-
2 கட்டங்களாக தனியார் மயமாகிறது ஐடிபிஐ வங்கி…
ஐடிபிஐ வங்கி நிறுவனத்தின் 60.72% பங்குகளை விற்க அண்மையில் மத்திய அரசும், எல்ஐசியும் அறிவிப்பாணைகளை வெளியிட்டன. இந்த நிலையில் ஐடிபிஐ வங்கியை பொதுத்துறையில் இருந்து தனியார் வசம் மாற்ற 2 கட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. முதல் முறைக்கு fit and proper என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. பின்னர் இதில் தேர்வு செய்யப்படும் ஏலதாரர்களை ரிசர்வ் வங்கியும் மத்திய உள்துறை விவகாரங்கள் துறை அமைச்சகமும் கண்காணிக்க இருக்கிறது. இரண்டாம் கட்டத்தில் நம்பகத்தன்மை முக்கிய பங்கு வகிக்க உள்ளது. ஐடிபிஐ…
-
லட்சம் கோடி வேண்டும்!!!!
நடப்பு நிதியாண்டில் 14 ஐபிஓகள் மட்டுமே வெளியான நிலையில் அடுத்தடுத்து வெளியிட தயாராக 71 ஐபிஓகள் உள்ளன. இதற்கு செபி அமைப்பும் ஒப்புதல் அளித்துள்ளது. 71 நிறுவன பங்குகளின் மதிப்பு மட்டும் 1 லட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 43 நிறுவனங்கள் ஐபிஓகளுக்கு தயாராக செபியிடம் விண்ணப்பித்துள்ளன. எம்கியூர் பார்மா,நவி டெக்னாலஜீஸ், பிகாஜி புட்ஸ் ஆகிய நிறுவனங்கள் அதிகளவில் நிதி திரட்ட ஆயத்தமாக உள்ளதாக பங்குச்சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.2021-22ம் நிதியாண்டின்…
-
ஈக்விட்டி சந்தையில் முதலீடு செய்துள்ள LIC நிறுவனம்
இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம், நிதியாண்டின் முதல் காலாண்டில் ஈக்விட்டி சந்தையில் இருந்து ₹34,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பங்குகளை கொள்முதல் செய்துள்ளது என்று எல்ஐசி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. ஜூன் மாதத்துடன் முடிவடைந்த மூன்று மாதங்களில் ₹12,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்த அதே வேளையில், நிறுவனம் ₹46,444 கோடி மதிப்புள்ள பங்குகளை மொத்தமாக வாங்கியுள்ளது என்று நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். காலாண்டில் முதலீடுகளின் மதிப்பு குறைவதற்கு எதிராக…
-
மும்பை வர்த்தக அறிமுகத்தில் சரிவைச் சந்தித்த லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்
இந்திய அரசின் காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா தனது ஆரம்ப பொது வழங்கலுக்குப் பிறகு, மும்பை வர்த்தக அறிமுகத்தில் சரிவைச் சந்தித்தது. பங்குகள் 9.4% இழந்த பிறகு ஐபிஓ விலையான ரூ 949 ஐ விட 7.8% குறைவாக முடிந்தது. மில்லியன் கணக்கான சிறு இந்திய முதலீட்டாளர்களால் $2.7 பில்லியன் திரட்டப்பட்டது. இந்த ஆண்டு பட்டியலிடப்பட்ட 11 உலகளாவிய நிறுவனங்களில் எல்ஐசி இரண்டாவது மோசமான அறிமுகமாகும். இந்தியாவில் காப்பீட்டுக்கு ஒத்ததாக இருக்கும் 65…
-
நாங்க வந்துட்டோம்னு சொல்லு.. மே 4-ல் எல்ஐசி ஐபிஓ Confirm..!?
மே 4 முதல் 9-ம் தேதி வரை எல்ஐசி பொதுப்பங்கு வெளியீடு நடைபெறும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. 3.5 சதவீத பங்குகளை ஐபிஓ மூலம் விற்பனை செய்வதன் மூலம் 21 ஆயிரம் கோடி நிதி திரட்ட நிறுவனம் முடிவெடுத்துள்ள நிலையில், அதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.6 லட்சம் கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.