-
“கோட்ரேஜ்” – கஷ்ட காலத்துலயும், பலே வளர்ச்சி!
உள்நாட்டுச் சந்தையில் வலுவான வளர்ச்சிக்கான எதிர்பார்ப்பு, சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட மீட்சி, ஒரு புதிய தலைமை நிர்வாக அதிகாரியின் நியமனம் போன்ற காரணங்களால் கடந்த மூன்று மாதங்களில் கோட்ரேஜ் கன்ஸ்யூமர் தயாரிப்புகளின் பங்குகளில் ஒரு அதீத வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. மே மாத தொடக்கத்தில் இருந்து, கடந்த மாதம் ரூ.1-டிரில்லியன் சந்தை மூலதனத்தை எட்டிய பங்கு, 40 சதவீதம் அதிகரித்துள்ளது. அதன் பங்குச் சந்தை குறியீட்டெண் (பிஎஸ்இ எஃப்எம்சிஜி – BSE-FMCG) மற்றும் பெஞ்ச்மார்க் (நிஃப்டி50 – NIFTY50)…
-
என்னது! இட்லி-தோசை மாவு விலையும் ஏறப்போகுதா? சிறுதானியங்களையும் விட்டு வைக்கலையா இந்த GST கவுன்சில்!
சமைக்கத் தயார் நிலையில் இருக்கும் இட்லி தோசை மாவைப் பொடியாக விற்றால் 18 சதவீதம் GST (சரக்கு மற்றும் சேவை வரி) அதையே மாவாக விற்றால் 5 சதவீதம் GST. இதை எதிர்த்து கிருஷ்ணா பவன் உணவுகள் மற்றும் இனிப்புகள் (Krishna Bhavan Foods and Sweets) Advance Decision Authority அமைப்பின் தமிழக அமர்வில் மேல்முறையீடு செய்தது. இட்லி தோசை மட்டுமல்ல… கிருஷ்ணா பவன் உணவுகள் மற்றும் இனிப்பு நிறுவனம், தினை, கம்பு, ராகி மற்றும்…
-
கிடுக்கிப் பிடி போடும் சீன அரசு, அழிவை நோக்கி டெக் நிறுவனங்கள்!
கடந்த சில மாதங்களாகவே சீனாவின் டெக் நிறுவனங்களுக்குக் கெட்ட காலம் தான் போல. பன்னாட்டு பொருளாதார அரங்கில் கொடிகட்டிப் பறந்த பல சீன நிறுவனங்கள் ஒவ்வொன்றாக பெரும் இழப்பை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. என்ன நடக்கிறது சீனாவில்? சீனாவின் முன்னணி டெக் நிறுவனங்களில் ஒன்று ANT Financial. “ஜேக் மா” என்பவரால் நிறுவப்பட்ட அலிபாபா குழுமத்தின் அங்கமான இந்த நிறுவனத்தின் மீது கடுமையான அழுத்தங்களை சீன அரசு மேற்கொண்டு கட்டுப்பாடுகளை விதித்தது. சீன அரசை எதிர்மறையாக விமர்சித்த…
-
விமான நிலையங்களை கைப்பற்ற அதானி குழுமத்திற்கு 3 மாத கால நீட்டிப்பு அளித்த அரசு!
அதானி குழுமத்திற்கு ஜெய்ப்பூர், கவுகாத்தி மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களை கையகப்படுத்த மூன்று மாத கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மக்களவையில் (Lok Sabha) வியாழக்கிழமை தெரிவித்தார். கோவிட் பெருந்தொற்றைக் காரணமாகக் காட்டி ஏர்போர்ட்ஸ் ஆதாரிட்டி ஆஃப் இந்தியாவிடமிருந்து (Airports Authority of India-AAI) 6 மாச கால அவகாசம் கேட்டிருக்கிறது அதானி குழுமம். ஜெய்ப்பூர், கவுகாத்தி மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்கள் அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்படாத நிலையில்,…
-
உச்சபட்ச வேலைவாய்ப்புகளை வழங்கிய உற்சாக ஜூலை!
நம்ம நாட்ல கொரனாவல மந்தமா இருந்த வேலைவாய்ப்பு உச்சகட்டமா ஜூலை மாசம் 11 சதவீத அதிகரிப்பை கண்டது என்று நௌக்ரி நிறுவனம் நடத்திய சர்வே கூறுகிறது. இது நம்ம நாடு கோவிட் தொற்றிலிருந்து மீண்டு பொருளாதார வளர்ச்சி அடையும் நிலையைக் குறிக்கிறது என்கிறது சர்வே. ஜூன் மாசத்துல 2,359 வேலைவாப்புகள் இருந்தன; இது ஜூலை மாசம், 2,625 வேலை வாய்ப்புகளாக உயர்ந்தது என்று அந்த சர்வே கூறுகிறது. இதுதான் உச்சகட்ட அதிகரிப்பு என்கிறது நௌக்ரி. ஏப்ரல், மே…
-
டெஸ்லாவின் இந்தியக் கனவு கலைகிறதா? எலான் மஸ்க்குக்கு ஏமாற்றமளித்த அரசு!
-
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இந்த ஆண்டு ₹76.5 வரை உயரும்: பொருளாதார நிபுணர்கள்
-
அமேசான் இந்தியாவில் மேற்கொள்ளும் போர்கள் பல; ஒரு அலசல்!
-
Zomato IPO இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றி நமக்கு என்ன சொல்கிறது?
-
1991 முதல் தற்போது வரை: எப்படி இருந்த இந்தியா எப்படி முன்னேறியிருக்கிறது! ஆனால்…