-
இனியாவது விலை குறையுமா?
ரஷ்யா-உக்ரைன் போர் நடந்து வரும் சூழலில் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி 2 விழுக்காட்டில் இருந்து 13 விழுக்காடாக உயர்ந்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்த போது, இந்தியா சாதுர்யமாக செயல்பட்டு ரஷ்யாவில் இருந்து குறைந்த விலைக்கு கச்சா எண்ணெயை வாங்கியது. இந்த முயற்சி பலராலும் பாராட்டப்பட்டது. இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.2 விழுக்காடாக இருந்த ரஷ்யா கச்சா எண்ணெய்…
-
கோதுமை பற்றாக்குறை உண்மையா? பொய்யா?
உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்த போது, உலகிற்கே உணவளிக்க இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இந்நிலையில், அடுத்த 4 மாதங்களுக்கு உள்ளாகவே, இந்தியா தன்னுடைய தேவைக்கு தானியங்களை இறக்குமதி செய்தாக வேண்டிய நிலை உள்ளதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக கோதுமை இறக்குமதியின் தேவையை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்த மத்திய அரசு, இந்தியாவிடம் போதுமான அளவில் கோதுமை கையிருப்பில் இருப்பதாகவும், இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் அறிவித்தது.…
-
ஓநாய் வந்து விட்டது.. – உதய் கோடக் டுவிட்..!!
தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (NSO) தரவுகளின்படி, மார்ச் 2021 முதல் இந்தியாவில் நுகர்வோர் உணவுப் பொருட்களின் விலை பணவீக்கம் ஏறக்குறைய இருமடங்காக அதிகரித்துள்ளது.
-
BP யின் பங்குகளை வாங்கும் Roseneft.. எதுக்காக தெரியுமா..!?
ONGC Videsh Ltd (OVL), Indian Oil Corp., Bharat Petro Resources Ltd (BPRL), Hindustan Pertoleum இன் துணை நிறுவனமான Prize Petroleum Ltd, Oil India Ltd மற்றும் GAIL (India) Ltd ஆகிய நிறுவனங்களுக்கு எண்ணெய் அமைச்சகம் கடந்த வாரம் தனது நோக்கத்தை தெரிவித்ததாக பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
கச்சா எண்ணெய் விலை உயர்வு.. அதிர்ச்சி தரும் பணவீக்கம்..!!
இந்தியாவில் 2005ல் சிறிய சரிவுக்குப் பிறகு, சந்தையில் விலை நிர்ணயிக்கப்பட்டதால், எண்ணெய் வரி உயர்த்தப்பட்டதிலிருந்து 2015 இன் பெரிய வீழ்ச்சி சர்வதேச விலையை விட குறைவாகவே இருந்தது.
-
ஐரோப்பாவுடன் மோதல்.. எரிவாயு சப்ளையை நிறுத்திய ரஷ்யா..!!
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கடந்த மாதம் ரஷ்ய எரிவாயுவை ரூபிள்களில் செலுத்த வேண்டும் என்று கோரினார்.
-
வருமானம் பத்தலயாம்.!! – வரிய ஏத்த போறாங்களாம்..!!
இந்த 143 பொருட்களில், 92 சதவீதம், 18 சதவீத வரி வரம்பில் இருந்து முதல் 28 சதவீத அடுக்குக்கு மாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது எனத் தெரிகிறது.
-
நாங்க வந்துட்டோம்னு சொல்லு.. மே 4-ல் எல்ஐசி ஐபிஓ Confirm..!?
மே 4 முதல் 9-ம் தேதி வரை எல்ஐசி பொதுப்பங்கு வெளியீடு நடைபெறும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. 3.5 சதவீத பங்குகளை ஐபிஓ மூலம் விற்பனை செய்வதன் மூலம் 21 ஆயிரம் கோடி நிதி திரட்ட நிறுவனம் முடிவெடுத்துள்ள நிலையில், அதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.6 லட்சம் கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
-
பொருளாதார வல்லரசாக இந்தியாவுக்கு வாய்ப்பு.. – முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்..!!
சமீப காலமாக உக்ரைனில் ஏற்பட்டுள்ள மோதல் மற்றும் வன்முறையின் காரணமாக நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன் என்று அவர் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.