-
TCS நிறுவனம் அதிரடி.. கனடா, அமெரிக்காவில் திட்டங்கள்..!!
உலகளவில் தகவல் தொழில்நுட்ப (IT) சேவைத் துறையில், இரண்டாவது மதிப்புமிக்க பிராண்டாக டாடா கன்ஸல்டன்சி சர்வீஸஸ் (TCS) நிறுவனம் விளங்கி வருகிறது.
-
பங்குகளை திரும்ப வாங்கும் திட்டம்.. – ரூ.11,164 கோடி பெற்ற Tata Sons.!!
ரூ. 2 லட்சம் வரை மதிப்புள்ள பங்குகளை வைத்திருக்கும் சிறு பங்குதாரர்கள் பைபேக்கில் 25.3 மில்லியன் பங்குகளை டெண்டர் செய்தனர்.
-
Green Hydrogen Policy – மத்திய அரசு கொள்கை வெளியீடு..!!
மரபுசாரா எரிசக்தியிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திலிருந்து தயாரிக்கப்படும் அமோனியாவும், ஹைட்ரஜனும் பசுமை அமோனியா, பசுமை ஹைட்ரஜன் என்று கூறப்படுகிறது.
-
உலகின் 2-வது மதிப்புமிக்க IT – டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்..!!
TCS-ன் வளர்ச்சிக்கு நிறுவனத்தின் பிராண்டின் முதலீடுகள் மற்றும் அதன் ஊழியர்கள், வாடிக்கையாளர் சமபங்கு மற்றும் வலுவான நிதிச் செயல்பாடு ஆகியவை காரணமாகும் என்று ஓரு அறிக்கை தெரிவித்துள்ளது.
-
L & T பைனான்ஸ் நிறுவனத்தை வாங்கியது HSBC !
எல் அண்ட் டி ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ் தனது பரஸ்பர நிதி வணிகத்தை எச்எஸ்பிசி அசெட் மேனேஜ்மென்ட் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் (எச்எஸ்பிசி ஏஎம்சி) விற்பதற்கான ஒப்பந்தத்தில் வியாழனன்று கையெழுத்திட்டன. அதன்படி ஹெச்எஸ்பிசி அசெட் மேனேஜ்மென்ட், எல் அண்ட் டி யின் நூறு சதவீத பங்கை 425 மில்லியன் அமெரிக்க டாலர் அல்லது 3,191 கோடி ரூபாய்க்கு வாங்கும். இந்த கையகப்படுத்துதல், ஒழுங்குமுறை ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. 2021 நிலவரப்படி நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துகள் (AUM) ₹803 பில்லியன்…
-
காஞ்சிபுரத்தில் உருவாகும் தகவல் மையம்! தமிழக அரசுடன் லார்சன் டூப்ரோ ஒப்பந்தம்!
தரவு தகவல் மையம் அமைப்பது தொடர்பாக லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனம் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் காஞ்சிபுரத்தில், 90 மெகவாட் திறன் கொண்ட தகவல் தரவு மையம் ஒன்றை (டேட்டா சென்டர்) தொடங்கவுள்ளதாக லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தரவுத் தகவல் மையம் மல்டி கிளவுட் சேவை மையமாகவும், டிஜிட்டல் டிரான்ஸ்பர்மேஷன், ஒருங்கிணைப்பு டிஜிட்டல் சேவைகள் உள்ளிட்ட சேவைகளையும் வழங்குவதோடு, இதன் மூலம் 600 பேர் நேரடியாகவும்,…