-
Veranda Learning Solutions IPO – ரூ.200 கோடி திரட்ட இலக்கு ..!!
இதன் ஒரு ஈக்விட்டி பங்கின் முகமதிப்பு ரூ.10-ஆகவும், ஒரு பங்கின் விலை ரூ.130 முதல் ரூ.137 வரையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-
நிலைவரம்பை தாண்டிய PVR, Vodafone Idea.. – பத்திரங்கள் தடை..!!
குறிப்பிடப்பட்ட பத்திரங்களில் உள்ள ஒப்பந்தங்கள் சந்தை அளவிலான நிலை வரம்பின் 95 சதவீதத்தை தாண்டிவிட்டன என்றும் எனவே அவை தற்போது பங்குச் சந்தையின் தடை காலத்தில் வைக்கப்பட்டுள்ளன என்றும் NSE தெரிவித்துள்ளது.
-
50% வருவாய் வழங்கிய Tata..–உச்சத்தை தொட்ட Tata Elxsi பங்கு..!!
கடந்த ஒரு மாதத்தில், இந்த பங்குகள் ஒவ்வொன்றும் சுமார் ரூ.6430 முதல் ரூ.9010 வரை உயர்ந்து, லாப சதவீதம் சுமார் 40 சதவீதம்வரை பதிவாகியுள்ளது.
-
விளக்கம் கேட்ட BSE .. – பங்கு நகர்வு குறித்து Paytm விளக்கம்..!!
பேடிஎம் கட்டணச் சேவையை இயக்கும் One 97 Communications Ltd நிறுவனத்திடம், நிறுவனத்தின் பங்குகளின் கடுமையான வீழ்ச்சி குறித்து மும்பை பங்குச் சந்தை விளக்கம் கேட்டுள்ளது.
-
உச்சத்தில் இருந்த எச்டிஎஃப்சி.. எல்ஐசி பங்குகள் – 42% சரிவு..!!
ஆனாலும் ஒரு சில பங்குகள், குறிப்பாக எச்டிஎப்சி அசெட் மேனேஜ்மெண்ட் கம்பெனி, ஐஆர்சிடிசி, மற்றும் எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் போன்ற பங்குகள் புதிய உச்சத்தில் இருந்து பலத்த அடிகளைப் பெற்று வீழ்ந்துள்ளது.
-
போலி சாமியார் ஆனந்த் சுப்ரமணியன்.. CBI தகவல்.!!
இமயமலை சாமியார் என்று கூறி கொண்டு, ஆனந்த் சுப்ரமணியன் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஆலோசனைகளை வழங்கி வந்துள்ளதாக சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனந்த் சுப்ரமணியன் தன்னை இமயமலை சாமியார் என தன்னை கூறிக் கொண்டு, இ-மெயில் மூலமாக சித்ரா ராமகிருஷ்ணாவை தொடர்பு கொண்டு வந்துள்ளார்.
-
பதவிக் காலம் நீட்டிப்பு இல்லை – லிமாயே அறிவிப்பு..!!
தேசிய பங்குச் சந்தையின் தலைமை செயல் அதிகாரியாக விக்ரம் லிமாயே தற்போது பொறுப்ப வகித்து வருகிறார்.
-
சிறைக்கு பின்னால் சித்ரா – 7 நாள் காவலில் விசாரிக்க முடிவு..!!
கோ- லொகேஷன் எனப்படும் கணிணிகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் சர்வர் கட்டமைப்பு வெளியாட்களால் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்ட வழக்கில் NSE-யின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
NSE-ல் மாற்றங்கள்..!! – கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்..!!
சந்தை துஷ்பிரயோகத்தைத் தடுக்க, பரிவர்த்தனைகளை கையாளுதல் நடைமுறைகளை அடையாளம் காணும் செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளைப் பயன்படுத்தியுள்ளதாக NSE எனப்படும் தேசிய பங்குச் சந்தை அமைப்பு தெரிவித்துள்ளது.
-
NSC முறைகேடும், சித்ராவும்.. – இறுகும் CBI பிடி..!!
தேசிய பங்குச் சந்தை தொடர்பாக விவரங்களை முன்கூட்டியே முகவர்களுறுக்கு கசிய விட்டதாகவும், தகவல்களை பகிர்ந்து கொண்டதாகவும் எழுந்துள்ள புகாரின் அடிப்படையில். சித்ரா ராமகிருஷ்ணாவை சிபிஐ அதிகாரிகள் டெல்லியில் கைது செய்துள்ளனர்.