-
இந்த வார பங்கு சந்தை நிலவரம் (04/10/2021 – 09/10/2021) – எப்படி முடிந்தது!
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்க மற்றும் ஆசிய சந்தை சாதகமாக அமைந்த நிலையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு உயர்வுடன் துவங்கியது மட்டும் அல்லாமல், சென்செக்ஸ் மீண்டும் 60,000 புள்ளிகளை அடைந்துள்ளது. இந்த வாரம் கடந்த புதன்கிழமையை தவிர்த்து மற்ற 4 தினங்களிலும் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. இந்திய பங்குச் சந்தைகளில், இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,293.48 புள்ளிகள் உயர்ந்து 60,059.06 புள்ளிகளில்…
-
08/10/2021 – இன்றைய பங்குச் சந்தை நிலவரம்! – எப்படி துவங்கியது?
INDEX PRICES CHANGE CHANGE % Sensex 59,960.39 + 282.56 ▲ + 0.47 Nifty 50 17,886.85 + 96.5 ▲ + 0.54 Nifty Bank 37906.40 + 153.2 ▲ + 0.40
-
07/10/2021 – இன்றைய பங்குச் சந்தை நிலவரம்! – எப்படி துவங்கியது?
INDEX PRICES CHANGE CHANGE % Sensex 59,632.81 +443.08 ▲ +0.75 Nifty 50 17,810.55 +164.55 ▲ +0.93 Nifty Bank 37,894.00 +372.45 ▲ +0.99
-
06/10/2021 – இன்றைய பங்குச் சந்தை நிலவரம்! – எப்படி துவங்கியது?
INDEX PRICES CHANGE CHANGE % Sensex 59,942.00 +198 ▲ +0.33 Nifty 50 17,861.00 +39 ▲ +0.21 Nifty Bank 37,768.80 +27 ▲ +0.07
-
இன்றைய (05-10-2021) வர்த்தக நேர முடிவில் பங்குச் சந்தைகளின் நிலவரம் :
மும்பை பங்குச் சந்தைக் குறியீடு – BSE – SENSEX – 59,744 (441 புள்ளிகள் உயர்வு)தேசிய பங்குச் சந்தைக் குறியீடு – NSE – 17,822 (131 புள்ளிகள் உயர்வு)நிஃப்டி வங்கிக் குறியீடு – NIFTY BANK – 37,741 (161 புள்ளிகள் உயர்வு)
-
பாலிசி பஸார் முதல் அதானி வில்மார் வரை ! – அக்டோபரில் வெளிவரக்கூடிய ஐபிஓ-களின் பட்டியல் இதோ!
நிறுவனங்கள் தங்களது முதன்மைப் பொதுப் பங்குகளை வெளியிட 2021 ஒரு சிறந்த வருடமாக மாறி வருகிறது. நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் சில்லறை முதலீட்டாளர்கள் இருவருக்கும் முதன்மைப் பொதுப் பங்குகள் வெளியீடு (ஐபிஓ) நல்ல லாபத்தை ஈட்டிக்கொடுத்திருக்கின்றன. 2021 இல் 58 நிறுவனங்களின் ஐபிஓ-கள் ஏற்கனவே பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டிருந்தாலும், இன்னும் பல நிறுவனங்கள் தங்களது ஐபிஓ-களை வெளியீடு தயாராகி வருகின்றன. செப்டம்பர் மாதத்தில் 23 நிறுவனங்கள் தங்கள் டிராப்ட் சிவப்பு ஹெர்ரிங் ப்ப்ரஸ்பெக்டஸ் (DRHP) முன்வரைவை சந்தை…
-
இன்றைய பங்குச் சந்தை நிலவரம் (05-10-2021 – செவ்வாய்க்கிழமை):
மும்பை பங்குச் சந்தையான BSE சென்செக்ஸ் 21 புள்ளிகள் ஏற்றத்துடன் துவங்கி 59,280 புள்ளிகளில் வர்த்தகமாகிறது, தேசிய பங்குச் சந்தையான NSE 17,693 புள்ளிகளுடனும், நிஃப்டி வங்கிக் குறியீடு 134 புள்ளிகள் சரிந்து 37,445 புள்ளிகளுடனும் வர்த்தகமாகிறது.
-
இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து நான்காவது முறையாக வீழ்ச்சி !
உலகச் சந்தைகளின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து நான்காவது முறையாக வெள்ளிக்கிழமையன்று சரிவில் முடிவடைந்தன, NSE நிஃப்டி குறியீடு 86 புள்ளிகள் குறைந்து 17,532 ஆகவும், BSE சென்செக்ஸ் 360 புள்ளிகள் குறைந்து 58,765 என்ற நிலையிலும் முடிவடைந்தன. NIFTY வங்கிகளின் குறியீடானது 199 புள்ளிகள் குறைந்து 37,225 என்ற அளவில் முடிவடைந்தது. ஐந்து வாரங்களாக உயர்வடைந்து வந்த NIFTY குறியீடு கடந்த வாரத்தில் மட்டும் 1.8 சதவிகித சரிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
-
$ 135 பில்லியன்களை இழந்த உலகப்பணக்காரர்கள் – திகிலூட்டும் “எவர்கிராண்ட்” நெருக்கடி !
சீன நிறுவனமான எவர்கிராண்ட் குழுமத்தின் நிதிநிலை குறித்த கவலைகள் உலகளாவிய பங்குச் சந்தைகளில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கி இருக்கிறது. இது உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் 500 பேரின் சொத்துமதிப்பில் 135 பில்லியன் டாலர்கள் நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப் பட்டியலில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கின் சொத்துமதிப்பானது 7.2 பில்லியின் டாலர்கள் சரிந்து 198 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது, இரண்டாவதாக உலகப்பணக்காரர்களின் வரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் அமேசானின் ஜெஃப் பெஸாஸ்ன் சொத்துமதிப்பானது 5.6 பில்லியன் டாலர்கள்…