-
வரும்.. ஆனா வராது..மே மாதம் எல்ஐசி ஐபிஓ Confirm..!?
இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான Life Insurance Corporation Of India(LIC) 5 சதவிகித பொதுப்பங்குகளை (IPO) விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது.
-
Veranda Learning Solutions IPO – கடைசி நாளில் 3 முறை சந்தா..!!
தேசிய பங்குச் சந்தையில் கிடைக்கும் தரவுகளின்படி, ரூ.200 கோடி பொதுச் சலுகையானது, 1.17 கோடி பங்குகளுக்கு எதிராக 4.15 கோடி பங்குகளுக்கு ஏலம் எடுத்தது. பொது வெளியீட்டில் ஒரு பங்கின் விலை ரூ.130-137 வரை இருந்தது.
-
மார்ச் 2022 காலாண்டு.. யெஸ் வங்கி 4-வது காலாண்டு வணிகப் புதுப்பிப்பு..!!
தனியார் வங்கியான யெஸ் வங்கியின் நிகர முன்பணங்கள் ஆண்டு அடிப்படையில் ரூ.166,893 கோடியுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 9 சதவீதம் அதிகரித்து ரூ.181,508 கோடியாக உள்ளது.
-
இருப்பை வலுப்படுத்த முயற்சி.. ரெனால்ட் முன்பதிவு மையங்கள் திறப்பு..!!
CSC e-Governance Services India Ltd (CSC-SPV) இன் துணை நிறுவனமான CSC Grameen e-Stores உடன் இணைந்து இந்த முன்முயற்சியின் மூலம், அருகிலுள்ள ரெனால்ட் முன்பதிவு மையத்தில் கிடைக்கும் QR குறியீட்டை ஸ்கேன் செய்து, வாடிக்கையாளர்கள் தங்கள் ரெனால்ட் மாடலை குறைந்தபட்ச ஆவண முறைகளுடன் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
-
Digital வணிகத்தில் TATA.. TATA neu ஆன்லைன் சந்தை அறிமுகம் ..!!
ரத்தன் டாடாவால் தொடங்கப்பட்ட டாடா குழுமம் உணவில் முக்கியத் தேவையான உப்பு முதல் உலோகம், விலை உயர்ந்த கார்கள், அணிகலன்கள், விமானத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் வெற்றிகரமாக தடம் பதித்து இயங்கி வருகிறது.
-
ஐடி நிறுவனங்கள் இறுதி ஈவுத்தொகை தர முடிவு..ஏப்ரலில் அறிவிப்பு..!!
டிசிஎஸ், எச்சிஎல் மற்றும் இன்ஃபோசிஸ் ஐடி நிறுவனங்களும் இதுதொடர்பான அறிவிப்பை, அவற்றின் 4-வது காலாண்டு முடிவானது வெளிவரும் போது அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.