-
அதிகம் எதிர்பார்க்கப்படும் நான்கு நட்சத்திர IPO க்கள் !
இந்தியப் பங்குச் சந்தைக்கு 2020-21 நல்ல ஆண்டாகவே அமைந்தது. இந்த ஆண்டில் 40க்கும் மேற்பட்ட ஐபிஓக்கள் பட்டியலிடப்பட்டுள்ளது, மேலும் இந்த ஆண்டு இன்னும் முடிவடையவில்லை. பங்குச்சந்தையில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் நிஃப்டி 60 ஆயிரம் புள்ளிகளுக்கு மேலும், சென்செக்ஸ் 18 ஆயிரம் புள்ளிகளுக்கு மேலும் பெற்று புதிய உச்சத்தை அடைந்தது. பெரும்பாலான ஐபிஓக்கள் நல்ல லாபத்தை பெற்றன. பேடிஎம், ஃபின் பேமெண்ட்ஸ் வங்கி, ஆப்டஸ் வேல்யூ ஹவுசிங் ஃபைனான்ஸ், கார் டிரேட் போன்ற சில பங்குகள்…
-
எல்ஐசி முதலீடுகள் 10 ஆண்டுகளில் இல்லாத அளவு கடும் சரிவு !
இன்னும் சில மாதங்களில் ஐபிஓ வெளிவர இருக்கும் நிலையில் எல்ஐசி நிறுவனம் பிற நிறுவனங்களில் செய்துள்ள முதலீடுகள் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. எல்ஐசி நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு இருக்கும் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தது, அந்த முதலீட்டின் அளவு கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிவு கண்டிருப்பதாக ப்ரைம் இன்ஃபோபேஸ் நிறுவனம் கூறியிருக்கிறது அதாவது பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் எல்ஐசி நிறுவனம் செய்த முதலீடு 2009 ஆம் ஆண்டு ஜூன்…
-
தேசிய பென்ஷன் திட்டத்தை வெல்லப் போவது டாயிச் வங்கியா?
இந்தியாவின் மிகப்பெரிய பென்ஷன் திட்டத்தை நிர்வாகம் செய்வதற்கும், பாதுகாவலராக இருப்பதற்கும் டாயிச் வங்கி முன்வந்துள்ளது, வருடத்திற்கு 100 ரூபாய் மட்டும் போதும் என்று தனது விருப்ப மனுவில் அந்த வங்கி குறிப்பிட்டுள்ளது. ஜெர்மனியை தலைமையிடமாகக் கொண்ட டாய்ச் வங்கி, கிட்டத்தட்ட 150 வருடங்கள் பாரம்பரியமிக்கது. இந்தியாவில் பல்வேறு நிதி திட்டங்களில் ஈடுபட்டு வரும் இந்த வங்கி பல முன்னணி வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுடன் போட்டி போட்டு தேசிய ஓய்வூதியத் திட்டத்தை வெல்லும் முனைப்புடன் உள்ளது. சுமார்…
-
உங்கள் அன்பானவர்கள் முகத்தில் என்றும் புன்னகை மலர வேண்டுமா, ஒரு “டேர்ம் இன்சூரன்ஸ்” பாலிசியை இன்றே வாங்குங்கள் – ஆனந்த் ஸ்ரீனிவாசன்
பெரும்பான்மையான இந்தியர்கள், நடுத்தர வயதில் குடும்பம், குழந்தைகள் என்று செலவுகள் வருமானத்தை விழுங்கி பற்றாக்குறை நிகழத் துவங்கும் போதுதான் சேமிப்பு அல்லது காப்பீடு போன்ற விஷயங்கள் இருப்பதே அவர்களுக்குத் தெரிய வருகிறது. உங்கள் குடும்பங்களுக்கு நிதி மற்றும் மன அளவிலான பாதுகாப்பை வழங்குவது “டேர்ம் இன்சூரன்ஸ்” திட்டங்கள் என்றால் அது மிகையில்லை. முதலில் யாருக்கு “டேர்ம் இன்சூரன்ஸ்” தேவைப்படுகிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும், “டேர்ம் இன்சூரன்ஸ்” பொதுவாக அனைவருக்கும் தேவைப்படுகிறதா? என்றால், இல்லை என்பதுதான்…
-
எல்ஐசி யில் அன்னிய முதலீட்டாளர்கள் ! – முழு விவரம் இதோ !
நாட்டின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி தனது புதிய பங்குகளை வெளியிட இருக்கும் நிலையில், அதன் பங்குகளை அன்னிய முதலீட்டாளர்கள் வாங்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர இந்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது குறித்து உயரதிகாரி ஒருவர் கூறியதாவது, எல்ஐசி நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டின் போது, அதன் பங்குகளில் 20% வரை அன்னிய முதலீட்டாளர்கள் வாங்க வகை செய்யும் விதமாக சட்டத் திருத்தம் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. இந்த…
-
LIC – IPO வில் சீன முதலீட்டுக்குத் தடை வருமா?
எல்.ஐ.சி யின் $ 12.2 பில்லியன் மதிப்பிலான நாட்டின் மிகப்பெரிய ஐ.பி.ஓ மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. இந்த ஐ.பி.ஓ வில் முதலீடு செய்ய வெளிநாட்டு முதலீட்டாளர்களை அனுமதிக்கலாம் என்று இந்திய அரசு முடிவு செய்திருக்கிறது. ஆனால், சீன முதலீட்டாளர்கள், எல்.ஐ.சியின் பங்குகளை வாங்குவதைத் தடுக்க அரசு விரும்புகிறது என்ற தகவலை இந்திய அரசின் மூத்த அதிகாரிகள் சிலரும், வங்கியாளர்களும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார்கள். இந்த முடிவானது இரு நாடுகளுக்கும் இடையில் தொடரும் பதட்ட நிலையை…
-
எல்.ஐ.சி – ஆரம்ப பொது வழங்கல் (IPO) பாலிசிதாரர்களுக்கு பயனளிக்குமா?