-
இந்தியாவில் தடை செய்யப்படும் கிரிப்டோ கரன்சி ! பரபரப்பான 10 தகவல்கள் !
இந்திய அரசாங்கம் ஒரு சில குறிப்பிட்ட கிரிப்டோகரன்சிகள் தவிர மற்ற அனைத்தையும் தடை செய்யவும், ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட டிஜிட்டல் நாணயத்தை ஒழுங்குபடுத்தும் ஒரு கட்டமைப்பை உருவாக்கவும் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் ஒரு மசோதாவை தாக்கல் செய்யும் என்று தெரிகிறது. அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சிக்கான மசோதா-2021, நவம்பர் 29 முதல் தொடங்க உள்ள குளிர்கால கூட்டத்தொடரில் மக்களவையில் அறிமுகப்படுத்த பட்டியலிடப்பட்டுள்ளது. 2. இந்த மசோதா “இந்திய ரிசர்வ் வங்கியால் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணயத்தை உருவாக்குவதற்கான ஒரு வசதிகட்டமைப்பை…
-
பணமதிப்பிழப்பீட்டு நடவடிக்கை – 5 ஆண்டுகள் முடிந்து சாதித்தது என்ன?
2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எட்டாம் தேதி 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி திடீரென்று தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார். இது எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி அறிவிக்கப்பட்டது, இதனால் மக்கள் செய்வதறியாது திகைத்தனர். இது நிகழ்ந்து நேற்றோடு ஐந்து ஆண்டுகள் முடிந்து விட்டது. கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக தான் இந்த திட்டத்தினை அரசு எடுத்தது என்று கூறப்பட்டது, ஆனால் கருப்பு பணம் எவ்வளவு சிக்கியது என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும்…
-
இந்திய – சிங்கப்பூர் நிதிப் பரிமாற்றங்களில் வரப்போகும் அதிரடி மாற்றங்கள் !
இந்திய ரிசர்வ் வங்கியும், சிங்கப்பூர் நிதி ஆணையமும் தங்கள் பணப்பரிமாற்ற முறைகளை இணைக்கும் ஒரு திட்டத்தை அறிவித்துள்ளன, யூ.பி.ஐ எனப்படும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பணம் செலுத்தும் இணைய செயலியும், சிங்கப்பூரின் பே-நவ் (Pay Now) ஆகிய இரண்டும் இணைந்து, தங்கள் பயனர்களுக்கான நாடுகளுக்கு இடையிலான பணம் அனுப்புதல் மற்றும் வர்த்தகத் தேவைகளுக்கான பணப்பரிமாற்றங்களை பரஸ்பர அடிப்படையில் அனுமதிக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பொன்றில் தெரிவித்திருக்கிறது. இந்தத் திட்டம் ஜூலை 2022 க்குள் செயல்பாட்டுக்கு வருவதற்கு…
-
இன்டர்நெட் இல்லாமல் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்யலாம்: RBI அறிவிப்பு!
வங்கிச் சேவைகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக ரிசர்வ் வங்கி இன்று (08/10/2021) சில புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதில் இன்டர்நெட் இல்லாமல் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும் வசதியை அறிவித்துள்ளது. இன்டர்நெட் சேவை இல்லாத அல்லது குறைவாக இருக்கும் தொலைதூர பகுதிகளில் கூட டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும் தொழில்நுட்பங்களைப் பரிசோதிக்கும் திட்டம் ஆகஸ்ட் 2020 இல் அறிவிக்கப்பட்டது. கார்டுகள் மற்றும் மொபைல் மூலம் சிறிய மதிப்பு ஆஃப்லைன் பரிவர்த்தனைகளை ரூ. 200 வரை செலுத்தும் வசதியைப்…
-
IMPS வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்தியது இந்திய ரிசர்வ் வங்கி!
