-
பெட்ரோல், டீசல் மீதான சுங்க வரியைக் குறைக்கும் எண்ணம் இல்லை: நிர்மலா சீதாராமன்
-
ஐடி போர்ட்டலில் தொழில் நுட்பக் கோளாறுகள் விரைவில் சரி செய்யப்படும்: நிர்மலா சீதாராமன்
-
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள்: எவ்வளவு லாபம் கொடுத்திருக்கிறது தங்கம்?
-
RBI – யின் பணவீக்கம் vs உங்கள் பணவீக்கம்
இந்தியாவின் பணவீக்கம் 5.59 % என்று இந்திய ரிசர்வ் வங்கி நேற்று தெரிவித்திருக்கிறது. நேர்மையாக சொல்ல வேண்டுமானால் இது ஒரு பெரிய அச்சுறுத்தல் அல்ல, ஆனால், பாதுகாப்பானது என்று நம்பப்படுகிற வங்கி வைப்பு நிதி வழங்கும் வருமானத்தோடு ஒப்பிடும்போது இது கொஞ்சம் கவலைக்குரியது தான். வங்கி வைப்பு நிதி பெரிய அளவில் வருமானமீட்டக்கூடியதல்ல, நீங்கள் 4 % முதல் அதிகபட்சமாக 6 % வட்டியைப் பெற முடியும். ஆனால், நான் இங்கே பணவீக்கத்தையும், வைப்பு நிதியையும் ஒப்பிடவில்லை.…
-
தமிழ்நாடு 2021 பட்ஜெட் குறித்து ஆனந்த் ஸ்ரீனிவாசன் மற்றும் பிற வல்லுனர்களின் கருத்து!
-
புதிய மாவட்டங்களில் வரப்போகும் டைடல் பார்க்குகள் வேலைவாய்ப்புகளை அதிகரிக்குமா?
-
தமிழ்நாடு பட்ஜெட் 2021-2022: எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா?
உரையை முடித்துக்கொண்ட PTR! இன்றைய பட்ஜெட்டின் அம்சங்களை கீழே காணலாம்! சற்றுமுன் வந்த தகவல்: அதிமுக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடியால் பல்வேறு குழப்பம் மற்றும் குளறுபடிகள், முறைகேடுகள் குறித்து முறையாக ஆராய்ந்து பின்னர் கடன் ரத்து செயல்படுத்தப்படும் தொழில் வளர்ச்சிக்கு முக்கிய திட்டங்கள் 28 ஆயிரம் கோடி வரியை வசூலிக்க சமாதான் திட்டம் செயல்படுத்தப்படும் தகுதி வாய்ந்த குடும்பங்களை கண்டறிந்த பிறகே 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் மொத்த வருவாய் மதிப்பீடு – 2,60,409.26…
-
வோடபோன்-ஐடியா நிறுவனத்தை அரசு காப்பாற்றுமா
கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் வோடாபோன் – ஐடியா நிறுவனத்தை அரசு காப்பாற்றுமா? என்கிற கேள்வி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. வோடாபோன் ஐடியாவின் வீழ்ச்சியை சரி செய்ய விரும்பினால், மத்திய அரசு அதற்கு ஆதரவான சில பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் 23ஆம் நிதியாண்டு வரிவசூலிப்பையும் கைவிட வேண்டும். மேலும், தொலைத்தொடர்பு துறை முழுவதற்கும் இப்போது இருக்கும் ஊக்கத்தொகைகளை தொடர வேண்டும். மதிப்பீட்டின்படி, இந்த தொழில் துறை நிலுவையில் இருக்கும் கட்டணங்களின் அடிப்படையில் இதுவரை…
-
தகுதியான ஆட்களின்றித் தவிக்கும் சைபர் துறை!
இந்தியாவில் போதுமான சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் நாஸ்காம் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சமீபகாலமாக தரவுத் திருட்டு (data theft) அதிகம் நிகழ்ந்து வரும் சூழலில், சைபர் துறை வல்லுனர்களின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் இதை எதிர்கொள்ள இந்தியா தயாராகவுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய சைபர் பாதுகாப்பு சேவைகள் தொழில், 2025 ஆம் ஆண்டுக்குள் $ 13.6 பில்லியனைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சைபர் செக்யூரிட்டி சர்வீஸ் தொழில்…
-
“சிட்டி பேங்க் – இந்தியா” யாருக்கு? – கடும் போட்டி!
HDFC வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, சிங்கப்பூரின் DBS வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் இண்டஸ் இண்ட் வங்கிகளுக்கிடையே சிட்டி பேங்க் – இந்தியாவின் வங்கி சில்லறை வணிகத்தை வாங்குவதில் கடும் போட்டி நிலவுகிறது. 2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கொண்ட இந்தப் போட்டியில் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது என்று “எக்கனாமிக் டைம்ஸ்” செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பல முனைப் போட்டியில் விரைவில் ஐந்து போட்டியாளர்களின் இருந்து மூன்று போட்டியாளர்களாகக்…