-
விரைவில் பெங்களூருவிலும் மந்தநிலை வரலாம்
பெங்களூரை தளமாகக் கொண்ட இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஜூன் காலாண்டு வருவாயை ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. கிட்டத்தட்ட 24% வருவாய் வளர்ச்சியுடன், முந்தைய ஆண்டை விட, இன்ஃபோசிஸ் தனது வருவாயை 3% மட்டுமே உயர்த்த முடிந்தது. இன்ஃபோசிஸின் பாரம்பரிய போட்டியாளரான விப்ரோ லிமிடெட், செப்டம்பர் 2018 காலாண்டில் இருந்து EBIT மார்ஜின் மிகக் குறைந்த அளவிற்குச் சரிந்தது. ஏனெனில் ஜூன் 30 வரை மூன்று மாதங்களில் 10,000 புதிய பட்டதாரிகள் உட்பட 15,000-க்கும் மேற்பட்ட புதிய பணியாளர்களை ஒப்பந்தம்…
-
வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய கடைசி தேதி?
2021-22 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 ஆகும், இன்னும் பல வரி செலுத்துவோர் தங்கள் வருமானத்தை தாக்கல் செய்யவில்லை, முந்தைய இரண்டு ஆண்டுகளைப் போலவே அரசாங்கம் காலக்கெடுவை நீட்டிக்கும் என்று நம்புகிறார்கள். I-T விதிகளின்படி, தனிப்பட்ட வரி செலுத்துவோர் ஒரு நிதியாண்டின் ITR களை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு அடுத்த நிதியாண்டின் ஜூலை 31 ஆம் தேதி. அவர்களின் கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டிய அவசியமில்லை. காலக்கெடு…
-
இந்தியாவின் தலையெழுத்தை மாற்றிய ஒரு முக்கிய பட்ஜெட்
புதிய பயணம் புதிய விடியல் ஆண்டுக்கு 3.5% என்ற அளவில் வளர்ச்சியடைந்த பல தசாப்தங்களுக்குப் பிறகு, இந்தியா ஒரு புதிய பயணத்தைத் தொடங்கும் போது இந்தியர்களின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் சில முடிவுகளை எடுத்தது. 26 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், அதாவது ஜூலை 24, 1991 அன்று, அப்போதைய இந்திய நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங், இந்தியப் பொருளாதாரத்திற்கு ஒரு புதிய விடியலை ஏற்படுத்தும் வகையில் ஒரு முக்கிய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். “நாம் மேற்கொண்டுள்ள…
-
ஜேசி ஃப்ளவர்ஸ் சொத்துக்களை விற்பதற்கு யெஸ் வங்கி ஒப்புதல்
ஜேசி ஃப்ளவர்ஸ் அசெட் ரீகன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியின் சொத்துக்களை விற்பதற்கு அதற்கு கடன் கொடுத்த யெஸ் வங்கி முன்வந்துள்ளது. சுமார் $1 பில்லியனுக்குக் கார்லைல் மற்றும் அட்வென்ட் நிறுவனங்களை யெஸ் வங்கி பங்கு முதலீட்டாளர்களாக கொண்டுவரும். இதற்காக ஹாங்காங்கில் இருந்து கார்லைலின் உயர்மட்டத் தலைவர்கள் மற்றும் அட்வென்ட்டின் தலைமையுடன் இந்த வாரம் யெஸ் வங்கியின் நிர்வாகம், பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதிகாரிகளுடன் தொடர் சந்திப்புகளை நடத்தியுள்ளனர். யெஸ் வங்கி சுமார் 2.6…
-
வரியை உயர்த்த இது தான் நேரமா? – ஜெய்ராம் ரமேஷ் கேள்வி
இந்தியாவில் பணவீக்கம் 7 சதவிதத்திற்கு அதிகமாக இருக்கும் போது பொருட்கள் மற்றும் சேவை வரி என்ற பெயரில், மக்கள் மீது வரி சுமையை அதிகரிப்பது கொடூரமானது என காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். ஒரு பொருளை பிராண்ட் செய்து, லேபில் செய்வதற்கும், pack செய்து லேபில் செய்வதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது என்று கூறியுள்ளார். முதலில் இருப்பது, பெரிய நிறுவனங்களின் பொருட்களில் தான் மாற்றத்தை கொண்டு வரும். இந்த பொருட்களை நடுத்தர…
