Tag: India

  • 03-01-2022 (திங்கட்கிழமை) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் !

    இன்று ஆபரணத் தங்கத்தின் விலை (22 கேரட்) கிராமுக்கு ₹ 10 குறைந்து ₹ 4,550 ஆகவும், 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 10 குறைந்து ₹ 4,964 ஆகவும்

  • 40 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு ! மோசடிகளைத் தடுக்க ஜனவரி 1 முதல் தீவிர நடவடிக்கை !

    இந்த ஒரு வருடத்தில் மட்டும் பெரும்பாலும் போலியான இன்வாய்ஸ்கள் மற்றும் மோசடி உள்ளீட்டு வரிக் கடன் கோரிக்கைகள் காரணமாக ஏறத்தாழ 40 ஆயிரம் கோடி சரக்கு மற்றும் சேவை வரி ஏய்ப்பை வரி அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இது போன்ற மோசடிகளைத் தடுப்பதற்கான பல நடவடிக்கைகள் ஜனவரி 1 முதல் தொடங்கப்பட உள்ளன என்று அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். நவம்பர் 9, 2020 முதல் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம், இயக்குநரகம் மூலம்…

  • முடிவுக்கு வருகிறதா மலிவு விலை விமானப் பயணங்கள் !

    இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, 2022ஆம் ஆண்டு உலகளாவிய விமானத் துறைக்கு மிகவும் பிரகாசமாக இருக்கிறது. இருப்பினும், குறுகிய காலத்திற்கு பயணிகள் குறைந்த கட்டணத்தில் மீண்டும் பயணம் செய்வதற்கான மலிவான கட்டணங்கள் இனி நீடிக்காது. சர்வதேச மற்றும் உள்நாட்டு வழித்தடங்கள் மீண்டும் திறக்கப்படுவதால், விமான நிறுவனங்கள் விமான கட்டணத்தில் சிறப்பு சலுகைகளை வழங்குகின்றன. கோவிட் சோதனைகளுக்கான கட்டணம் போன்ற சில கட்டணங்கள் செலவை ஈடுகட்டுவதாக அமையும். இதன் பொருள் 1970களில் இருந்து 2020 ஆம் ஆண்டின் ஆரம்பம்…

  • மில்லியனர் க்ளப்பில் இந்த நான்கு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தான் அதிகம் !

    மில்லியனர் க்ளப்பில் இந்த நான்கு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தான் அதிகம்.

  • பட்டியல் விலையை விட 20 % அதிகம் விலை போன HP Adhesives !

    பங்குச் சந்தையில் HP Adhesives தனது ஐபிஓவை வெளியிட்டதன் மூலம் அதன் பங்குகள் பட்டியல் விலையை விட 20 % மடங்கு அதிகரித்துள்ளது, தேசிய பங்குச் சந்தையில் 274 ரூபாய்க்கு வெளியிடப்பட்ட ஐபிஓ 15 சதவீதம் ஏற்றம் கண்டு 315 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டது, இறுதியில் அது 330.75 ரூபாய் என்ற அளவில் நிலை பெற்றது. இந்த நிறுவனமானது புதிய பங்கு வெளியீட்டின் மூலம் 113.44 கோடியும், ஆஃபர் பார் சேல்ஸ் முறையில் 12.53 கோடி ரூபாயும் திரட்டி…

  • டாட்டா டாலேஸுக்கு கடன் சலுகைகளை வழங்கும் வங்கிகள் !

    Air India lenders offer ₹35000 crore loans to Tata promoted Talace.

  • புத்தாண்டில் அதிகரிக்கும் ஏ.டி.எம் கட்டணங்கள் !

    நாம் உபயோகிக்கும் அன்றாட பொருட்களின் விலையேற்றங்கள் கவலை தருகின்றன. அவற்றுடன் மேலும் ஒன்றாக வங்கி ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு அதிக கட்டணம் செலுத்தும் வகையில் கட்டணங்கள் உயர்ந்துள்ளன

  • பணியாளர் பங்கு உரிமைத் திட்டத்தில் (ESOP) பிளிப்கார்ட் முதலிடம் !

    வால்மார்ட்-க்கு சொந்தமான இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் ரூ.17,000 கோடிக்கு பணியாளர்கள் பங்கு உரிமையாளர் திட்டத் (ESOP) தொகுப்பை உருவாக்கியுள்ளது, இது பணியாளர்களுக்கு பங்கு முதலீட்டு விருப்பங்களை ஒதுக்கீடு செய்த இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் பிளிப்கார்ட் முதலிடத்தில் இருக்கிறது. நிர்வாக தேடல் நிறுவனமான லாங்ஹவுஸ் கன்சல்டிங் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, பிளிப்கார்ட்டைத் தொடர்ந்து ஓயோ, ஜோமாட்டோ, பேடிஎம் மற்றும் நைகா ஆகிய நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன.

  • பொருளாதாரத்தில் 2030 இல் அமெரிக்காவை முந்தும் சீனா – செபெர் அறிக்கை !

    உலகின் பொருளாதார உற்பத்தி அடுத்த ஆண்டு முதல் $100 டிரில்லியனைத் தாண்டும், மேலும் அமெரிக்காவை முந்தி முதலிடத்தைப் பிடிக்க சீனா முன்பு நினைத்ததை விட சிறிது காலம் எடுக்கும் என்று ஒரு அறிக்கை ஞாயிற்றுக்கிழமை காட்டியது. கடந்த ஆண்டு உலக பொருளாதார லீக் அட்டவணையில் கணித்ததை விட இரண்டு ஆண்டுகள் கழித்து, 2030ல் டாலரில் உலகின் தலைசிறந்த பொருளாதாரமாக சீனா மாறும் என்று பிரிட்டிஷ் ஆலோசனை நிறுவனமான செபர் கணித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டை…

  • தயார் நிலையில் “ஸ்டெர்லைட் பவர்” – IPO

    செபியின் ஒப்புதலைப் பெற்று, ஸ்டெர்லைட் பவர் ட்ரான்ஸ்மிஸன் நிறுவனம் ஐபிஓ வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது, ரூ.1,250 கோடி மதிப்பிலான புதிய பங்குகளை உள்ளடக்கியதாக இந்த ஐபிஓ இருக்கும், வேதாந்தா குழுமத்தின் ஒரு பகுதியாக இருக்கும் ஸ்டெர்லைட் பவர் டிரான்ஸ்மிஸன் தனிப்பட்ட சொத்துக்களை வைத்து நிர்வகிக்கிறது. இந்த நிறுவனம் இந்தியா மற்றும் பிரேசில் நாடுகளில் செயல்படுகிறது. இருநாடுகளிலும் செயல்படும் ஒரு முன்னணி தனியார் துறை மின் பரிமாற்ற உள்கட்டமைப்பு நிறுவனமாக ஸ்டெர்லைட் பவர் டிரான்ஸ்மிஸன் இருக்கிறது. உள்கட்டுமானத்துறை, மின்பரிமாற்றத்…