-
ஆட்டோ துணைநிறுவனங்களின் மதிப்பீடுகள்.. மலிவானவை என குர்மீத் சதா கருத்து..!!
சில பண்ணை உபகரணங்களின் தயாரிப்பாளர்கள், ஆட்டோ துணை பொருட்கள் மற்றும் ஆண்டின் இரண்டாம் பாதியில், சில இரு சக்கர வாகனங்கள் மற்றும் CV பெயர்களைத் தேர்ந்தெடுத்துப் பார்க்கலாம்.
-
50% வருவாய் வழங்கிய Tata..–உச்சத்தை தொட்ட Tata Elxsi பங்கு..!!
கடந்த ஒரு மாதத்தில், இந்த பங்குகள் ஒவ்வொன்றும் சுமார் ரூ.6430 முதல் ரூ.9010 வரை உயர்ந்து, லாப சதவீதம் சுமார் 40 சதவீதம்வரை பதிவாகியுள்ளது.
-
பங்குகளை திரும்ப வாங்கும் திட்டம்.. – ரூ.11,164 கோடி பெற்ற Tata Sons.!!
ரூ. 2 லட்சம் வரை மதிப்புள்ள பங்குகளை வைத்திருக்கும் சிறு பங்குதாரர்கள் பைபேக்கில் 25.3 மில்லியன் பங்குகளை டெண்டர் செய்தனர்.
-
கூடுதல் நிதி திரட்ட VI பங்கு விற்பனை.. வாக்கெடுப்பு நடந்த Iias பரிந்துரை..!!
செபியின் ICDR விதிமுறைகளில் (மூலதனம் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்) பரிந்துரைக்கப்பட்ட வெளியீட்டு விலை இருப்பதாக IiAS கூறியது. வெளியீட்டு விலையானது 90 நாள் வால்யூம் வெயிட்டேட் சராசரி மற்றும் 10 நாள் வால்யூம் வெயிட் சராசரியை விட அதிகமாக இருக்க வேண்டும் என்று விதி கூறுகிறது.
-
TATA NEU App.. அடுத்த அசத்தலில் டாடா குழுமம்..!!
பிக் பாஸ்கெட். 1எம்ஜி,க்ரோமா. விமான முன்பதிவு சேவைகள் மற்றும் டாடா கிளிக் உள்ளிட்ட அனைத்தையும் இது ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைத்துள்ளது.
-
கடனில் வோடாஃபோன் ஐடியா – தாய் நிறுவனம் நிதியுதவி..!!
இந்த நிதி, பார்தி ஏர்டெல் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம்லிமிடெட் ஆகியவற்றுடன் போட்டியிட வோடஃபோஃனுக்கு உதவும் என்றும், வெளி முதலீட்டாளர்களிடமிருந்து கூடுதல் நிதி பெறுவதை எளிதாக்கும் என்று கூறப்படுகிறது.
-
வங்கிகளுக்கு கடன் பாக்கி – டாடா டெலிசர்வீசுக்கு டாடா சன்ஸ் உதவி..!!
வங்கி ஆதாரங்களின்படி, டாடா டெலிசர்வீசஸ் வங்கிகளுக்கு பிப்ரவரி இறுதிக்குள் ரூ.1,530 கோடியும், மார்ச் 11-க்குள் ரூ.890 கோடியும் செலுத்த வேண்டும்.
-
ஏர்இந்தியாவை உலகத்தரம் வாய்ந்த நிறுவனமாக மாற்றுவோம் – டாடா குழுமம் உறுதி..!!
69 ஆண்டுகளுக்கு பிறகு, ஏர்இந்தியாவை டாடா குழுமம் மீண்டும் வாங்கியுள்ளது. ஏர்இந்தியா நிறுவனம் மற்றும் அதன் சொத்துகள் அனைத்தையும், மத்திய அரசு, முறைப்படி வியாழக்கிழமையன்று டாடா குழுமத்திடம் ஒப்படைத்தது.
-
டீ விற்பனையில் இருந்து வெளியேறும் டாடா !
டாடா குழுமம் தனது டீ விற்பனை நிலையங்களில் இருந்து வெளியேறுகிறது. இனி அதன் நுகர்வோர் தயாரிப்புகளில் கவனம் செலுத்தப் போவதாகவும் கூறி உள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு டாடா நிறுவனம் பெங்களூரில் 4 டீ விற்பனை நிலையங்களை சங்கிலித் தொடராக திறந்தது. அதற்கு “டாடா ச்சா” என்றும் பெயரிட்டது. யார் கண் பட்டதோ என்னவோ அடுத்த ஆறு மாதத்திற்குள்ளாகவே அதற்கு மூடு விழா நடத்தப்பட்டது, ஆனாலும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல…
-
சந்தையின் உயர்வைப் பயன்படுத்தி ஆதாயமீட்டும் பெருநிறுவனங்கள் !
இந்த நிதி ஆண்டில் பங்குச் சந்தையின் உயர்வு, இந்திய பெருநிறுவனங்களுக்கு மகத்தான ஆதாயத்தை ஈட்டிக் கொடுத்திருக்கிறது. கடந்த ஜனவரி முதல், சந்தை மூலதன முன்னேற்றத்தில் பங்கு வகித்த பெருங்குழும நிறுவனங்களின் வரிசையில் அதானி, வேதாந்தா மற்றும் ஆதித்ய பிர்லா ஆகியவை முதன்மை வகிக்கின்றன. அதானி குழும நிறுவனங்கள் 108 சதவீதம் ஆதாயம் ஈட்டிய நிலையில், வேதாந்தா 59 சதவீதமும், வோடபோன் ஐடியா தவிர்த்த ஆதித்யா பிர்லாவின் மற்ற நிறுவனங்கள் 51 சதவீதத்தையும், வோடபோன் ஐடியாவின் 27 சதவீதப்…