-
ரூ.500 கோடி வருவாய் ஈட்ட முடிவு.. ஜப்பானுடன் மினோஷா கூட்டு ..!!
ஜப்பானிய நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம், மினோஷா இந்தியா லிமிடெட் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ. 500 கோடி வருவாய் ஈட்ட இலக்கு வைத்துள்ளதாக அதன் நிர்வாக இயக்குநர் அதுல் தாக்கர் தெரிவித்தார்.
-
பொருட்கள் விலை உயர்வு.. வாழ்வதற்கான செலவு அதிகரிப்பு..!!
யுனிலீவர் பிஎல்சி மற்றும் சுஸுகி மோட்டார் கார்ப்பரேஷனின் இந்திய யூனிட்கள் முதல் உள்நாட்டு JSW ஸ்டீல் லிமிடெட் வரையிலான நிறுவனங்கள், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து எரிசக்தி செலவுகள் அதிகரித்ததால், உலகளாவிய விநியோக அழுத்தத்திற்கு பதிலளிக்கும் விதமாக விலைகளை உயர்த்துகின்றன.
-
Citiயை வாங்கிய Axis.. – ஊழியர்கள் கதி என்ன..!?
சிட்டி வங்கியின் இந்திய பிரிவை வாங்கியுள்ள ஆக்சிஸ் வங்கி, இத்துணை ஆண்டுகள் சிறப்பான சேவை வழங்கி வந்தாலும், தங்கள் வங்கியின் இலக்கு மிகப்பெரியது என்பதால் இந்த இணைப்பை செய்துள்ளோம் என ஆக்சிஸ் வங்கியின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் சவுத்ரி கூறியுள்ளார்.
-
அதிகரிக்கும் ரசாயனங்களின் தேவை.. – ஏற்றுமதி செய்யும் இந்தியா..!!
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தோடு ஒப்பிடுகையில், இந்தியாவில் அதன் உற்பத்திச் செலவு குறைவாக இருப்பதால், வளர்ந்து வரும் தொழில் வாய்ப்புகளிலிருந்து இது பயனடையும்.
-
வட்டியை உயர்த்த ரிசர்வ் வங்கி முடிவு.. முதலீட்டாளர்கள் சோகம்..!!
இதுதொடர்பாக Quantum Mutual Funds நிறுவனத்தின் நிதி மேலாளர் பங்கஜ் பதக் கூறும்போது, அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் வங்கி ஏற்கனவே வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ள நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியும் வரும் மாதங்களில் விகிதங்களை உயர்த்தலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.
-
ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வளர்ச்சி பெறும்.. பெயின் & கோ தகவல்..!!
இதுதொடர்பாக, 2022-ம் ஆண்டின், பெயின் & கோவின் இந்தியா வென்ச்சர் கேபிடல் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2021 ஆம் ஆண்டில் செய்ததைப் போலவே உள்ளூர் ஸ்டார்ட்அப் மற்றும் டெக்னாலஜி நிறுவனங்கள் இந்த ஆண்டும் நிதியைப் பெற வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.