-
06/10/2021 – இன்றைய பங்குச் சந்தை நிலவரம்! – எப்படி துவங்கியது?
INDEX PRICES CHANGE CHANGE % Sensex 59,942.00 +198 ▲ +0.33 Nifty 50 17,861.00 +39 ▲ +0.21 Nifty Bank 37,768.80 +27 ▲ +0.07
-
தீபாவளி விற்பனைக்குக் கார்களில்லை! கலக்கத்தில் கார் நிறுவனங்கள்!
பெருந்தொற்றினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் தொழிற்சாலைகளை மூடிவிட்டு நாட்டை விட்டு வெளியேறிய கார் கம்பெனிகள் ஒருபுறமென்றால், அடுத்து “சிப்” வடிவில் சிக்கல் எழுந்திருக்கிறது. விழாக்கால விற்பனை நெருங்கும் சூழலில் கார்களின் விற்பனை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது, உலகளாவிய சிப் மற்றும் செமி கண்டக்டர்களின் பற்றாக்குறையானது, விநியோகச் சங்கிலியில் மிகப்பெரிய இடைவெளியை உண்டாக்கி இருக்கும் நிலையில், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் செப்டம்பர் மாத விற்பனையில் மிகப்பெரிய சரிவை அடைந்திருக்கின்றன. நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா,…
-
2021 இல் இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் யார் ? வெளியான சொத்து மதிப்பு விவரம் !
ஹுருன் இந்தியா ரிச் லிஸ்ட் 2021 இன் படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி இந்திய பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். ஹுருன் இந்தியா பட்டியலில் கடந்த 10 ஆண்டுகளாக முகேஷ் அம்பானி முதலிடத்தில் இருந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பையைச் சேர்ந்த 64 வயதாகும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இந்த ஆண்டில் 9 சதவீதம் வளர்ச்சி அடைந்து தற்போது ரூ.7,18,000 கோடியாக உள்ளது. இந்த ஆண்டுக்கான பட்டியலில் பெரிய அளவில் முன்னேற்றம்…
-
இந்தியாவை விட்டு வெளியேறும் ஃபோர்டு மோட்டார்ஸ்! என்ன காரணம்?
-
“கெய்ர்ன் எனர்ஜி” முதலீட்டாளர்களுக்கு அடிக்கப்போகும் “ஜாக்பாட்” !
கெய்ர்ன் எனர்ஜி பி.எல்.சி, தனது நிறுவனப் பங்குதாரர்களுக்கு $ 700 மில்லியன் வரை சிறப்பு ஈவுத்தொகையாக வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இந்தியாவுடனான நீண்டகால வரி வழக்கு ஒரு முடிவை எட்டியிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பை எரிபொருள் உற்பத்தி நிறுவனமான கெய்ர்ன் எனர்ஜி வெளியிட்டிருக்கிறது. இந்த சிறப்பு ஈவுத்தொகையானது நேரடியாக விநியோகிக்கப்படும், அதே வேளையில் பங்குதாரர்களை நிறுவனத்தின் கூடுதல் பங்குகளை வாங்கவும் அனுமதிக்கிறது. இந்திய அரசின் வரிவிதிப்பு நடவடிக்கைகள் முதலீட்டாளர்களின் உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட…
-
களை இழந்த சிவகாசி, பட்டாசு நகரத்தில் வெடிக்கும் துயரம்!
-
தயாராகிறது தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 1000 கோடி மதிப்பிலான புதிய IPO!
-
சிரிஞ்ச் தேவையை அதிகரித்த கோவிட் தடுப்பூசி!
-
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு – மக்கள் அதிர்ச்சி!
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் ₹25 உயர்ந்ததால், தமிழகத்தில் சிலிண்டர் விலை 900 ரூபாயை தாண்டியது. 9 மாதங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ₹285 உயர்ந்து மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ₹1831.50 ஆக உள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலைகளை தினசரி சரி செய்யத் தொடங்கியதிலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. மறுபுறம், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை மாதத்திற்கு இரண்டு முறை…