-
இழப்புகளை இந்தியா சமாளிக்கும்..!! – நிதி அறிக்கையில் தகவல்..!!
பணவியல் மற்றும் நிதிக் கொள்கைகளை சரியான நேரத்தில் மறுசீரமைப்பது அத்தகைய வளர்ச்சியை அடைவதற்கான முதல் படியாக இருக்கும் என்று அது கூறியது.
-
பொதுநிதிப் பற்றாக்குறை 9.9%.. சர்வதேச நாணய நிதியம் தகவல்..!!
அதிகரித்து வரும் எரிசக்தி மற்றும் உணவுப் பொருட்களுடைய விலைகள் நிதிப்பற்றாக்குறையில் மீண்டும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் துணைநிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
-
சீனாவுல வளர்ச்சி முடக்கம்.. இங்க மட்டும் என்ன வாழுதாம்..!!
நீடித்த சொத்து சரிவு மற்றும் மார்ச் மாதத்தில் தொடர்ச்சியான லாக்டவுன்கள் காரணமாக வளர்ச்சியில் ஒட்டுமொத்த முடக்கம் வந்தது. இது வணிக செயல்பாடுகளை சீர்குலைத்ததோடு அல்லாமல் நுகர்வும் குறைக்கப்பட்டது.
-
கொரோனாவில் இந்திய பொருளாதாரம்.. வளர்ச்சியுடன் கூடிய மாற்றம் தேவை..!!
2019-20ல் 28 மில்லியன் வேலையில்லாதவர்களில், 15-29 வயதுக்குட்பட்ட இளம் தொழிலாளர்கள் 24 மில்லியன் பேர். 2023 மற்றும் 2030 க்கு இடையில் 90 மில்லியன் வேலைகள் உருவாக்கப்பட வேண்டும்.
-
கோவிடுக்கு பை..பை.. நிதிச்சந்தை திறப்பு நேரம் மாற்றம்..!!
செயல்பாட்டு இடப்பெயர்வுகள் மற்றும் வைரஸால் ஏற்படும் சுகாதார அபாயங்கள் காரணமாக கோவிட்-19 தொற்றுநோய் தாக்கியபோது வர்த்தக நேரம் திருத்தப்பட்டது.
-
பொருட்கள் விலை உயர்வு.. வாழ்வதற்கான செலவு அதிகரிப்பு..!!
யுனிலீவர் பிஎல்சி மற்றும் சுஸுகி மோட்டார் கார்ப்பரேஷனின் இந்திய யூனிட்கள் முதல் உள்நாட்டு JSW ஸ்டீல் லிமிடெட் வரையிலான நிறுவனங்கள், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து எரிசக்தி செலவுகள் அதிகரித்ததால், உலகளாவிய விநியோக அழுத்தத்திற்கு பதிலளிக்கும் விதமாக விலைகளை உயர்த்துகின்றன.