நிறுவனம் 2030-ம் ஆண்டுக்குள் 50 பில்லியன் டாலர் வருவாய் இலக்கை எட்டும் வகையில் செயலாற்றி வருவதாக ராஜேஷ் கோபிநாதன் தெரிவித்துள்ளார்.
-
நிதி நிறுவனங்களுக்கான விதி.. – திருத்தம் செய்த கார்ப்பரேட் விவகார அமைச்சகம்..!!
இதன்மூலம் குறிப்பிட்ட நிறுவனங்கள் டெபாசிட்களை ஏற்கத் தொடங்கும் முன் அதன் ’முன் அறிவிப்பு’ கட்டாயமாகும் என்று அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
-
பொதுநிதிப் பற்றாக்குறை 9.9%.. சர்வதேச நாணய நிதியம் தகவல்..!!
அதிகரித்து வரும் எரிசக்தி மற்றும் உணவுப் பொருட்களுடைய விலைகள் நிதிப்பற்றாக்குறையில் மீண்டும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் துணைநிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
-
சறுக்குன கச்சா எண்ணை.. 2.67 சதவீதம் சரிவு..!!
இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி கடந்த சில ஆண்டுகளாக சரிவைச் சந்தித்து வருகிறது. 2017-18ல் 35.7 மில்லியன் டன்னாக இருந்து, அடுத்த ஆண்டில் 34.2 மில்லியன் டன்னாகவும், 2019-20ல் 32.2 ஆகவும், 2020-21ல் 30.5 மில்லியன் டன்னாகவும் குறைந்துள்ளது.