-
சந்தை இன்று எப்படி தொடங்கியது?
இந்திய பங்குச் சந்தைகள் இன்று வர்த்தகத்தின் தொடக்கத்திலேயே 400 புள்ளிகளுக்கு மேல் சரிந்து வர்த்தகத்தை தொடங்கி உள்ளன. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் எப்டி 17 ஆயிரத்து 550 புள்ளிகள் என்ற நிலையில் உள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 58 ஆயிரத்து 800 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. நிதித்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, வாகனத் துறை பங்குகளில் சுமார் ஒரு சதவீதம் அளவிற்கு சரிவு காணப்படுகிறது. அமெரிக்க பங்குச் சந்தைகள் சரிவுடன்…
-
இன்று பங்குச்சந்தைகள் நிலை என்ன?
இந்திய பங்குச்சந்தைகள் இன்று காலை அதிகரித்து இருந்த நிலையில், மாலையில், சந்தை முடியும் நேரத்தில் 8 புள்ளிகள் மட்டும் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 8 புள்ளிகள் சரிவுடன்53 ஆயிரத்து 19 புள்ளிகள் என்ற நிலையில் நிறைவடைந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 19 புள்ளிகள் சரிந்து 15 ஆயிரத்து 780 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. ஜூன் மாத எக்ஸ்பெயரி சரிவுடன் நிறைவடைந்த…
-
தேசிய பங்குச் சந்தையில் இந்தியாபுல்ஸ், வோடஃபோன் ஐடியாவின் F&O தடைக்காலம் தொடர்கிறது !
இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ், எஸ்கார்ட்ஸ் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை இன்று பங்குச் சந்தையின் தடைப்பட்டியலின் கீழ் தொடர்கின்றன. அதேசமயம், முந்தைய அமர்வுகளில் தடையின் ஒரு பகுதியாக இருந்த ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் திங்களன்று பங்குச் சந்தையின் பட்டியலில் இருந்து வெளியேறியது. குறிப்பிடப்பட்ட பத்திரங்களில் உள்ள ஒப்பந்தங்கள், சந்தை அளவிலான நிலை வரம்பின் 95% ஐத் தாண்டிவிட்டன, எனவே அவை தற்போது பங்குச் சந்தையின் தடை காலத்தில் வைக்கப்பட்டுள்ளன என்று தேசிய பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. F&O…
-
மூன்று நாட்களில் 8 லட்சம் கோடியா? முதலீட்டாளர்களுக்கு அடித்த ஜாக்பாட் !
ஓமிக்ரான் மாறுபாட்டின் பொருளாதார தாக்கம் குறித்த கவலைகளைத் தணிக்கும் வகையில் உலகளாவிய பங்குகளுடன் இணைந்து உள்நாட்டு பங்குச் சந்தைகளில் விலைகள் ஏறியதன் மூலம், முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு 3 நாட்களில் ரூ.8,58,979.67 கோடியாக உயர்ந்துள்ளது. . 30-பங்குகளின் பிஎஸ்இ பெஞ்ச்மார்க் சென்செக்ஸ் வியாழக்கிழமை 384.72 புள்ளிகள் உயர்ந்து 57,315.28ல் நிறைவடைந்தது. பகலில், 559.96 புள்ளிகள் அதிகரித்து 57,490.52 ஆக இருந்தது. மூன்று நாட்களில், குறியீடு 1,493.27 புள்ளிகள் அதிகரித்தது.பிஎஸ்இயில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.8,58,979.67 கோடி…