-
தங்கத்தின் இறக்குமதி அதிகரிப்பு.. விலை ஏறுனாலும் ஆச விடலையே..!!
இதுகுறித்து GJEPC-யின் தலைவர் கோலின் ஷா கூறியதாவது, கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா முழுமையாக முடிவடையாத காலத்திலும் தங்கத்தின் இறக்குமதி அதிகரித்துள்ளதாகவும், அதன்படி, 1,067.72 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
-
ரூ.6,000 கோடி பங்கு வெளியீடு.. SEBIயின் அனுமதிக்கு காத்திருக்கும் Ebix CASH..!!
அமெரிக்காவின் பங்குச்சந்தையான நாஸ்டாக்கில் பட்டியலிடப்பட்டிருக்கும் Ebix நிறுவனத்தின் இந்திய துணைநிறுவனம் Ebix CASH. இது ரூ.6,000 கோடி பொதுப்பங்குகளை வெளியிடுவதற்கு அனுமதி கேட்டு செபியிடம் விண்ணப்பித்துள்ளது.
-
முதலீட்டாளர்களுக்கு பணம் தரவில்லை.. கொட்டு வாங்கிய SEBI..!!
நிதி மோசடி புகார்கள் காரணமாக சகாரா பரிவார் குழுமத்தின் நிறுவனங்கள் அனைத்தும் முடக்கப்பட்டன. இதனால் சகாரா குழுமத்தில் முதலீடு செய்திருந்த லட்சக்கணக்கான முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
-
விண்ணப்பித்த 22 நாளில் OK.. LIC IPO-க்களுக்கு செபி அனுமதி..!!
Life Insurance Corporation Of India(LIC) 5 சதவிகித பொதுப்பங்குகளை (IPO) விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது.
-
பதவிக் காலம் நீட்டிப்பு இல்லை – லிமாயே அறிவிப்பு..!!
தேசிய பங்குச் சந்தையின் தலைமை செயல் அதிகாரியாக விக்ரம் லிமாயே தற்போது பொறுப்ப வகித்து வருகிறார்.
-
MTNL, BSNL விற்பனைக்கு.. – அடுத்த வியாபாரத்துக்கு தயாரான ஜீ அரசு..!!
தொலைத்தொடர்பு நிறுவனங்களான எம்டிஎன்எல்(Mahanagar Telephone Nigam Limited) மற்றும் பிஎஸ்என்எல் (Bharat Sanchar Nigam Limited) ஆகியவற்றின் ரியல் எஸ்டேட் சொத்துக்களை கிட்டத்தட்ட ரூ.1,100 கோடி ரிசர்வ் விலையில் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
-
மீண்டும் முருங்கை மரம் ஏறிய வேதாளம் – தங்கம் விலை உயர்வு..!!
இன்று புதன்கிழமை(09.03.2022) 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.392 உயர்ந்து, 40 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 49 ரூபாய் அதிகரித்து ரூ.5,105-க்கு விற்பனை செய்யப்படுகிறது.