-
LNG Stations தொடங்கும் Shell..சுற்றுச்சூழலை காக்க Shell திட்டம்..!!
நீண்ட தூர போக்குவரத்திற்கு எல்என்ஜியை எரிபொருளாகப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் அழுத்தம் கொடுக்கிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் குஜராத், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 50 ஸ்டேஷன்கள் மற்றும் இறுதியில் 1,000 விற்பனை நிலையங்களை இலக்காகக் கொண்டுள்ளது.
-
வரும்.. ஆனா வராது..மே மாதம் எல்ஐசி ஐபிஓ Confirm..!?
இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான Life Insurance Corporation Of India(LIC) 5 சதவிகித பொதுப்பங்குகளை (IPO) விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது.
-
வெளியேறும் முதலீட்டாளர்கள்.. காரணம் என்னனு தெரியுமா..!?
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர், கொரோனாவல் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் இந்தியாவில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பணவீக்கமும் உயர்ந்துள்ளது.
-
ஆகாசத்தில் விமான எரிபொருள் விலை..2% உயர்த்தப்பட்ட விலை..!!
இதுவரை இல்லாத அளவாக, உலகளாவிய எரிபொருட்களின் விலைகள் உயர்ந்ததையடுத்து, ஏழாவது முறையாக வெள்ளிக்கிழமை ஜெட் எரிபொருள் விலை 2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
-
கடையை மூடிய Shoppe.. – சர்வதேச சந்தை நிலவரம் காரணமா..!?
E-Commerce நிறுவனங்களான Meesho, Flipkart மற்றும் Amazon India ஆகியவை முன்னணி மின்வணிக நிறுவனங்களாக செயல்பட்டு வருகின்றன.
-
இன்றும் எகிறிய பெட்ரோல், டீசல் விலை..டெல்லியில் ரூ.100-ஐ கடந்த பெட்ரோல்!!
சென்னையில் இன்று(29.03.2022) ஒரு லிட்டர் பெட்ரோல் 76 காசுகள் அதிகரித்து ரூ.105.94 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் 67 காசுகள் உயர்ந்து 96 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
-
தொடரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு – வாகன ஓட்டிகள் வேதனை..!!
முதலீடுகள் தொடர்பான ஆய்வுகளை செய்து வரும் கிரிசில், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை அதிகரிக்கும் என்று கருத்து வெளியிட்டிருந்தது.