-
HDFC – வங்கி ஆன்லைன் சேவைகள் இயங்காது – ஏன்? எப்போது?
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான HDFC யின் சில குறிப்பிட்ட ஆன்லைன் சேவைகள் 18 மணி நேரம் இயங்காது என்று அறிவித்திருக்கிறது, இன்று (ஆகஸ்ட் 21) இரவு 9 மணி முதல் நாளை (ஆகஸ்ட் 22) பிற்பகல் 3 மணி வரையில் இந்த ஆன்லைன் சேவைகள் இயங்காது என்று வங்கி அறிவித்திருக்கிறது, தனது வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டிருக்கும் அறிக்கையொன்றில் மேற்கண்ட தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வங்கித்துறையைப் பொறுத்தவரை பெரும்பாலான வாடிக்கையாளர் சேவைகள் ஆன்லைன் மூலமாகவே நடந்து வரும்…
-
வங்கிக் கடன் மோசடி: “கார்வி” நிறுவனத் தலைவர் கைது!
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான “கார்வி ஸ்டாக் ப்ரோக்கிங் லிமிடெட்” நிறுவனத் தலைவர் சி பார்த்தசாரதி வங்கிக் கடன் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் ஹைதராபாத்தில் வியாழக்கிழமை அன்று கைது செய்யப்பட்டார். பார்த்தசாரதி, “இண்டஸ்இண்ட்” வங்கியின் மூலம் வாங்கிய கடன் தொகையை தன்னுடைய வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மடை மாற்றி இருப்பதாக காவல்துறை இணை ஆணையர் (புலனாய்வுத் துறை) அவினாஷ் மொஹந்தி தெரிவித்தார். “இண்டஸ்இண்ட்” வங்கி அளித்திருக்கும் புகாரில், கார்வி நிறுவனமானது, வாடிக்கையாளர்களின் பிணைகள் மற்றும் பங்குகளை உரியவர்களின்…
-
என்னது எலக்ட்ரிக் காரும் வருதா? ஓலா கிட்ட இருந்து? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!
-
IPO மோகம்: பில்லியன்களை இந்தியாவுக்குள் கொட்டும் முதலீட்டாளர்கள்!
-
சந்தை மூலதனத்தில் ₹ 13 ட்ரில்லியன் அளவைக் கடந்த TCS !
“டாடா கன்சல்ட்டன்சி சர்வீசஸ்” (TCS) நிறுவனம், ₹ 13 ட்ரில்லியன் சந்தை மூலதன மதிப்பைக் கடந்த, முதல் தகவல் தொழில் நுட்ப நிறுவனமாகவும் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் இரண்டாவதாகவும் வளர்ச்சி கண்டுள்ளது. செவ்வாய்க்கிழமை (17-08-2021) அன்று பங்குச் சந்தைகளில் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பானது புதிய உச்சத்தை எட்டியதற்குப் பிறகு இந்த வளர்ச்சி சாத்தியமாகி இருக்கிறது. டாடா குழுமங்களின் ஒரு அங்கமான TCS நிறுவனத்தின் பங்கு, கடந்த 9 நாட்களாக தொடர்ந்து அதிகரித்து, சென்ற செவ்வாய்க்கிழமை சந்தை முடிவுறும்…
-
டாடாவின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் என் சந்திரசேகரனின் இரண்டாவது பதவிக்கால அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது!
-
உலகின் 100 பெரும்பணக்காரர்கள் வரிசையில் இணைந்த “டீமார்ட்”டின் ராதாகிஷன் தமானி
“டீமார்ட்” பல்பொருள் விற்பனையகத்தின் முதலீட்டாளரும், முனைவோருமான ராதாகிஷன் தமானி, உலகின் முதல் 100 பில்லியனர்களின் வரிசையில் இணைந்திருக்கிறார். மும்பையில் ஒற்றை அறைக் குடியிருப்பில் வாழ்க்கையைத் துவங்கிய தமானி, இப்போது “ப்ளூம்பெர்க் பில்லியனர்கள்” குறியீட்டில் 98 வது இடத்தைப் பிடித்துள்ளார், அவரது நிகர சொத்து மதிப்பு $19.2 பில்லியன். ப்ளூம்பெர்கின் இந்தக் குறியீட்டெண்னானது உலகப் பணக்காரர்களின் தினசரி தர வரிசையாகும். பட்டியலில் தமானிக்கு முன்பாக இடம்பெற்றுள்ள மற்ற இந்தியர்கள் முகேஷ் அம்பானி, கவுதம் அதானி, அசீம் பிரேம்ஜி, ஹெச்சிஎல்…
-
இந்தியாவுடனான ஏற்றுமதி, இறக்குமதி உறவை முறித்துக்கொண்ட தலிபான்!
-
சந்தையின் புதிய ஏற்றங்களில் இன்சைட் டிரேடர்ஸின் பங்கு விற்பனை சூடு பிடிப்பது ஏன்?
“இன்சைட் ட்ரேடர்ஸ்” என்றழைக்கப்படும், நடைமுறைப்படுத்தப்படாத முக்கிய நிகழ்வுகளையும் வெளியிடப்படாத நிறுவன தகவல்களை முன்கூட்டியே அறிந்த பங்குச்சந்தை வணிகர்கள், இந்திய பங்குச் சந்தைகளில் ஜூலை மாதத்தில் மட்டும் ₹10,000 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றிருப்பது தெரிய வந்திருக்கிறது. இந்த விற்பனை ஜூன் மற்றும் மே மாதங்களில் தலா ₹7000 கோடியாக இருந்தது. கோவிட் பெருந்தொற்றின் இரண்டாவது அலைத் தாக்குதல் காரணமாக ஏப்ரல் மாதத்தில் பங்குச் சந்தை திருத்தங்களுக்கு உட்பட்டது, இதன் காரணமாக “இன்சைட் ட்ரேடர்ஸ்” களின் விற்பனை ஓரளவு…
-
இந்தியாவில் அதிகரிக்கும் முதியவர்களின் எண்ணிக்கை
இந்தியாவில் முதியவர்களின் எண்ணிக்கை மற்றும் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, மக்கள் தொகையின் இந்தப் பிரிவுக்குத் தான் அதிக உதவிகளும், கவனமும் தேவைப்படுகிறது, இவர்களுக்கான வசதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் திட்டங்கள் நம்மிடம் இருக்க வேண்டும். ‘இந்தியாவில் முதியவர்கள் – 2021’ என்ற தலைப்பில் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் சமீபத்திய அறிக்கை மேற்கணடவற்றைக் குறிப்பிடுகிறது. 2021ல் இந்தியாவில் ஏறத்தாழ 6.7 கோடி ஆண்கள் மற்றும் 7.1 கோடி பெண்கள் உட்பட கிட்டத்தட்ட 13.8…