-
வருமான வரி தாக்கல் – ஒருமுறை மட்டுமே அனுமதி ..!!
பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையில், வருமான வரி தாக்கல் செய்த பிறகு அதில் ஏதும் தவறுகள் இருந்தால் அதனை திருத்திக் கொள்வதற்கு 2 ஆண்டுகள் வரை அவகாசம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
-
கெயில் இந்தியாவின் நிகர லாபம் – காலாண்டில் ரூ.3 கோடி..!!
மேம்படுத்தப்பட்ட சிறந்த தயாரிப்பு விலைகள், எரிவாயு சந்தைப்படுத்தல் மற்றும் டிரான்ஸ்மிஷன் பிரிவில் சிறந்த செயல்திறன் ஆகியவற்றின் காரணமாக, வரிக்குப் பிந்தைய லாபம், 7,681 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Policy-கள மாத்துது LIC.. LIC-ஐயே மாத்துறாரு மோடி ஜீ..!!
ஜீவன் அக்ஷய் VII (திட்டம் 857) மற்றும் ஜீவன் சாந்தி (திட்டம் 858) ஆகியவற்றின் வருடாந்திரத் திட்டங்களுக்கான விகிதங்களை எல்ஐசி திருத்தியுள்ளதாகவும், திருத்தப்பட்ட பதிப்பு, திருத்தப்பட்ட வருடாந்திர விகிதங்களுடன் பிப்ரவரி 1 முதல் விற்பனைக்குக் கிடைக்கும் என்றும் கூறியுள்ளது.
-
2022-23-ம் நிதியாண்டின் செலவினங்கள் – ரூ.11.6 லட்சம் கோடி கடன் வாங்க திட்டம்..!!
வரும் நிதியாண்டில், மூலதன செலவினத்தை 35.4% அதிகரித்து, ரூ.7.5 லட்சம் கோடி அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.9% உயர்த்துவதற்கு மத்திய அரசு நேற்று வெளியிட்ட நிதிநிலை அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது.
-
மத்திய பட்ஜெட் 2022: NRI-களின் எதிர்ப்பார்ப்புகள்..!!
வெளிநாடுவாழ் இந்தியர்கள் தற்போது, மூலத்தில் 30 சதவீத வரி விலக்கு (டிடிஎஸ்) செலுத்த வேண்டியுள்ளது. இந்நிலையில், TDS விகிதத்தில் குறைப்பை செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.