-
பங்குச்சந்தை மேலும் உயருமா? காரணங்கள் இதோ
இந்திய பங்குச்சந்தைகள் இன்று 600 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன.பெட்ரோல், டீசலை ஏற்றுமதி செய்தால் அதன் மீது கூடுதல் வரியை இந்திய அரசாங்கம் விதித்திருந்தது. அந்த வரியை திரும்ப பெறுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த நிலையில், ரிலையன்ஸ், ONGC போன்ற நிறுவன பங்குகளின் விலை அதிகரித்தது. இதே போல், கமாடிட்டி பொருட்களின் விலையும் சற்று குறைய தொடங்கி உள்ளதும், கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கு கீழாக உள்ளதையும் சந்தை…
-
தள்ளாடும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்
மார்ச் 2022 ஆம் காலாண்டில் மத்திய வங்கிகளின் பணவீக்கக் கொள்கை நிலை, பொருளாதார மந்தநிலை, பங்குச்சந்தைகளில் திருத்தம் உள்ளிட்டவைகளுடன் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்கள் நிலைமையைத் கட்டுக்குள் கொண்டு வைக்கப் போராடின. இதன் ஒரு பகுதியாக 2022-23 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வது தொடர்ந்தது. ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 43,399 ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை ஸ்டார்ட்-அப் நிறுவன ஊழியர்கள் உள்பட…
-
விருப்பச் செலவுகளைக் குறைத்துக் கொண்ட இந்தியர்கள்
கோவிட் லாக்டௌனால் பொருளாதார மந்தநிலை, பணவீக்கம், வேலையின்மை ஆகியவற்றால் வருமானம் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்கள் குறைவாக செலவு செய்கிறார்கள் என்று கோத்ரெஜ் நிறுவனம் எடுத்துள்ள ஒரு கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. இந்தியர்களில் பாதி பேர் தங்களது விருப்பச் செலவுகளைக் குறைத்துள்ளனர் என்றும் FMCG துறையில் பணவீக்கத்தைக் காட்டிலும் குறைக்கப்பட்ட விருப்பச் செலவுகள் ஒரு பெரிய கவலை என்று கோத்ரெஜ் உயரதிகாரி ஒருவர் கூறினார். நாட்டில் பணவீக்கம் 7 சதவீதத்திற்கு அருகில் உள்ளது, அதிகரித்து வரும் தயாரிப்பச் செலவுகள்…
-
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்த இலங்கை
கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்து உள்ளது. அதுவும், பெட்ரோல் லிட்டருக்கு 20 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 20 ரூபாய் என்று குறைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான அறிக்கையில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதால், பெட்ரோல் விலையும் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது மட்டுமல்லாமல், இரண்டு ஏக்கருக்கும் குறைவாக,…
-
பொருளாதார பின்னடைவு – இந்திய ரிசர்வ் வங்கி
வழக்கத்திற்கு மாறாக இந்திய ரிசர்வ் வங்கி அதன் ஜூலை அறிக்கையை சனிக்கிழமை வெளியிட்டது. எப்பொழுதும் வார நாட்களில் புல்லட்டின் வெளியிடப்படும். இம்முறை வெளியான மாதாந்திர புல்லட்டின்,”இந்தியாவின் பொருளாதாரம் எவ்வாறு பின்னடைவு மற்றும் வேகத்தைக் காட்டுகிறது” என்பதை விவரிக்கிறது. இந்தியாவின் பணவீக்கம் தொடர்ந்து இரண்டாவது மாதமாக குறைந்துள்ளது என்றும் அது கூறுகிறது. உணவு விலைக் குறியீடு, மார்ச் மாதத்தில் இல்லாத அளவுக்கு மே மாதத்தில் தொடர்ந்து மூன்றாவது மாதமாக குறைந்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் டாலர் குறியீடு 12…