-
வருங்கால வைப்பு நிதிக் கணக்கோடு, ஆதாரை இணைப்பது கட்டாயம் – மத்திய அரசு அறிவிப்பு
வங்கிக் கணக்கு, வருமானவரிக் கணக்கு என்று வரிசையாக ஆதாரை இணைத்ததன் தொடர்ச்சியாக இப்போது வருங்கால வைப்பு நிதிக் கணக்கோடு (Provident Fund Account) ஆதார் இணைக்கப்பட வேண்டும், சமூகப் பாதுகாப்பு சட்டப்பிரிவு 142 இன் கீழ், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கணக்கு வைத்திருப்பவர்கள், இனி வரும் காலங்களில் பணம் எடுப்பது, ஓய்வூதியம் பெறுவது மற்றும் காப்பீட்டுப் பலன்களைப் பெறுவதற்கு ஆதார் விவரங்களை உங்கள் கணக்குடன் இணைப்பது அவசியம். நிறுவனங்கள் அல்லது முதலாளிகள், தங்கள் பணியாளர்களின் ஆதார் எண்ணை…
-
சமையல் காஸ் சிலிண்டர் விலை ₹25 உயர்வு; வேதனையில் மக்கள்!
-
பெட்ரோல், டீசல் மீதான சுங்க வரியைக் குறைக்கும் எண்ணம் இல்லை: நிர்மலா சீதாராமன்
-
விமான நிலையங்களை கைப்பற்ற அதானி குழுமத்திற்கு 3 மாத கால நீட்டிப்பு அளித்த அரசு!
அதானி குழுமத்திற்கு ஜெய்ப்பூர், கவுகாத்தி மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களை கையகப்படுத்த மூன்று மாத கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மக்களவையில் (Lok Sabha) வியாழக்கிழமை தெரிவித்தார். கோவிட் பெருந்தொற்றைக் காரணமாகக் காட்டி ஏர்போர்ட்ஸ் ஆதாரிட்டி ஆஃப் இந்தியாவிடமிருந்து (Airports Authority of India-AAI) 6 மாச கால அவகாசம் கேட்டிருக்கிறது அதானி குழுமம். ஜெய்ப்பூர், கவுகாத்தி மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்கள் அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்படாத நிலையில்,…