-
டெலிகாம் துறை எவ்வாறு நலிவடைந்துள்ளது? சம்பாதிக்கும் ₹100ல், 35% அரசு வரி மட்டும்! ஏர்டெல் தலைவர்: சுனில் மிட்டல்.
பார்தி ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல் “தொலைத்தொடர்பு துறைக்கு இந்தியாவில் விதிக்கப்படும் அரசு வரிகள் மிக அதிகமாக உள்ளன” என்று வெளிப்படையாகக் கருத்துத் தெரிவித்துள்ளார். வரிச்சுமை முதலீட்டாளர் அழைப்பு விழாவொன்றில் பேசிய மிட்டல், சம்பாதிக்கும் ₹ 100-ல் ₹ 35 அரசுக்கு வரியாகச் செல்கிறது, ஏ.ஜி.ஆர் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணங்கள் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கடன் சுமையை அதிகரிக்கின்றன என்றும், தொலைத்தொடர்புத் துறையின் சுமைகள் குறையும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். 5ஜி சேவை 5ஜி கொண்டுவருவது குறித்துக்…
-
டெஸ்லா இந்தியாவிற்குள் நுழையும் தருணம் நெருங்குகிறது; 4 மாடல்களுக்கு ஒப்புதல்!
-
உயரப்போகும் மாருதி சுஸுகி கார்களின் விலை!
-
GST தொடர்பாக அரசாங்கத்தை வறுத்தெடுத்த ஆர் சி பார்கவா, வேணு ஸ்ரீனிவாசன்; அரசின் பதில் என்ன?
அரசாங்கம் தான் சொன்னதைச் செய்யவில்லை என்று வாகன தொழில் உற்பத்தியின் ஜாம்பவான்கள் குற்றம் சாடியுள்ளனர். தில்லியில் நடந்த ஒரு தொழில்துறை நிகழ்ச்சியில் மாருதி சுஸுகியின் தலைவரான ஆர் சி பார்கவாவும் டிவிஎஸ் மோட்டார்ஸின் தலைவரான வேணு ஸ்ரீனிவாசனும் அரசாங்கம் ஆட்டோ துறைக்கு ஆதரவு தரும் நோக்கத்துடன்தான் செயல்படுகிறார்களா என்று கேள்வி எழுப்பினர். இந்த உரையாடல் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது வருவாய் செயலாளர் தருண் பஜாஜ் பார்வையாளர்கள் மத்தியில் அமர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார்; பின்னர் அவரது முறை வந்தபோது பதில் அளித்தார். வரிகள்…
-
8% க்கும் மேல் வீழ்ச்சியடைந்த சோமாட்டோ-வின் பங்கு – என்ன காரணம்?
சோமாடோ ஐபிஓ-வில் ஆன்கர் முதலீட்டாளர்களுக்கான 30 நாட்கள் வரையறுத்த காலப்பகுதி திங்கட்கிழமை முடிவடைந்த நிலையில் அதன் பங்கு விலை 10% வரை வீழ்ச்சியடைந்தது. ஆன்க்கர் முதலீட்டாளர் என்பவர் யார்? அமைப்புசார் முதலீட்டாளர்களுக்கு துவக்கநிலை பொதுவெளியீட்டிற்கு ஒரு நாள் முன்னதாகவே ஒதுக்கீடு அடிப்படையில், குறைந்தபட்ச முதலீடாக ரூ.10 கோடிக்கு செபியால் வரையறுக்கப்பட்ட சட்டதிட்டத்துக்குட்பட்டு பங்குகள் வழங்கப்படுகிறது, அவர்களுக்கு அந்த பங்குகளை மறு விற்பனை செய்வதற்கான கால கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகின்றன. பங்கு பொது வெளியில் வர்த்தகத்திற்கு வந்து 30 நாட்கள்…
-
“ஒழுங்குமுறைப்படுத்தப்படாத “டெரிவேட்டிவ்” நிதித்திட்டங்களில் வர்த்தகம் செய்ய வேண்டாம்” – பங்குச் சந்தை வணிகர்களுக்கு, இந்திய பங்குச் சந்தைகள் விடுக்கும் எச்சரிக்கை
“டெரிவேட்டிவ்” என்பது சொத்து, குறியீடு, பொருள் அல்லது வட்டி போன்றவற்றின் அடிப்படையிலான சந்தை செயல்திறனில் இருந்து அதன் மதிப்பைப் பெறும் ஒரு ஒப்பந்தமாகும். இந்தியாவின் முன்னணி பங்குச் சந்தைகளான தேசிய பங்குச் சந்தையும், மும்பை பங்குச் சந்தையும் ஒழுங்குமுறைப்படுத்தப்படாத டெரிவேட்டிவ் நிதித்திட்டங்களில் வர்த்தகம் செய்ய வேண்டாம் என எச்சரித்திருக்கிறது, குறிப்பாக “பைனரி ஆப்ஷன்ஸ்” மற்றும் “காண்ட்ராக்ட்ஸ் ஃபார் டிஃபரென்ஸ்” (CFD) போன்ற திட்டங்களை குறித்து பங்குச் சந்தைகள் இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கின்றன. வழக்கமான பங்குச் சந்தையில் பரிவர்த்தனை…
-
₹40,000 கோடியை திரட்ட ஒப்புதல் கோரும் டாடா சன்ஸ்! ஏன்?
டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ், பங்குதாரர்களுக்கு அனுப்பப்பட்ட அறிவிப்பின் படி, மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் உட்பட பத்திரங்கள் மூலம் ரூ 40,000 கோடி வரை நிதி திரட்ட பங்குதாரர்களின் ஒப்புதலை கோரியுள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இணையவழி நடைபெறும் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் செப்டம்பர் 14 அன்று பங்குதாரர்கள் இந்த முன்மொழிவுக்கு வாக்களிக்கயிருக்கிறார்கள். இந்த தீர்மானம் செயல்படுத்தப்படும் பட்சத்தில், நிறுவனம் அதன் வளர்ச்சித்திட்டங்களுக்கு தேவைப்படும்போது சந்தையின் வாய்ப்புகளை சாதகமாக்கிக்கொள்ள இந்த தொகை…
-
அதானி வில்மரின் ₹4,500 கோடி IPO-வை தற்காலிகமாக நிறுத்தி வைத்த SEBI!