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) உடனடி பணபரிமாற்ற சேவையின் (IMPS) வரம்பை அதிகரிப்பதாக இன்று (08/10/2021) அறிவித்துள்ளது. இனி, வங்கி வாடிக்கையாளர்கள் IMPS மூலம் ரூ. 5 லட்சம் வரை பணப்பரிமாற்றம் செய்துகொள்ளலாம். முன்னதாக IMPS பரிமாற்றத்திற்கான உச்ச வரம்பு ரூ. 2 லட்சமாக இருந்தது. IMPS பல்வேறு தளங்கள் மூலம் 24 மணி நேரமும் உடனடி உள்நாட்டு நிதிப் பரிமாற்ற வசதியை வழங்குகிறது. IMPS சேவையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டும், நுகர்வோர் வசதிக்காகவும், ஒரு பரிவர்த்தனை…
-
உங்கள் கார்டுகளில் “ஆட்டோ டெபிட்” கட்டணங்களை செயல்படுத்தி இருக்கிறீர்களா? இதக் கொஞ்சம் படிங்க !
உங்கள் க்ரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில், ஆட்டோ டெபிட் வசதியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளரா நீங்கள், கொஞ்சம் கவனமாக இதை படியுங்கள். அக்டோபர் 1 முதல் உங்கள் பரிவர்த்தனைகள் சில செயல்படாமல் போக வாய்ப்பிருக்கிறது. ரிசர்வ் வங்கி (RBI) அமல்படுத்தி இருக்கும் புதிய விதிகளால் வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் 5000 ரூபாய்க்கு மேலான ஆட்டோ டெபிட் கட்டணங்களைப் பிடித்தம் செய்ய வாடிக்கையாளர்களிடம் இருந்து கூடுதல் அங்கீகாரத்தைப் பெற வேண்டும். அதே போல, தொலைபேசிக் கட்டணங்கள், OTT…
-
HDFC – வங்கி ஆன்லைன் சேவைகள் இயங்காது – ஏன்? எப்போது?
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான HDFC யின் சில குறிப்பிட்ட ஆன்லைன் சேவைகள் 18 மணி நேரம் இயங்காது என்று அறிவித்திருக்கிறது, இன்று (ஆகஸ்ட் 21) இரவு 9 மணி முதல் நாளை (ஆகஸ்ட் 22) பிற்பகல் 3 மணி வரையில் இந்த ஆன்லைன் சேவைகள் இயங்காது என்று வங்கி அறிவித்திருக்கிறது, தனது வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டிருக்கும் அறிக்கையொன்றில் மேற்கண்ட தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வங்கித்துறையைப் பொறுத்தவரை பெரும்பாலான வாடிக்கையாளர் சேவைகள் ஆன்லைன் மூலமாகவே நடந்து வரும்…
-
RBI – யின் பணவீக்கம் vs உங்கள் பணவீக்கம்
இந்தியாவின் பணவீக்கம் 5.59 % என்று இந்திய ரிசர்வ் வங்கி நேற்று தெரிவித்திருக்கிறது. நேர்மையாக சொல்ல வேண்டுமானால் இது ஒரு பெரிய அச்சுறுத்தல் அல்ல, ஆனால், பாதுகாப்பானது என்று நம்பப்படுகிற வங்கி வைப்பு நிதி வழங்கும் வருமானத்தோடு ஒப்பிடும்போது இது கொஞ்சம் கவலைக்குரியது தான். வங்கி வைப்பு நிதி பெரிய அளவில் வருமானமீட்டக்கூடியதல்ல, நீங்கள் 4 % முதல் அதிகபட்சமாக 6 % வட்டியைப் பெற முடியும். ஆனால், நான் இங்கே பணவீக்கத்தையும், வைப்பு நிதியையும் ஒப்பிடவில்லை.…
-
இந்த வங்கியில் சேமிப்பு வைத்திருக்கிறீர்களா? RBI அதன் உரிமத்தை ரத்து செய்கிறது!