-
ஐடி நிறுவனங்கள் இறுதி ஈவுத்தொகை தர முடிவு..ஏப்ரலில் அறிவிப்பு..!!
டிசிஎஸ், எச்சிஎல் மற்றும் இன்ஃபோசிஸ் ஐடி நிறுவனங்களும் இதுதொடர்பான அறிவிப்பை, அவற்றின் 4-வது காலாண்டு முடிவானது வெளிவரும் போது அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
பங்குகளை திரும்ப வாங்கும் திட்டம்.. – ரூ.11,164 கோடி பெற்ற Tata Sons.!!
ரூ. 2 லட்சம் வரை மதிப்புள்ள பங்குகளை வைத்திருக்கும் சிறு பங்குதாரர்கள் பைபேக்கில் 25.3 மில்லியன் பங்குகளை டெண்டர் செய்தனர்.
-
Tech Mahindra காலாண்டு நிகர லாபம் – ரூ.1.378 கோடியாக பதிவு..!!
2021 டிசம்பர் மாதத்துடன் முடிந்த 3-வது காலாண்டில், 11.450.80 கோடி உயர்ந்து, தற்போது உள்ள Tech Mahindra-வின் நிகர லாபம் 1.378.20 கோடியாக பதிவாகியுள்ளது. அந்த காலாண்டில் வரிக்கு முந்தைய லாபம் 9.9 சதவீதம் அதிகரித்து ரூ.1.886.40 கோடியாக இருந்தது. அந்நிறுவனத்தின் EBITDA 2021 டிசம்பர் 3 ஆம் காலாண்டில் 8.7% அதிகரித்து 2,060 கோடி ரூபாயாக உயர்ந்தது. EBITDA 2021 ஆம் ஆண்டின் Q2 இல் 18.3% ஆக இருந்தது.
-
உலகின் 2-வது மதிப்புமிக்க IT – டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்..!!
TCS-ன் வளர்ச்சிக்கு நிறுவனத்தின் பிராண்டின் முதலீடுகள் மற்றும் அதன் ஊழியர்கள், வாடிக்கையாளர் சமபங்கு மற்றும் வலுவான நிதிச் செயல்பாடு ஆகியவை காரணமாகும் என்று ஓரு அறிக்கை தெரிவித்துள்ளது.
-
வேலை தேடுபவரா நீங்கள்? குட் நியூஸ்! IT நிறுவனங்களில் ஒரு லட்சம் இடங்களுக்கு மேல் காலி!
2020, படித்து முடிக்க ஒரு மோசமான ஆண்டாக கருதப்பட்டது. நிறைய பேர் வேலையில் சேர சிரமப்பட்டார்கள். கம்பெனிகளும் பணியில் ஆட்களை சேர்க்க தயங்கினர். இது போதாதென்று ஏற்கனவே வேலைகளில் இருப்பவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். ஆனால் இப்போது இந்த நிலை மாறும் என்று எதிர்பாக்கப்படுகிறது. சுமார் 150,000 க்கும் மேற்பட்ட புதிய பட்டதாரிகளை ஐ.டி நிறுவனங்கள் பணியில் நியமிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் முதன்மை நிறுவனங்களான டி.சி.எஸ், இன்போசிஸ், விப்ரோ மற்றும் எச்.சி.எல் டெக்னாலஜிஸ் போன்றவை 1,20,000…
-
அடடா! HCL-ல வேலை பார்த்தா பென்ஸ் கார் பரிசா? கலக்குற சந்துரு!
தங்களிடம் இருக்கும் ஊழியர்களை தக்க வைக்க பல நிறுவனங்கள் பல வித்தைகளை கையாள்வதுண்டு. அதில் ஒன்று அவர்களை ஊக்குவிக்க விருதுகள் மற்றும் பரிசுகளை அளிப்பது. HCL நிறுவனம் top performers-க்கு பென்ஸ் கார் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 2013-வில் இந்த நிறுவனம் 50 பேர்க்கு அத்தைகைய பரிசை வழங்கியது. பிறகு, அதை கைவிட்டு விட்டது. மீண்டும் இந்த திட்டத்தை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. HCL டெக்னாலஜிஸ் தலைமை மனித வள அலுவலர் (CHRO) அப்பராவ்…